குடும்ப பிரச்னையால் பெண் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
கரூர்....
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவருக்கும் குளித்தலை அருகே வதியத்தை சேர்ந்த கமலா என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
எலக்ட்ரீசியனான...
சோஷியல் மீடியா காதலியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… ஹோட்டல் அறையில் நடந்த பயங்கரம்!!
மும்பையில்...
மும்பையில் மூன்று மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளம் மூலம் பழகிய வங்கி மேலாளரை அவரின் காதலன் ஹோட்டல் அறையில் படுகொலை செய்துள்ளார்.
மும்பை சாக்கி நாக்கா போலீஸ் அதிகாரிக்கு அதிகாலை 2 மணிக்கு போலீஸ்...
பெத்த மகளை கொன்று எரித்து நாடகம்.. விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!!
தஞ்சை....
தஞ்சை ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே பூவாலூர் கிராமத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்த இளம் பெண் உயிரிழந்த வழக்கில்...
ரீல்ஸ் செய்யாதே.. கண்டித்த கணவன் : ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூரம்!!
பீகார்...
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் நர்ஹான் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வர் குமார். இவர் கொல்கத்தாவில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராணி குமாரி. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு...
மகள், மருமகன், பேத்தியை நடுத்தெருவில் நிற்க வைத்து தந்தை செய்த வெறிச்செயல் : திடுக்கிடும் தகவல்!!
பீகார்...
பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் நவ்டொலியா கிராமத்தில் வசித்து வருபவர் பப்பு சிங். இவருக்கு திராஜ் சிங் என்ற மகனும், சாந்தினி குமாரி என்ற மகளும் உள்ளனர். இவர் அதே பகுதியில் வசித்து...
நண்பனை கொன்று விட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு..ஓரினச்சேர்க்கையாளர் விவகாரம்!!
சென்னை...
சென்னை அமைந்தகரை எம்எம் காலனியை சேர்ந்தவர் லோகேஷ் (25). இவர் அம்பத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 8ம் தேதி வேலைக்கு சென்ற லோகேஷ் வீட்டிற்கு வராததால், பெற்றோர் செல்போனில்...
4 வயது மகனை கொன்று சூட்கேஸில் வைத்து பயணித்த பெண் அதிகாரி… விசாரணையில் சிக்கிய கொடூர தாய்!!
கர்நாடகாவில்...
கர்நாடகாவில் தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுசனா சேத் (39). தன் கணவருடனான கருத்து வேறுபட்டதால் சுசனா சேத் அவரை பிரிந்து, தனது 4 வயது...
மகளை ஆசைக்கு இணங்க துன்புறுத்தியதால் ஆத்திரம்… திருநங்கையாக மாறிய கணவன் : பின்னர் நடந்த கொடூரம்!!
திருமலை....
தெலங்கானா மாநிலம், சித்திப்பேட்டை மாவட்டம் பொய்கல்லியை சேர்ந்தவர் வேதஸ்ரீ (34), தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும், நசர்புரா தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ்(33) என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2015ம்...
மனைவியின் இன்ஸ்டா மோகம்… ரீல்ஸ் போடுவதைக் கண்டித்த கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!
பீகார்...
பீகார் மாநிலம், கோடாபந்த்பூர் பகுதி அருகில் இருக்கும் பெகுசராய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி குமாரி. இவருக்குக் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள நர்ஹான் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்வர் என்பவருடன்...
குழந்தைக்காக காத்திருந்த பில்கிஸ்.. குதறிய இந்துத்துவ கலவர கும்பல்.. குஜராத் கலவரத்தின் கண்ணீர் கதை!!
பில்கிஸ் பானு....
பில்கிஸ் பானு வழக்கில் முன்விடுதலை செய்யப்பட்ட 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருக்கும் இந்த நிலையில், குஜராத் கலவரத்தின் பில்கிஸ் பானுவுக்கு நிகழ்ந்த கொடூரத்தை விவரிக்கிறது இந்த கட்டுரை.
2002 ஆம்...
















