நடுவானில்… கணவன் – மனைவிக்கிடையே கடும் சண்டை : அவசரமாக தரையிறங்கிய விமானம்!!
நடுவானில்..
ஜெர்மனியில் இருந்து தாய்லாந்து பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. நடுவானத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் பயணித்த கணவன், மனைவிக்கிடையே கடும் சண்டை உருவானது.
இருவரும்...
பிறந்து 20 நாட்களேயான குழந்தை விற்பனை… குழந்தைகளை கடத்தும் கும்பல் : பரபரப்பு சம்பவம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், பெங்களுருவில் குழந்தைகளைக் கடத்தி செல்லும் கும்பலைப் பிடிக்க மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், குழந்தைகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த ரம்யா என்பவரை போலீசார் நேற்று கைது...
காதலியை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான காதலன்.. போராடி காவல் நிலையத்தில் திருமணம் செய்த காதலி!!
சென்னையில்..
சென்னை இராயபுரத்தைச் சேர்ந்தவர் கலைவாணி(வயது 20) . இவர் பெற்றோர்களை இழந்து தனது அக்கா வீட்டில் வசித்து வருகிறார். இவர் துரைப்பாக்கம் பகுதியில் ஆர்கிடேக் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இதே நிறுவனத்தில்...
சாலை விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர்… இறப்பிலும் 5 பேருக்கு மறுவாழ்வு தந்து நெகிழ்ச்சி!!
தேனியில்..
தேனி மாவட்டம், சாலை விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர், மூளை சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார்.
தேனி, கம்பம் பகுதியில் வசித்து வருபவர் மணிவாசகம். கல்லூரி...
6 வயது சிறுமி கடத்தல்.. அண்ணனுடன் டியூசன் சென்ற போது விபரீதம் : பரபரப்பு சம்பவம்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் கொல்லத்தில் டியூஷனுக்குச் சென்ற 6 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறுமி ஆயூரைச் சேர்ந்த ரெஜியின் மகள் என தெரிய வந்துள்ளது. காவல்துறையில்...
கர்ப்பிணி மனைவியும் கணவனும் ஒன்றாக உயிரிழந்த சோகம்!!
தர்மபுரியில்..
தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வருபவர் அரவிந்தன். இவர் கர்நாடக மாநிலத்தில் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் அபிநயாவும் காதலித்து கடந்த 8 மாதத்திற்கு முன்பு இருவீட்டார்...
பட்டியலின இளம்பெண்ணை 31 துண்டுகளாக வெட்டி புதைத்த தம்பதி… பரபரப்பு வாக்குமூலம்!!
இளம்பெண்ணை..
சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையி ஒடிசா மாநிலத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பட்டியலின பெண்ணை 31 துண்டுகளாக வெட்டி புதைத்துள்ளனர்.
ஒடிசாவில் நகரங்பூர் மாவட்டம் முருமதிஹி கிராமத்தில்...
தண்ணீர் தொட்டியில் இருந்த குழந்தை, தாய் சடலம்.. நடந்தது என்ன?
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி மீனா (25). இவர்களுக்கு ஒன்றரை வயதில் வைஷாலி என்ற குழந்தை இருந்தது.
நேற்று முன்தினம், கார்த்திகை தீபம் என்பதால், முனிராஜ் அந்த...
பிறப்புறுப்பில் காயங்கள்.. சொந்த மகளை காதலனுக்கு இரையாக்கிய கொடூர தாய் : கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
கேரளாவில்..
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான போக்சோ (POCSO) வழக்கில், கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது அம்மாநில நீதிமன்றம். நேற்று திங்கள்கிழமை இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அம்மாநில ஊடங்கள் அளித்த...
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை துடைப்பத்தைக் கொண்டு விரட்டிய சிங்கப்பெண்!!
ஹரியானாவில்..
ஹரியானா மாநிலம் பிவானியில் தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒருவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்ட காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
அதில், பதிவாகியுள்ள, துப்பாக்கியால் சுடும் மர்ம நபர்களை...
















