பள்ளிக்கு சென்ற சிறுமி கர்ப்பம்… வங்கி ஊழியர் அதிரடி கைது : அதிர்ச்சி சம்பவம்!!
தர்மபுரி...
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஆன்ஸ்ட்ராஜ். இவர் தனியார் வங்கியில் பணம் வசூலிக்கும் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் தர்மபுரியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், இவரது...
ஒவ்வொரு தவணைக்கும் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கு… நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதில் பெண் எடுத்த விபரீத முடிவு!!
மயிலாடுதுறை....
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள காளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலதி வயது 36. இவரின் கணவர் பாஸ்கர் வயது 40. பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன், மூன்றரை வயதில்...
வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு பெண் குழந்தை : நெகிழ்ச்சி சம்பவம்!!
சென்னை...
சென்னை பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகர் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனால், படகுமூலம் வீடு தோறும் சென்று உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த வேலூரை சேர்ந்த போலீசாரிடம் ( வேலூரை சேர்ந்த...
வேறு சாதி நபரை காதலித்த அக்கா.. ஆணவ படுகொலை செய்த 17 வயது கொடூர தம்பி!!
திருநெல்வேலியில்..
திருநெல்வேலி மாவட்டம் இராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசீர். கூலி தொழில் செய்து வரும் இவருக்கு தங்கத்தாய்(20) என்ற மகள், மகன் (17) உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகளான தங்கத்தாய் கங்கைகொண்டான் சிப்காட்...
திருமணம் நடக்க இருந்த மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்.. 20 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் பெங்களூரு பைடராயனபுரா காவல் நிலைய எல்லையில் உள்ள நியூ டிம்பர் லேஅவுட்டில் 24 வயது ஆட்டோ டிரைவர் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் அருண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்....
வரதட்சணைக்கு நகை, பணம் இல்லை.. மன உளைச்சலில் பெண் மருத்துவர் எடுத்த முடிவு!!
கேரளாவில்..
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவரது மகள் ஷஹ்னா (28). எம்பிபிஎஸ் முடித்துள்ளார். திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை படித்து...
மன உளைச்சலில் இருந்த மருத்துவர்.. குழந்தைகள், மனைவியை கொன்றுவிட்டு எடுத்த விபரீத முடிவு!!
உத்தரபிரதேசத்தில்..
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, குடும்பம் வசித்து வந்த அரசு குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த...
சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தந்தை… பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா, வடமதுரை அருகே 27 வயது பெண் ஒருவர், தனது கணவர் இறந்துவிட்ட நிலையில் அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளியான சுரேஷ் (33)என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்....
கல்யாணத்துக்கு ஓகே சொல்லாத காதலி.. மனமுடைந்த காதலன் எடுத்த சோக முடிவு!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஆனேக்கல் கல்லுபாலு கிராமம் கெங்கேரியைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இஞினியர் வேலை செய்து வருகிறார். இவர் ஹெம்மிகேபுரவை சேர்ந்த பெண்ணை சந்தித்து...
தாய், சகோதரியைக் காப்பாற்றி வெள்ளத்தில் தந்தையை காப்பாற்ற சென்ற மகனுக்கு நேர்ந்த சோகம்!!
சென்னையில்..
சென்னை வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில், பள்ளிக்கரணை பகுதியில் 15 அடி தண்ணீரில், தன்னுடைய தாயையும், சகோதரியையும் காப்பாற்றி கரை சேர்த்து விட்டு, தந்தையை தேட சென்ற மகன், வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த...
















