காதலியை கர்ப்பமாக்கி விட்டு கம்பி நீட்டிய இளைஞர்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை!!
கள்ளக்குறிச்சியில்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள செம்மர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (30). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிரங்கம்பட்டு பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். அந்த...
ஐயோ என் பொண்ண வரதட்சணை கேட்டே கொன்னுட்டாங்களே.. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுத தாய்!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சிறுவாக்கம் சானார் பாளையம் கிராமத்தில் வசிப்பவர் பழனி. இவரது மகன் முரளிகிருஷ்ணன்(24). இவருக்கும் சோழவரம் ஜெகநாதபுரத்தை சேர்ந்த சேகர் மகள் தனலட்சுமி(20) என்பவருக்கும் கடந்த ஜனவரி 27ம்...
மதுபோதையில் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்.. வலியால் துடித்த மனைவி.. ஆத்திரத்தில் கடப்பாரையால் அடித்து கணவர் கொலை!!
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(40). வெளிமாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஓட்டி வந்தார். இவரது மனைவி பாண்டீஸ்வரி(33). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகளும் உள்ளது. இந்நிலையில் மது...
உன் சகோதரியை பெட்ரோல் ஊற்றி எரிச்சுட்டேன்… சகோதரனுக்கு வந்த அழைப்பு: மாமியார் வீட்டில் அரங்கேறிய கொடூரம்!!
மத்திய பிரதேசத்தில்..
மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது, மைத்துனி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு...
12 வயது மாணவி கர்ப்பம்… அதிர்ந்துபோன பெற்றோர்.. நடந்தது என்ன?
செங்கல்பட்டு....
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, செங்கல்பட்டில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் வசித்து...
”என் அப்பா எங்கள கொல்ல பாக்குறாங்க”.. காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த இளம் ஜோடி!!
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள சே.அகரம் பகுதியைச் சேர்ந்தவர் எங். இவர் கட்டிட பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் செங்கல்பட்டு மாவட்டம், சித்தரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரீத்தா என்பவரைக் காதலித்து திருமணம்...
உடல் உறவுக்கு வர மறுத்த இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!
தென்காசி...
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி முத்து மாரியம்மன் கோவில் 9வது தெருவில் வசிப்பவர் மாரியம்மாள். இவர் தனது மகள் மகாலட்சுமியுடன் (22) தனியாக வசித்து வருகிறார். மகாலட்சுமி புளியங்குடியில் உள்ள கடையில் வேலை...
பள்ளி மாணவனை காதலித்து கடத்திய ஆசிரியை… காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!
சென்னை...
சென்னையில் கேளம்பாக்கம் பொன்மார் கிராமத்தில் வசித்து வரும் 11ம் வகுப்பு மாணவன், சோழிங்கநல்லூரில் தனியார் பள்ளியில் படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. அவனது...
மும்பை மக்கள் எனக்கு உதவுங்க.. 10 ஆண்டுகளாக தாயை தேடும் சுவிட்சர்லாந்து பெண்!!
மகாராஷ்டிராவில்...
இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் 1996 பிப்ரவரி 8 -ம் திகதி பிறந்தவர் வித்யா ஃபிலிப்பன். இவரை, அவரது தாய் விலி பார்லேவில் உள்ள அன்னை தெரசா மிஷனரி கருணை இல்லத்தில்...
15 மாதக் குழந்தையை நீரில் தூக்கிவீசிய கொடூர தாய் : நடந்த விபரீதம்!!
கர்நாடகா...
கர்நாடகா மாநிலம், ராமநகர் மாவட்டம், பனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியம்மா (21). இவர் இன்று காலை துணி துவைக்க செல்வதாக கூறி அருகில் உள்ள கனவா நீர்த்தேக்கத்துக்கு தனது 15 மாத ஆண்...
















