பட்டியலின இளைஞருடன் திருமணம்… பெண்ணை கடத்திய குடும்பத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்!!
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகு (21). பட்டியலின இளைஞரான இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நர்மதா என்ற பெண் காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதலுக்கு...
ஸ்கூல் ரூமில் வைத்து கண்ட இடத்தில் கை வைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர்!!
விழுப்புரத்தில்..
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ரெட்டணையில் கிரீன் பேரடைஸ் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியின் முதல்வராக கார்த்திகேயன் இருந்து வருகிறார்.
இந்நிலையில்...
`L01 – 501’ மும்பை மாணவி கொலை வழக்கு… மரங்களைக் கணக்கெடுக்கும் இந்த எண் போலீஸாருக்கு உதவியது எப்படி?
மும்பையில்..
மும்பையிலுள்ள எஸ்.ஐ.இ.எஸ் கல்லூரில் படித்துவந்த வைஷ்ணவி (19) என்ற மாணவி கடந்த மாதம் 12-ம் தேதி கல்லூரிக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவரின் தாயார் அருணா இது குறித்து...
வேலைக்கு சென்ற பெண் பரிதாபமாக பலியான சோகம்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்த 18 யானைகள் கூட்டம் கடந்த வாரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. இந்நிலையில் வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை யானை மட்டும் இரவு நேரங்களில் வெளியே...
இளவட்டக் கல்லை தூக்கும் போது இளைஞர் மரணம்.., சோகத்தில் முடிந்த பொங்கல் விழா!!
தமிழகத்தில்..
தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேதுநாடு கிராமத்தில் காணும் பொங்கல் விழாவையொட்டி போட்டிகள் நடத்தப்பட்டன.
அப்போது, இளவட்டக் கல்லை தூக்கும் போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டியில், அதே கிராமத்தை சேர்ந்த பிரபு...
மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்.. பயங்கர சம்பவம்!!
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் விஜய்(41). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும் புஷ்பலதா என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 9 வயதில் ஒரு...
வேறு ஒருவருடன் தொடர்பு.. கண்டித்த நாத்தனார்.. மிரட்டப்போய் கொலையில் முடிந்த கொடூரம்!!
தருமபுரி மாவட்டத்தில்..
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மனைவி சுமதி(45), கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடமாக கணவனைப் பிரிந்து, தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த...
காதல் திருமணத்திற்கு எதிராக நடந்த கெளரவக் கொலை.. வாலிபரைக் கொன்ற 2 பேருக்கு ஏற்பட்ட விபரீதம்!!
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மார்பல்லியைச் சேர்ந்தவர் நாகராஜ். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரை கானாபூர் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான அஷ்ரின் சுல்தானா காதலித்தார். இவர்களது காதலுக்கு அஷ்ரின் சுல்தானா வீட்டில் கடும்...
உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொடூர கொலை.. காரணம் என்ன தெரியுமா?
கடலூரில்..
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள திருவக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கின்ற அருண்பாண்டியன் (28). இவர் தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் பெண்...
அண்ணியை கொன்று ஆழ்துளை கிணற்றில் புதைத்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் ஆவூர் ஊராட்சியில் இருக்கிறது ஆம்பூர்பட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருக்கு சேவியர் (42), ராயப்பன் (38) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், ஆரோக்கியசாமி பெயரில்...
















