Sunday, April 28, 2024

இந்திய செய்திகள்

குடிபோதையில் மனைவியை அடித்த கணவர்.. விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னையில்.. கொருக்குப்பேட்டை தங்கவேல் தோட்டம் ரகுபதி. இவர் சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரியங்கா. இவர்களுக்கு 8 ஆண்டுகள் முன்பு திருமணமாகி 4 மற்றும் 2 வயதில் மகன்கள் உள்ளனர்....

கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. மகன் கண்முன்னே தாய்க்கு நடந்த விபரீதம்!!

0
தெலங்கானாவில்.. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், போலீஸ் கான்ஸ்டபிளான உயர் நீதிமன்றத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு ஷோபனா என்ற மனைவி. 2 ஆண் பிள்ளைகள்...

பிரிந்துசென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவன்.. மாமனார் வீட்டில் நடந்த விபரீதம்!!

0
தேனியில்.. தேனி கண்ணாத்தாள் தெரு பகுதியில் கந்தன்ராஜன்(34)- சூர்யகலா தம்பதி வசித்து வருகின்றனர். இருவரும் காதலித்து 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டனர். கந்தன்ராஜன்- சூர்யகலா தம்பதிக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில், கந்தன்...

வெளிநாட்டில் கைதான கணவர் : மீட்கக் கோரி இளம்பெண் கண்ணீர் மனு!!

0
சவுதி அரேபியாவில்.. சவுதி அரேபியாவுக்கு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்வதற்காகச் சென்ற என்னுடைய கணவரை, போதைப்பொருள் கடத்திவந்திருப்பதாக விமான நிலையத்தில்வைத்து சவுதி அரேபியா போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். அவரை வெளிநாட்டுக்குப் பணம் வாங்கிக்கொண்டு அனுப்பிய ஏஜென்ட்டுகள் திட்டமிட்டு...

மாமனாரின் பாலியல் தொல்லையைத் தடுக்காத கணவர்.. குழந்தையுடன் இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு!!

0
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளி அடுத்த ஜிங்கள்கதிரம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 28 வயதான விக்னேஸ்வரி. 32 வயதான இவரது கணவர் விவசாயம் செய்து வருகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணமாகி...

ரயில் முன்பு டிக் டாக் செய்த இளைஞர்.. இறுதியில் நடந்த விபரீதம் : அதிர்ச்சி வீடியோ!!

0
டிக் டாக்.. இன்று டிக் டாக் என்பது மிகவும் பிரபலமாக காணப்படுகின்றது. தற்போதுள்ள இளைஞர்கள், பெரியவர்கள் தங்களது திறமையினை டிக் டாக் வாயிலாக காணொளியாக வெளியிட்டு இணையத்தில் பிரபலமாகி வருகின்றனர். இவை திறமைகளை வெளிக்கொண்டு வரும்...

INSTA TRADING பண மோசடி.. கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!!

0
சென்னையில்.. இன்ஸ்டா விளம்பரங்களை நம்பி ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.30,000 இழந்த சென்னை கல்லூரி மாணவி மகாலட்சுமி கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை...

மெட்ரோ ரயிலுக்குள் முத்தமழை.. தொடரும் ஆபாசங்கள்: அதிர்ச்சி வீடியோ!!

0
இந்தியாவில்.. இந்தியாவின் வட மாநிலங்களில் குற்றவியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மெட்ரோ ரயிலில் சமீபகாலமாக விரும்பத்தகாத செயல்கள், சக பயணிகளை கூசச் செய்யும் செயல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதிரியான சில சம்பவங்களால் பயணிகள்...

கொடுமைப்படுத்திய கணவன்.. முகமூடி அணிந்து மருமகள் செய்த மோசமான செயல்!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் வாஸந்தி (63). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் பக்கத்து வீட்டில் பால் வாங்குவதற்காக, பாத்திரத்துடன் சென்றிருக்கிறார். பால் வாங்கிவிட்டு திரும்பிய வாஸந்தி முன்பு, முகமூடி தரித்து...

காதலியை கர்ப்பமாக்கி காதலன் செய்த கொடூரம்.. அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
விழுப்புரத்தில்... விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகேயுள்ள சாலவனூர் கிராமத்தில் கடந்த 6 ஆம் தேதி மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கிராம மக்கள் ஏரிக்கரை வாய்க்கால் பகுதியில் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது வாய்க்காலை...