மெட்ரோ பாலத்தின் கீழ் சீருடையில் 2 மாணவிகளுடன் அத்துமீறிய மாணவன்.. பகீர் வீடியோ!!
மாணவிகளுடன்..
நம்பிக்கை தருகிறார் போல் அடுத்த தலைமுறை பல விஷயங்களில் சாதனைகளைப் படைத்து வந்தாலும், செல்போன், உள்ளங்கைக்குள் உலகம் என்று அசுர வளர்ச்சி காணும் விஞ்ஞானத்தின் விஸ்வரூபம் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை எங்கு நிறுத்தப்...
தண்ணீர் தொட்டியில் ஒன்றரை வயது குழந்தையுடன் சடலமாக கிடந்த தாய்.. விசாரணையில் அதிர்ச்சி!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு வைஷாலி என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. இந்நிலையில், வீட்டின் தண்ணீர் தொட்டியில் குழந்தை வைஷாலியுடன் மீனா சடலமாக...
கல்லூரி மாணவி கடற்கரையில் கத்தி முனையில் பலாத்காரம்… நண்பர்களுடன் டூர் போன போது பரிதாபம்!!
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு கிராமத்தில் வசித்து வருபவர் 20 வயது மாணவி. இவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் சின்னத்துறையில் வசித்து வரும்...
ஏர் இந்தியா விமானத்திற்குள் கொட்டிய மழை… அதிர்ச்சியில் பயணிகள்!!
டெல்லியில்..
டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று லண்டன் கேட்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் மழைத் தண்ணீர் மேற்கூரையில் இருந்து ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஏர் இந்தியா...
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நடந்த பயங்கரம்!!
விருதுநகரில்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பாரதிநகர் பகுதியைச் சார்ந்தவர் ராஜா (36). லாரி கார்களுக்கு பஞ்சர் பார்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயா (30). இந்நிலையில், ஜெயாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த...
ஒரு இரவுக்கு ரூ.30 லட்சம்… இந்தியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த ஹோட்டல் இதுதான்!!
ஹோட்டல்....
இந்தியாவின் விலையுயர்ந்த ஹோட்டல்களில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் பிரபலமானது. இங்கு தங்க ஒரு இரவுக்கு எவ்வளவு செலவாகும் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த ஹோட்டல் ஜெய்ப்பூரில் உள்ள ராஜ் பேலஸ்...
4 மாதங்களாக 13 மாணவிகளுக்கு ஓயாமல் பாலியல் தொல்லை.. சிக்கிய ஆசிரியர்.. எப்படி தெரியுமா?
விழுப்புரம்....
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா வாக்கூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் கருணாகரன் அப்பள்ளி மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த விவகாரம்...
2 வயது குழந்தைக்கு தாயால் அரங்கேறிய கொடூரம் : தனிமையில் வாழ்ந்த விரக்தியில் வெறிச்செயல்!!
நாமக்கல்...
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கந்தன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி(வயது 27). கூலி தொழிலாளி. இவரது மனைவி அகல்யா (19). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் சசிதரன் என்கிற ஆண் குழந்தை இருந்தது.
கணவன், மனைவி...
31 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட பழங்குடி பெண்… கைது செய்யப்பட்ட தம்பதி : காரணம் என்ன!!
ஒடிசா...
ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள நகரங்பூர் என்ற பகுதியை அடுத்துள்ளது முருமதிஹி என்ற கிராமம். இங்கு திலாபாய் (22) என்ற இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இந்த சூழலில் இவர் கடந்த வாரம்...
முயல் ஹெல்மெட் அணிந்து மக்களை அச்சுறுத்திய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
தென்காசி....
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் அபாயகரமான முறையில் வாலிபர் ஒருவர் சென்று வந்துள்ளார். மேலும் அந்த நபர் விநோதமான வகையில் தலைக்கவசம் அணிந்தபடி வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.
இதுதொடர்பான...
















