பட்டப்பகலில் காதல் மனைவியை ஓட ஓட விரட்டி 25 இடங்களில் கத்தி்யால் குத்திய கணவன் : வெளியான காரணம்!!
ராணிப்பேட்டை....
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வருபவர் ரஹமத்துல்லா 35 வயதாகும் இவர் பெயிண்ட்ராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தங்கியுள்ளார். இவரும் காலணி தைக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்த திருவொற்றியூர் பெருமாள்...
மனைவி உடலை அடக்கம் செய்த போது மயங்கி விழுந்து கணவருக்கு நேர்ந்த சோகம்!!
கேரள....
கேரள மாநிலம் ஆலப்புழாவில் மனைவி இறந்த சில மணி நேரங்களிலேயே அவரது கணவரும் உயிரிழந்தார். காக்காம் மிஸ்ரியா மன்சிலில் ரஷீதா (60) மயங்கி விழுந்து இறந்த சில மணி நேரங்களில், அவரது கணவர்...
பள்ளி மாணவன் பலி… கதறித் துடித்த பெற்றோர்.. எச்சரிக்கை செய்தி!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு, அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ரஜினிகாந்த். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார்.
இவருடைய மகன் கோபிநாத் 8 ம் வகுப்பு படித்து வருகிறான். கோபிநாத்துக்கு ஜனவரி...
கடலில் தவறி விழுந்து இறந்த மனைவி.. அலறிய கணவன்.. 7 மாதத்துக்கு பின் காட்டிக் கொடுத்த முகம்!!
கடலூர்...
கடலில் விழுந்து தனது மனைவி உயிரிழந்துவிட்டதாக போலீஸையே நம்ப வைத்து நாடகமாடிய கணவன் 7 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு சிறிய துப்பின் மூலம் இந்த உண்மையை போலீஸார் கண்டறிந்துள்ளனர். இந்த...
திடீரென கல்லூரியின் 6வது மாடியிலிருந்து குதித்த கல்லூரி மாணவி.. பகீர் வீடியோ!!
தெலுங்கானாவில்...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பட்டாஜ்செருவில் கீடெம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மாதாபூர் பகுதியைச் சேர்ந்த ரேணு ஸ்ரீ என்ற மாணவி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த...
கோவில் பிரசாதத்தில் விஷம் வைத்து மனைவி, குழந்தைகளுக்கு கணவன் செய்த கொடூரம்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தட்டக்கல் கிராமம் நாகரசம்பட்டி என்.நகரைச் சேர்ந்த கூடலரசு மகன் சிவலிங்கம் (32). இவருக்கும், தர்மபுரி லிட்டேராம்பட்டி பகுதியை சேர்ந்த ஜனனிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்...
போலீஸ்காரரின் மனைவி எடுத்த விபரீத முடிவு.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
வேலூரில்..
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (35). இவர் வேலூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவரும் செஞ்சியைச் சேர்ந்த பவித்ரா (32) என்பவரும் காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு...
சுத்தியலால் மனைவியை அடித்துக்கொன்று பெட்ரோல் பங்க் அதிபர் தற்கொலை!!
ஈரோட்டில்..
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி அம்மன் கோயில் தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (55). இவர் கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையம் பிரிவு மற்றும் காஞ்சிக்கோயில் பிரிவு ஆகிய இடங்களில் பெட்ரோல்...
காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஆணவக் கொலையா? அதிர்ச்சி சம்பவம்!!
பட்டுக்கோட்டையில்..
பட்டுக்கோட்டை அருகேயுள்ள வாட்டாத்திக்கோட்டை, நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரின் மகள் ஐஸ்வர்யா (19). பக்கத்து கிராமமான பூவாளூரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரின் மகன் நவீன் (19). மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும்,...
தொடர் கனமழை.. வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!
தேனியில்..
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பம். இவரது கணவர் ரவிமுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு சந்தியா என்ற மகள் உள்ளார்....
















