Sunday, July 5, 2026

இந்திய செய்திகள்

காதலிக்கலைன்னா கொன்று விடுவேன்… மிரட்டலுக்கு பயந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
ஹாசன் மாவட்டத்தில்.. ஹாசன் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு தொடர்ந்து தன்னைக் காதலிக்கச் சொல்லி வாலிபர் ஒருவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரது காதலை இளம்பெண் ஏற்க மறுத்த நிலையில், தன்னைக்...

துணி துவைக்க சென்ற இடத்தில் சோகம்.. கிணற்றில் தவறி விழுந்த மகன்.. காப்பற்ற முயன்ற தாய்.. இருவருக்கும் நேர்ந்த...

0
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே நெல்வாய்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல் ராணி (35). இவரது மகன் பிரவீன் (15) இருவரும் வயல் பகுதியில் உள்ள கிணற்றில் துணி துவைக்க சென்றனர். அப்போது, ​​கிணற்றின்...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கை, கால்களை கட்டி வைத்து கொடூரம்!!

0
தர்மபுரியில்.. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சுமதி (45). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் தற்காலிக ஊரக...

பச்சிளம் குழந்தை மர்ம மரணம்.. வெளிவந்த எதிர்பாராத ட்விஸ்ட்.. லிவிங் டூ கெதர் ஜோடி போட்ட திட்டம்!!

0
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி அருகே உள்ள காரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (34).இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் நம்பூரணிப்பட்டியைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி...

காதலிக்காக துணிந்த காதலன்… பெண் வேடம் போட்டு போட்டித்தேர்வு எழுதிய அதிர்ச்சி!!

0
பஞ்சாப் மாநிலத்தில்... காதலிக்காக யார் யாரோ என்னவெல்லாமோ பரிசு தருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில், தன்னுடைய காதலிக்காக, காதலி எழுத வேண்டிய போட்டித் தேர்வை காதலன் எழுத முயற்சித்து, அதற்காக காதலியைப் போல பெண் வேடமிட்டு,...

கேரள பெண் ஓடும் ரயிலில் மரணம்.. கழிவறையில் கிடந்த சடலம்.. பரபரப்பு சம்பவம்!!

0
கேரள மாநிலத்தில்.. கேரள மாநிலம் வைக்கம் அடுத்த அரட்டுகுளங்கரையை சேர்ந்தவர் சுரஜா நாயர். 45 வயதான இவர் ஒடிசாவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று அங்கிருந்து ஆலப்புழை-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக...

மகனைக் கொன்ற தாய்.. காவல் நிலையத்தில் கணவனுடன் வாக்குவாதம் : யார் காரணம்?

0
மேற்குவங்கத்தில்.. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சேர்ந்தவர் சுச்சானா சேத் (39). இவரது கணவர் வெங்கட் ராமன். இருவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 4 வயது மகன் இருந்தார். சுச்சானா சேத் பெங்களூருவில்...

கால்வாயில் சடலமாக கிடந்த 27 வயது பெண் மாடல்.. அதிர வைத்த பின்னணி!!

0
ஹரியானாவில்.. பஞ்சாப் மாநிலம் குருகிராமில் உள்ள ஹொட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங். இவருக்கும் மொடல் பெண்ணான திவ்யா பகுஜாவிற்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். ஆனால், திவ்யா அதை...

இவ்வளவு நாளாகியும் மணப்பெண் கிடைக்கலையே… வாலிபர் எடுத்த விபரீத முடிவு!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் விஜயநகர் மாவட்டம் குட்லிகி தாலுகாவைச் சேர்ந்தவர் மதுசூதன்(27). இவர் திருமணம் செய்வதற்காக பல மாதங்களாக மணமகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மூன்று இடங்களில் மணப்பெண்களைப் பார்த்துள்ளார்....

நடுவீதியில் துடிதுடித்து பலியான சகோதரிகள்!!

0
சென்னையில்.. சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியில் வசித்து வரும் சகோதரிகள் பவானியும், சுபாவும். இருவருக்கு 37 மற்றும் 38 வயது. இவர்கள் இருவருக்கும் அதே பகுதியில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து...