காதலனை நம்பி சென்ற 15 வயது சிறுமி.. பீர் கொடுத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்!!
சிவகங்கையில்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி. இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், கோவில் திருவிழாவின் போது சூர்யா (19) என்பவர் அறிமுகமாகியுள்ளார். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட...
கணவர் உழுது கொண்டிருந்த டிராக்டரில் சிக்கி மனைவிக்கு நேர்ந்த சோகம்!!
கிருஷ்ணகிரியில்..
கொள்ளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (40). இவரது மனைவி புஷ்பா (33) . இந்த தம்பதியருக்கு ஜோசிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, தனது விளை நிலத்தில் மாற்று பயிரிட கஜேந்திரன்,...
போக்சோவில் சிக்கிய இளைஞர் தற்கொலை.. புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை!!
தர்மபுரியில்..
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாதனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவரது மகன் சுகன் (22). கணவனை இழந்த பாரதி தற்போது கோயம்புத்தூர், பெரியநாயக்கன் பாளையத்தில் மகனுடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து...
சொந்த சகோதரியை நண்பர்களுடன் கூட்டுப் பலாத்காரம் செய்து கொன்ற தம்பி.. அதிர்ச்சி சம்பவம்!!
ஒடிசாவில்..
ஒடிசா மாநிலம் சக்கப்பாட் பகுதியில் கடந்த நவம்பர் 6ம் தேதி, தன்னுடைய அக்காள் காணாமல் போனதாக சகோதரன், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார், மாயமான இளம்பெண்ணைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், போலீசாரின்...
7ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை.. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்!!
திருவாரூரில்..
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுமன் (45). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்பிகா (38). இவர்களது 2வது மகன் அரவிந்த் (12). 7ம் வகுப்பு...
காதலி உயிரிழந்த சோகத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!
கடலூரில்..
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி கஞ்சமநாதன் பேட்டையில் வசித்து வருபவர் ஜோதி மகன் அசோக்குமார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
மேலும் இவர் கடலூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது, அவருக்கும், தூக்கணாம்பாக்கம்...
பெற்ற மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடூரத் தந்தை : நீதி வேண்டி தாய் கண்ணீர் மல்க புகார்!!
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்டது அழகம்பட்டி இப்பகுதியில் வசித்து வருபவர் செல்வ முருகன் இவர் இதே பகுதியில் பன்றி பண்ணை நடத்தி வருகிறார் இவரது மனைவி கிருஷ்ணவேணி இவர்களுக்கு 17 வயது...
மின்சாரம் தாக்கிய நண்பனைக் காப்பாற்றச் சென்ற அண்ணன் தம்பிக்கு நேர்ந்த சோகம்!!
மாங்காட்டில்..
மாங்காடு, வடக்கு ரகுநாதபுரம், கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (48). இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி (40). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன்...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. அடுத்தடுத்து பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய கொடூர மனைவி!!
உத்தரப் பிரதேசத்தில்..
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் ராஜேஷ் கவுதம். இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிங்கி என்ற மனைவியும் 9 வயதில் மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ராஜேஷ் ஆசிரியராக இருந்தாலும்,...
மர்மமாகும் பெண் ஆசிரியரின் நிலை.. உல்லாசமாக உலா வரும் ஆசிரியரை தீவிரமாக தேடி வரும் போலீசார்!!
பெரம்பலூரில்..
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வி-களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபா. இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் பாலமுருகன் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். தீபாவுடன் அதே பள்ளியில்...
















