என் கூட பேசலனா நம்ம ஒண்ணா இருந்த போட்டோவை வெளியிடுவேன்.. மிரட்டிய காதலன் : மரண வாக்குமூலம் கொடுத்த...
சென்னையில்..
சென்னை பெரம்பூர் பாரதி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி(18). இவரது தந்தை சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டதால் தாய் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவர் தனியார் மகளிர் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு...
2 ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து மரணம்… விளையாடிய போது நேர்ந்த சோகம்!!
வேலூரில்..
வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த தார்வழி கிராமத்தில் வசித்து வருபவர் சுதாகர், இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய இளைய மகள் 7வயது யோகேஸ்வரி. இவர் ர்வழி அருகேயுள்ள கல்லாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில்...
டவலால் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை.. குடும்ப நண்பர் கைது : விசாரணையில் அதிர்ச்சி!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெட்டதாசன்பூர் சாய் சக்தி பேரங்காடி கங்கா பகுதியைச் சேர்ந்தவர் நீலம் (30). இவரது கணவர் பெயின்ட் வியாபாரி மற்றும் ஆடு வியாபாரம்...
9ம் வகுப்பு மாணவிக்கு ஆண்குழந்தை பிறந்த அதிர்ச்சி சம்பவம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலத்தில் தும்கூர் மாவட்டத்தில் 9 வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர் பாகேபல்லி தாலுகாவில் உள்ள கண்ணம்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர். அவருக்கு திடீரென தாங்க முடியாத...
காதலுக்கு எதிர்ப்பு… புதுமண ஜோடியாக காதலர்கள் காவல்நிலையத்தில் தஞ்சம்!!
வேலூரில்..
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசித்து வருபவர் ஜான். இவரது மகள் மேரி. தனியார் கல்லூரி ஒன்றில் 2 ம் ஆண்டு படித்து வருகிறார் மேரி. மேரியின் தந்தை ஜான், நடத்தி வரும் நிறுவனத்தில்,...
ஆணுறுப்பை அறுத்து கொலை.. தகாத உறவால் நடந்த விபரீதம்!!
சேலத்தில்..
சேலம் மாநகர் சூரமங்கலம் அருகே உள்ள பூனைகரடு பகுதியில், வீடு ஒன்றில் மொட்டை மாடியில் இளைஞர் ஒருவர் கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஆணுறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
அவரது...
ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!!
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரை சேர்ந்தவர் முத்துக்குமார், மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் அஸ்வின்குமார் (8), இதே பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் காய்ச்சல்...
காணாமல் போன 15 லட்சம்… வேலை பார்த்த இடத்திலேயே கைவரிசை காட்டிய கணக்காளர்!!
சென்னை...
சென்னை கோட்டூர்புரம், ரஞ்சித் ரோடு, பாட்டியா பேலஸ் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மேலாளராக திலகவதி பணியாற்றி வருகிறார். அந்நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்தபோது, 15,11,000 ரூபாய்...
மகள்களுடன் வசமாக சிக்கிய அம்மாக்கள்… கொட்டி கிடந்த வீடியோக்கள் : அம்பலமான ஆசிரியரின் லீலைகள்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்சிங்(32). தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் பள்ளிக்கு அருகே...
4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி : ஹோட்டல் ரூம்மில் சிக்கிய முக்கிய ஆதாரம்!!
கர்நாடகாவில்...
கர்நாடகாவில் தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சுசனா சேத்(Suchana Seth, 39) என்ற பெண் சிஇஓ அதிகாரி சமீபத்தில் கோவாவில் கைது செய்யப்பட்டார்.
சனிக்கிழமை கோவாவில் உள்ள...
















