ரூம் போட்டு காதலியை கொன்று வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்.. நடந்தது என்ன?
சென்னையில்..
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆசிக் (20). பவுசியா (20). இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பவுசியா குரோம்பேட்டை நியூ காலணியில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி பாலாஜி...
திடீரென காணமல் போன ஆசிரியர்.. ரத்தக்கறை படிந்த காரால் பெரும் அதிர்ச்சி!!
பெரம்பலூரில்..
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வி-களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபா. இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் பாலமுருகன் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
தீபாவுடன் அதே பள்ளியில் பணிபுரிந்து...
ஐடியில் வேலை செய்வதால் மேக்கப் பொருள் வாங்க காசு பத்தல.. 7 சவரன் நகை திருடிய இளம்பெண்!!
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள பகவத்சிங் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சசிகலா . இவர்களுடைய வீட்டில் தேனி மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், இவரது மனைவி...
குட்டி ஆடை அணிந்து கடற்கரையில் கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா மேனன் : புகைப்படம் இதோ!!
ஐஸ்வர்யா மேனன்....
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் 2018 -ம் ஆண்டு சிவா நடிப்பில்...
பணம் தரலன்னா செத்துப்போ… மனைவியை மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை: கணவன் பரபரப்பு வாக்குமூலம்!!
உத்தரப் பிரதேசத்தில்..
உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம், சுரேந்திர நகரில் வசித்து வருபவர் கெளரவ் கெளதம் . இவருடைய மனைவி கெளரி . இதில் கௌதமுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி...
மறைந்த மனைவியின் மெழுகு சிலையுடன் 25 வது திருமண விழாவை கொண்டாடிய கணவர்!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகாவை சேர்ந்த தம்பதியினர் சந்திரசேகர் மற்றும் சுமா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், கடந்த மாதம் சுமா உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு...
75,000 ரூபாயில் ஆடம்பரமாக திருமணம் செய்த ஜோடி!!
இந்தியாவில்..
இந்திய மாநிலம் கேரளாவில் வெறும் 75,000 ரூபாயில் ஒரு ஜோடி ஆடம்பரமாக திருமணம் செய்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. Destination Wedding என்று கூறப்படும் ஆடம்பர திருமணத்திற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும்.
ஆனால்,...
இரட்டைக் குழந்தைகளுடன் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தலவடி பகுதியில் வசித்து வருபவர் சுனு. இவரது மனைவி சௌம்யா. இவர்கள் இருவரும் கூலித் தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் ஆதி, ஆதில்...
காதல் திருமணம் செய்த பிரபல தமிழ் பட நடிகை திடீர் விவாகரத்து… ரசிகர்கள் அதிர்ச்சி!!
நடிகை ஷீலா..
தமிழ் திரையுலகில் 2016ம் ஆண்டில் வெளியான ஆறாவது சினம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷீலா. அதன் பிறகு 2017ல் டூலெட் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் பல்வேறு...
முறையற்ற உறவை தட்டிக்கேட்ட காதலியை கொடூரமாக கொன்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்த காதலன்!!
கேரள மாநிலத்தில்..
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆசிக் (வயது20), பவுசியா (வயது20). இருவரும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர். பவுசியா குரோம்பேட்டை நியூ காலனியில் மகளிர் தங்கும் விடுதி ஒன்றில் தங்கி பாலாஜி மருத்துவக்...
















