Sunday, August 23, 2026

இந்திய செய்திகள்

புருஷன கழுத்த நெரிச்சு கொன்னுட்டேன்… மனைவி பகீர் வாக்குமூலம்.. நிர்க்கதியாய் தவிக்கும் 3 குழந்தைகள்!!

0
மதுரையில்.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குட்லாடம்பட்டி - அஞ்சுகுளி பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். . இவரது மனைவி மஞ்சுளா (24). இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி...

பூங்காவில் தொங்கிய மாணவியின் சடலம்… கதறித் துடித்த பெற்றோர்.. நடந்தது என்ன?

0
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகள் கோபிகா. அவருக்கு 19 வயது. கிருஷ்ணகிரி தளியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் கோபிகா முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார்....

எனக்கு பிடிக்கல… கணவனை கழுத்தை நெரித்து கொலை.. மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!

0
ஆந்திராவில்.. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சிகுருவாட கிராமம் ஒய்எஸ்ஆர் காலனியை சேர்ந்தவர் கோவிந்த். இவருக்கும் சித்தூர் மாவட்டம் புஷ்கனிவாரி பள்ளியை சேர்ந்த மானசா என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம்...

தலையில் திகுதிகுவென பற்றி எரிந்த தீ… அலறி கூச்சலிட்ட நடிகை: அதிர்ச்சி வீடியோ!!

0
சவி மிட்டல்.. பிரபல பாலிவுட் நடிகை சவி மிட்டல். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் முத்திரை பதித்து வருகிறார். அத்துடன் தயாரிப்பாளராகவும் தம்மை உயர்த்திக் கொண்டவர். பன்முகத்திறமை கொண்ட சவி மிட்டல் பாலிவுட் சீரியல்களில்...

மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை.. இளைஞர் வெறிச்செயல்!!

0
தாம்பரத்தில்.. தாம்பரம் அடுத்த மணிமங்கலம் அருகே மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட குத்தனூர் பகுதியில் அரசு விவசாய ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அங்குள்ள குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீஷ் கைலாஷ் (30), பிரியங்கா குமாரி (25)...

காதல் ஜோடியை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்கள்.. பகீர் வீடியோ வைரல்!!

0
உத்தரபிரதேசத்தில்.. உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் காதல் ஜோடி சிக்கியது. கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் முதலில் ஜோடியை மோசமாகத் தாக்கி, இருவரையும் உட்கார வைத்தனர்....

மனைவியின் கண்கள், கன்னங்களை கடித்து துப்பிய கணவனின் கொடூர செயல்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாவடத்தில் ஷிஷிலா கிராமத்தில், குடிபோதையில் கணவர் ஒருவர் மனைவி மற்றும் மகளை, கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சுரேஷ் கவுடா ஷிஷிலா கோட்டேபாகிலுவில் வசித்து வருகிறார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியை...

இறந்த பெண்ணின் சடலத்தில் காணாமல் போன கண்கள்… நடந்தது என்ன?

0
உத்தரபிரதேசத்தில்.. உத்தரபிரதேச மாநிலத்தில் ரசூலா கிராமத்தில் வசித்து வருபவர் பூஜா சிங். இவர் ஜோகேந்திர குமாரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். ஜோகேந்திர குமாரின் வீட்டார் பூஜா சிங்கை அதிக வரதட்சணை...

மழை நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு!!

0
இளைஞர்.. வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17-ம் தேதி அதி கனமழை பெய்தது. தொடர்ந்து பல மணிநேரமாக இடைவிடாது பெய்த பேய்...

கொடுக்கல் வாங்கலில் தகராறு.. கள்ளக்காதலியை வீட்டோடு வைத்து கொளுத்திய கொடூரம்!!

0
திருப்பத்தூரில்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு (வயது 42). இவரது கணவர் கமலேசன் கடந்த 2013ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2014ம்...