கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை காரை ஏற்றி கொன்ற மனைவி : திடுக்கிடும் தகவல்!!
கடலூர்...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கனகசபைநகர் பகுதியில் வசித்து வந்தவர் சம்பத். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கிரண்ரூபினி. இவருக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சமூக வலைத்தளம்...
யாருக்கிட்ட இந்நேரம் பேசுற.. நைட்டில் கத்திய கணவன்.. சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த மனைவி!!
பெங்களூர்.....
பெங்களூர் உளிமாவு பகுதியில் வசிப்பவர் உமேஷ் . இவருக்கு 27 வயது ஆகிறது. இவரது மனைவி மனிஷா. உமேஷ் அந்த பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். மனிஷா...
தம்பியுடன் தகாத உறவு… மனைவி, குழந்தைகளுக்கு கணவனால் அரங்கேறிய பயங்கரம்!!
மகாராஷ்டிரா....
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள காசர்வடவல்லி பகுதியைச் சேர்ந்தவர் அமித் பாக்தி(29). இவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி பாவனா(24), தனது...
அழுதுகிட்டே இருந்தான் கொன்னுட்டேன்… 7 வயது சிறுவனை கடத்திய வழக்கில் அதிர்ச்சி : இளம்பெண் அளித்த பகீர் வாக்குமூலம்!!
ஆந்திர மாநிலத்தில்..
திருவள்ளூர் மாவட்டம் மாதர் பாக்கம் அருகே உள்ள பல்லவாடா கிராமத்தில் வசிக்கும் தம்பதியர் சுரேஷ் மற்றும் சிந்து. இருவரும் தனியார் நிறுவன ஊழியர்கள். இவர்களது 7 வயது மகன் அனீஸ் (7)...
பள்ளிக்கு செல்லும் போது சாலையில் சுருண்டு விழுந்த 13 வயது சிறுமி.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம் முடிகெரே தாலுகாவில் உள்ள கேசவலு ஜோகண்ணனகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ருஸ்தி. 13 வயது சிறுமியான இவர் தராதஹள்ளி தொடக்கப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சிறுமி வழக்கம்...
643 முறை மீறல்… ரூ.30,000 மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு ரூ.3.22 லட்சம் அபராதம்: அதிர்ச்சி சம்பவம்!!
பெங்களூருவில்..
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது கங்காநகர். இங்கு வசிக்கும் மாலா என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தனது ஸ்கூட்டியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார். அவ்வாறு அவர் செல்லும்போதெல்லாம் ஹெல்மெட் அணியாமலும், சாலை...
நண்பர் மற்றும் அவரின் குடும்பத்தையே கொடூரமாக கொலை செய்த கொடூரன்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்!!
தெலங்கானாவில்..
தெலங்கானா மையம் நிஜாமாபாத் மாவட்டம் மக்லூரைச் சேர்ந்த பிரசாத் (வயது 39) மற்றும் பிரசாந்த் ( வயது 25) ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர். இதில் 2018ம் ஆண்டு இளம்பெண் தற்கொலை குறித்து பிரசாத்...
அண்ணனுடன் கள்ள உறவு… இளம்பெண்ணைக் குத்திக்கொன்ற தம்பி.. கொடூர சம்பவம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம் கேஜிஎஃப் தாலுகாவில் உள் கோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி(35). கணவரை இழந்த தேஜஸ்வினிக்கு சலபதி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது குடும்பத்தை விட்டு விட்டு தேஜஸ்வினியுடன்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை.. பகீர் சம்பவம்!!
கள்ளக்குறிச்சியில்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலூரைச்...
வெள்ளத்தில் மூழ்கி தந்தை, மகள் பரிதாப பலி.. பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி மாவட்டம் ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்தவர் அமணன் (52). எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வந்த இவருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்ட நிலையில், இளைய மகள் அங்குள்ள...
















