தந்தை கண்முன்னே 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
வேலூரில்..
வேலூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் தனது மகள்களுடன் வெங்கடேசன் ராணிப்பேட்டைக்கு சென்றுள்ளார். இவர்களது வாகனம் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூரை அடுத்துள்ள பெருமுகை பாலதிற்கு அருகே சென்று கொண்டிருந்த போது...
உன் தங்கையை உயிரோட எரிச்சிட்டேன்.. கொலை செய்துவிட்டு செல்போனில் அழைத்து தகவல் சொன்ன உறவினர்!!
மத்தியபிரதேசத்தில்..
மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் வசித்த பிரகாஷ் என்பவர் 6 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவரின் மனைவி நிர்மலா மட்டும் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று பிரகாஷின் அண்ணன்...
கணவனைக் கொன்றுவிட்டு ஜாமீனில் காதலனுடன் எஸ்கேப்.. 10 ஆண்டுகள் கழித்து கைதும் பின்னணியும்!!
சிதம்பரத்தில்..
சிதம்பரம், கனகசபை நகரை சேர்ந்தவர்கள் சம்பத் - கிரண் ரூபினி தம்பதியினர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றிய சம்பத், அண்ணாமலை நகரில் இன்டர்நெட் சென்டரும் நடத்தி வந்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு...
குவைத் நாட்டிலிருந்து காதலன் போட்டஸ் கெட்ச்.. கணவனைக் கொலைசெய்து விபத்தாக மாற்றிய மனைவி!!
கடலூரறில்..
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் - மேல வன்னியூர் கிராமத்திற்குச் செல்லும் சாலையில், விபத்தில் அடிப்பட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக, குமராட்சி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.
அதையடுத்து,...
ஹீட்டரில் இருந்து வெளியான கியாஸ்… இளம்பெண் மூச்சுத் திணறி பலி!!
பெங்களூருவில்..
பெங்களூரு காமாக்ஷிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ராஜேஸ்வரி. இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, மீனாட்சி நகர்ப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்,...
நீ எனக்கு மட்டும் தான்.. இல்லனா செத்து போ.. ஐ.டி பெண்ணை கொடூரமாக கொன்ற திருநம்பி: விசாரணையில் பகீர்!!
மதுரையில்..
மதுரையைச் சேர்ந்த இளம்பெண் நந்தினி (28) சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று பிறந்தநாள் என்பதால், கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு முன்னாள் காதலன் வெற்றி அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து நந்தினியை பிறந்தநாள் சர்ப்ரைஸ்...
மைதானத்தில் சரிந்து விழுந்து கபடி வீரர் திடீர் மரணம்.. சோகத்தில் கதறிய கல்லூரி நண்பர்கள்!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுபட்டி பகுதியில் வசித்து வந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு யோகேஸ்வரன், சிவா என 2 மகன்கள். இதில் யோகேஸ்வரன் கபடி வீரர். இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில்...
அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடி பிடித்து மறுமணம் செய்து வைத்த மகன்கள்!!
தமிழகத்தின்..
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வளையாம்பட்டு ஊராட்சியை சேர்ந்த பாஸ்கர், இவரது தாயின் பெயர் செல்வி. பாஸ்கர் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கும் போது, அவரது தம்பி விவேக் 11ம்...
மகளை காதலித்த சித்தப்பா.. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்.. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு!!
திருமங்கலத்தில்..
திருமங்கலம் அருகே முறை தவறிய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மனம் வெறுத்த காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது.
அழுகிய நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகு உடலை மீட்டு போலீசார்...
காதலித்து ஏமாற்றி இன்னொருத்தனுடன் சுற்றிய நந்தினி… கொடூரமாக கொன்ற காதலன்!!
சென்னையில்..
சென்னையில் ஐடி நிறுவன ஊழியர் இளம்பெண் நந்தினி, கொடூரமான முறையில் சங்கிலியால் கட்டப்பட்டு, எரித்து கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த கொலை விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முன்னாள் காதலனை...
















