Thursday, March 28, 2024

இந்திய செய்திகள்

கதறிய மாணவி.. விடாமல் டார்ச்சர் செய்த தலைமை ஆசிரியர் : இறுதியில் நடந்த சோகம்!!

0
விழுப்புரத்தில்.. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் சகலகலாதரன் (59) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவி தலைமை...

திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி.. 4 ஆண்டு லிவ் இன் வாழ்க்கையில் நேர்ந்த துயரம்!!

0
டெல்லியில்.. டெல்லியில் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலியை கொன்று உடலை 12 கிலோமீட்டர் தொலைவில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல்...

எனக்கு வாழ பிடிக்கல.. என் சாவுக்கு காரணம் அவர்தான்.. நடிகை அகான்ஷா துபேயின் கண்ணீர் வீடியோ!!

0
அகன்ஷா துபே.... பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே. இவர் கடந்த மார்ச் 26ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஓட்டல் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது புதிய பாடல்...

தகராறு முற்றிய போது மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்..நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தென்காசி.. தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் நவமணி (53). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(43)-க்கும் இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்தநிலையில் ராஜேஸ்வரி தனியாக...

IIT மாணவர் தற்கொலை : கடந்த 3 மாதத்தில் 4 மாணவர்கள் தற்கொலை : போலிஸ் தீவிர விசாரணை!

0
IIT மாணவர்.. இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடுகள் காரணமாக 72% பட்டியலின மாணவர்கள் ஐ.ஐ.டியில் இருந்து தங்களின் உயர் கல்வி படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர். அதேபோல், சென்னை உள்ளிட்ட...

ஐஸ்கிரீம் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. தந்தையின் சகோதரி கைது : அதிர்ச்சி சம்பவம்!!

0
கேரள மாநிலம்.... கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் அரிகுளத்தைச் சேர்ந்தவர் முகமது அலி. இவரது 12 வயது மகன் அகமது ஹசன் ரிபாயி. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அகமது 6ம்...

காதல் தோல்வியால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

0
திருச்சி.... கரூா்-திருச்சி இடையே நாள்தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் கரூரிலிருந்து வந்த ரயிலானது கோட்டை ரயில் நிலைய பகுதிக்கு வந்தபோது, திடீரென இளைஞா் ஒருவா் ரயில் முன் பாய்ந்துள்ளார். இதனை பார்த்து ரயில்...

பெண் காவலர் எடுத்த முடிவால் கதி கலக்கிய சக காவலர்கள் : மரணத்தில் நீடிக்கும் மர்மம்!!

0
திருச்சி... திருச்சி மாவட்டம் உறையூர் மேலபாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவருடைய மகள் கவிப்பிரியா. 27 வயதான இவர் நாகை ஆயுதப்படை பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்றவர்...

“நைட்டி போடு”.. நினைவெல்லாம் சரிதா, விடிகாலையில் மனைவியை காணோம்.. நடந்த விபரீதம்!!

0
சென்னை.... சென்னை வியாசர்பாடி காந்திபுரத்தை சேர்ந்தவர் ஜீவா.. 45 வயதாகிறது.. இவர் ஒரு பிளம்பர்... மனைவி பெயர் சரிதா.. இவர்களுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.. கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் சரிதா.. 37...

லட்சக்கணக்கில் சம்பளம்… வேலையை உதறி விட்டு.. காதலிக்காக கொள்ளையனாக மாறிய தமிழக என்ஜினியர்!!

0
திருவள்ளூர்...... திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமந்த் குமார் ரகு படிப்பில் கெட்டிக்காரர். சென்னை ஐஐடியில் படித்து முடித்து விட்டு, துபாயில் இன்ஜினியராக பணியாற்றினார். அண்மையில் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தவர் அதன் பின்னர் துபாய்க்கு...