Sunday, August 23, 2026

இந்திய செய்திகள்

வரதட்சணை கொடுமையால் தந்தை மரணம் : கணவருக்கெதிராக களமிறங்கிய பெண்!!

0
திண்டுக்கல்லில்.. வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த காளியப்பன் என்பவரது மகள் இந்துமதிக்கும் செட்டி நாயக்கன்பட்டி நாகப்பா நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் குமரவேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம்...

கள்ளக்காதலால் பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை… வசமாக சிக்கிய 4 பேர் : திடுக்கிடும் தகவல்!!

0
திருப்பத்தூர்.... திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகிரி மனைவி இந்துமதி(25). இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சிவகிரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். தற்போது இந்துமதி ஆம்பூரில் உள்ள...

பிறந்த குழந்தை முகத்தில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய கொடூர தாய் : கொலையின் பின்னணி என்ன?

0
கேரள.... கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே மேலவெட்டிப்புரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு நீது (21) என்ற இளம்பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் இவர் திருச்சூரை சேர்ந்த இளைஞர் ஒருவரை...

காணாமல் போன சிறுமி… ஒரு வாரம் கழித்து அழுகிய நிலையில் மீட்பு : விசாரணையில் சிக்கிய சிறுவன்!!

0
மகாராஷ்டிரா... மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியை அடுத்து அமைந்துள்ளது வசாய் நகர். இங்கு 8 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த சூழலில் இந்த சிறுமி கடந்த கடந்த 1-ம்...

இன்ஸ்டாவுல தனக்கு ‘RIP’ பதிவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

0
கேரள... கேரளத்தில், தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, புகைப்படத்திற்கு கீழ் ரிப் பதிவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு தகுந்த வேலைக் கிடைக்காத விரக்தியில்...

குடிபோதையில் 6 வயது மகளுக்கு தந்தையால் அரங்கேறிய பயங்கரம்!!

0
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 வயதான தனது மகனை குடிபோதையில் கழுத்தில் மிதித்து தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 வருடங்களுக்கு முன்பு கிணற்றில் விழுந்து இறந்ததாக கூறப்பட்ட தனது மனைவியையும்...

ஃபேஸ்புக்கில் பழகி உல்லாச வலை விரித்த பெண் : ஆசையால் அகப்பட்ட இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!!

0
ஆந்திர... ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை மண்டலத்தில் உள்ள இசக்க பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கும் கடப்பாவை சேர்ந்த சுதாராணி என்பவருக்கும். இடையே ஃபேஸ்புக் வாயிலாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன்...

காதல் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர் : மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு!!

0
புதுச்சேரி... புதுச்சேரி காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கெளரி (48). இவரது மகள் ரோஜா (29). இவர் பொள்ளாச்சியை சேர்ந்த ஷெரிப் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், கணவர் விபத்தில் சிக்கி சில வருடங்களுக்கு...

காதல் திருமணம் செய்த இளம்பெண் ஐந்தே மாதத்தில் எடுத்த விபரீத முடிவு!!

0
திருவாரூரில்.. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மூங்கில்குடி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மனோஜ். இவர் திருவாரூரில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த...

தினமும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவர்.. ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்!!

0
தருமபுரியில்.. தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜா(40). லாரி ஓட்டுநரான இவரின் மனைவி கனகா(36). இவர்களுக்கு 8 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த...