Saturday, August 22, 2026

இந்திய செய்திகள்

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தாயுடன் கள்ளக்காதல்.. ஆத்திரத்தில் விவசாயியை வெட்டி படுகொலை செய்த சிறுவன்!!

0
தர்மபுரியில்.. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த பெரியானுர்செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகராஜன் (50). இவரது மனைவி வசந்தா (40). இவர்களுக்கு வினோத்குமார் (25), வினோதினி (23) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நாகராஜன் நேற்று...

தங்கையின் 6 வயது மகனைக் கொன்று புதைத்த அக்கா… தகாத உறவைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம், சிக்கபல்லாபுரம் மாவட்டம், முத்துகடஹள்ளிக் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பிகா. இவரது தங்கை அனிதா. இவருக்கு குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், கப்பன் பார்க்கில் குழந்தையுடன் சந்தேகத்திற்கிடமான...

கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 2 குழந்தைகளைக் கொன்ற கணவன்… பகீர் சம்பவம்!!

0
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள என்.தட்டக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் கடலரசு (வயது 32). . இவருக்கும், தர்மபுரி இவக்கியாட்டியை சேர்ந்த ஜனனி (23) என்பவருக்கும் கடந்த 3...

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மாணவன்!!

0
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேது. இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். இவரது உறவினர் வீடு...

வளர்ப்பு பூனையால் தந்தையும் மகனும் உயிரிழந்த சோகம்!!

0
பூனையால்.. சிலருக்கு தூங்கும் போதும், படுக்கையில் அருகிலேயே தங்களது செல்ல வளர்ப்பு பிராணிகள் படுக்க வேண்டும். அது நாயோ, பூனையோ.. ஒரே படுக்கை என்பதில் துவங்கி, உரசியபடியே தான் எப்போதும் இருப்பார்கள். காலை அலுவலகத்தில்...

16 வயதில் திருமணம்.. ஆசிரமத்தில் குழந்தை.. நர்சிங் மாணவியை கொன்று ஸ்டேடஸ் வைத்த காதலன்.. திடுக்கிடும் தகவல்கள்!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பவுசியா என்கிற 20 வயது இளம்பெண் சென்னை அடுத்த குரோம்பேட்டையிலுள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் பட்டப் படிப்பு 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். அருகிலுள்ள தனியார்...

தங்கைக்கு இன்னொரு தந்தையாக மாறிய சிறுவன்.. மெய்சிலிர்க்க வைத்த காட்சி!!

0
தங்கைக்கு.. பொதுவாக சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் பொழுது தங்களை பிரபலப்படுத்தி கொள்வதற்காக பயனர்கள் தினமும் ஏகப்பட்ட வீடியோக்களை பகிர்கிறார்கள். அந்த வகையில் சிறுவன் ஒருவன் தன்னுடைய தங்கைகளை மார்பில் சாய்த்து கொண்டு தாலாட்டும் காணொளியொன்று...

கொரோனாவால் இறந்த மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவர்!!

0
தமிழகத்தில்.. ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூரைச் சேர்ந்த தம்பதியினர் இளையராஜா (50) மற்றும் கலைச்செல்வி (40). இவர்களுக்கு, ஸ்ரீஹரி பாண்டியன் என்ற மகனும், சவுந்தர்யா என்ற மகளும் உள்ளனர். இதில், இளையராஜா மருந்து கடை ஒன்றை...

பிரசவத்தின் போது தவறான சிகிச்சை.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
திருவாரூரில்.. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரசாத். இவர் விவசாயம் செய்து வருகின்றனர். இவருடைய மனைவி ஹர்சிகா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது முறையாக...

காதலியின் தெருவில் மர்மமான முறையில் சடலமாக கிடந்த காதலன்.. நடந்தது என்ன?

0
தர்மபுரியில்.. தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேடகட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் சுள்ளான்,(20) . இவர் அரூர் அருகே இயங்கி வரும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் அரசு...