Saturday, August 22, 2026

இந்திய செய்திகள்

அரசு வேலை கிடைத்ததும் கடத்தல்.. துப்பாக்கி முனையில் மகளுடன் திருமணம் நடத்தி வைத்த தொழிலதிபர்.. காரணம் என்ன?

0
பீகாரில்.. பீகார் மாநிலம் வைஷாலி கிராமத்தை சேர்ந்தவர் கௌதம் குமார். இவர் அண்மையில் அரசு பணியாளர்கள் ஆணையர் தேர்வை எழுதி முடிவுக்காக காத்திருந்தார். அதன்படி அண்மையில் வெளியான முடிவில் இவர் சிறந்த மதிப்பில் தேர்ச்சி...

MBBS பட்டம் பெற்ற சில மணி நேரத்தில் மாணவருக்கு நேர்ந்த சோகம்!!

0
பெங்களூருவில்... பெங்களூருவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கேரள மாநிலதில் உள்ள திருச்சூரைச் சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் ( 21) என்பவர் எம்.பி.பி.எஸ்...

திருப்பதி கோயிலில் புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
ஆந்திர பிரதேசம்.... இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த லட்சுமி சாய் சந்தோஷ் (21) என்பவருக்கும், ஐதராபாத்தை சேர்ந்த பார்கவ் என்பவருக்கும் கடந்த 23 -ம் திகதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தம்பதிகள் இருவரும் தங்களது...

2 மனைவிகள்.. 6 காதலிகளுடன் உல்லாசம்.. சோஷியல் மீடியா பிரபலம் திருடனாக மாறியது எப்படி?

0
உத்தரப்பிரதேசம்.... உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த அஜீத் மயூரா. இவர் சோஷியல் மீடியாவில் பிரபலமானவர். சமீபத்தில் பண மோசடி தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே அவர் மீது...

அலறும் மாப்பிள்ளைகள்… துப்பாக்கி முனையில் தூக்கிச்சென்று கட்டாயத் திருமணம் : பகீர் சம்பவம்!!

0
பீகார்.... பீகார் மாநிலத்தின் புதுவித டிரெண்டாக, துப்பாக்கி முனையில் மாப்பிள்ளைகளை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் அங்கத்திய கல்யாண வயது இளைஞர்கள் பலரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். பாலிவுட் சினிமாவில் மட்டுமே...

ஐ.டி. அதிகாரி போல் நடித்து இளம்பெண் செய்த மோசமான செயல்!!

0
கிருஷ்ணகிரி... வருமான வரித்துறை அதிகாரி (ஐ.டி.) போல் நடித்து, ₹1 லட்சம் மிரட்டி பறித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பொதிகை நகரைச் சேர்ந்தவர் பாலாஜி மனைவி ஸ்ருதிலயா (29)....

என் புள்ளைங்கள கண்டுபிடிச்சு கொடுங்க.. கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட தாய்!!

0
மதுரை.... மதுரை கூடல் நகரில் வசித்து வருபவர் வெல்டிங் தொழிலாளி ராஜா. இவரது மனைவி ராஜம். இவர் டெய்லரிங் தொழில் செய்து வந்தார். இந்த தம்பதிக்கு ரித்திக் ரோசன் , ஆதவன் என்ற 2...

கூட்டம் கூட்டமாக சாலையை கடந்த யானைகள்… குறுக்கே வந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

0
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனூர் காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த 50 யானைகளை விரட்டும் பணியை வனச்சரக அலுவலர் விஜயன் தலைமையிலான வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி...

46 வயதில் உலகின் மிக நீண்ட கூந்தலுக்காக கின்னஸ் சாதனை.. நீளமான முடிக்கு பெண் கூறிய ரகசியம்!!

0
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா. 46 வயதாகும் இவர் 7 அடி 9 அங்குலத்திற்கு கூந்தலைக் கொண்டிருக்கிறார். இதன்மூலம் உலகிலேயே அதிக கூந்தல் கொண்ட பெண் என்ற கின்னஸ்...

மழையில் செல்போன் பேசியபடி சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைப்பொழிவு உள்ள நிலையில், சென்னையில் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகளின் பல்வேறு...