பணம் தராததால் ஆத்திரம்… மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்!!
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மல்வானி பகுதியில் வசித்து வருபவர் மொய்னுதின் அன்சாரி. இவரது மனைவி பர்வீன் . மொய்னுதின் சமீபகாலமாக மதுபழக்கத்திற்கு அடிமையானார். இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம்...
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. ஷாக்கான மாப்பிள்ளை.. அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா என்ற பகுதியை அடுத்து அமைந்துள்ளது சிக்கபயலாடகெரே என்ற கிராமம். இங்கு மஞ்சுநாத் என்ற இளைஞருக்கு பெண் தேடி வந்துள்ளனர் அவரது குடும்பத்தினர். அப்போது திப்பாரெட்டிஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த...
நேரம் காலம் பார்க்காமல் ஓயாமல் செக்ஸ் டார்ச்சர்.. 61 வயது மத போதகரை ஆத்திரத்தில் கொலை செய்த 46...
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள மண்டையூர் முருகன் கோயில் அருகே திருமணம் மண்டபம் ஒன்று உள்ளது. இதன் அருகில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் தாலுகா, சோழன் நகர் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்ற...
ஆசைவார்த்தை கூறி உல்லாசம்.. மனைவி, மச்சினிச்சியை ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய இளைஞர்!!
தர்மபுரியில்..
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்துள்ள பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (27). தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் ஒமலூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு...
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்… மூன்று நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு : கதறும் குடும்பம்!!
சென்னை...
சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத கன மழையினால் தலைநகரமே ஸ்தம்பித்து போய் உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப்...
கண்ணை உறுத்திய ரூ.45 கோடி சொத்து… காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி!!
உத்தரப்பிரதேசத்தில்....
திருமணம் தாண்டிய உறவுகள் பல நேரங்களில் விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன. அது போன்ற ஒரு சம்பவம், உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது. கான்பூரில் வசிப்பவர் பிங்கி. இவரின் கணவர் ராஜேஷ் கவுதம். ஆசிரியராக வேலை செய்து வந்தார்....
மயக்க ஊசிபோட்டு இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்த வழக்கு : வரதட்சணை கேட்ட சீனியர் மருத்துவர் கைது!!
கேரள....
கேரள மாநிலம், திருவனந்தபுரம் வெஞ்ஞாறமூடு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஷகானா. திருவனந்தபுரம் அரசு மெடிக்கல் காலேஜில் சர்ஜரி பிரிவில் முதுகலை மருத்துவம் படித்துவந்தார். இவர், அதிக அளவு மயக்க ஊசி செலுத்திக்கொண்டு, கடந்த...
இரவு பகல் பாராமல் புல் மப்பில் ஓயாமல் டார்ச்சர்… வலியால் துடித்த மனைவி : ஆத்திரத்தில் கணவருக்கு செய்த...
தருமபுரி...
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜா(40). லாரி ஓட்டுநர். இவரது மனைவி கனகா(36). இவர்களுக்கு 8 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த...
கணவனை பழிவாங்க போலீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனைவி : பேரதிர்ச்சியில் போலீசார்!!
பீகார்....
காவல்துறையினரின் தகவலின்படி, பெண்ணின் கணவர் ஆன்லைனில் நட்பாக இருந்த ஆண்களுடன் உரையாடியதைக் கண்டு ஆத்திரமடைந்து மனைவியின் மொபைல் போனை உடைத்தார்.
இது அந்த பெண்ணுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதை அவர் தனது ஆண் நண்பரான...
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் ஆபாச வீடியோக்களைப் பதிவு செய்து வந்த இன்பா!!
திருச்சிராப்பள்ளி....
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் விஜய் (வயது 26) என்பவர் இணைய மற்றும் சமூக வலைதள குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்த போது,
04.12.23-ஆம் தேதி சமுக...
















