கஷ்டப்பட்டு படிக்க வைத்த தாய் தந்தை.. தங்கப் பதக்கம் வென்று நன்றிக்கடன் செலுத்திய மகள் : குவியும் பாராட்டுக்கள்!!
பட்டப்படிப்பு..
கஷ்டப்பட்டு படிக்க வைத்த தாய் தந்தைக்கு வேற லெவெலில் நன்றிக்கடன் செலுத்திய மகள் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.
தற்போது தினமும்...
மருமகளை விஷம் வைத்து கொன்ற மாமியார் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
உத்தரபிரதேசம்..
திருமணமாகி 15 வருடங்கள் கடந்த பிறகும், கர்ப்பம் தரிக்காததால் பெண்ணை கணவர் வீட்டார் விஷம் கொடுத்து கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேச மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சாலி பேகம் என்ற...
திடீரென இளைஞனின் பாண்ட் பாக்கெட்டில் இருந்து வெடித்து சிதறிய செல்போன்.. எச்சரிக்கை செய்தி!!
கேரளா.....
கேரளாவைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஹரிஸ் ரகுமான் (23), தனது ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியதில் அதிர்ச்சியடைந்தார். செல்போன் வெடித்து சிதறியதில் ஜீன்ஸ் பேண்டிலும் தீ பிடித்தது....
கொடுக்காப்புளி பறிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள எஸ்.ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவருடைய மகன் சிவபிரசாத் (வயது 12). இவர் அருகேயுள்ள சிவகாமிபுரம் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, ஏழாம் வகுப்புக்குச் செல்லவிருந்தார்.
இந்த...
சோதனை செய்ய வந்த பெண் மருத்துவர் குத்தி கொலை… அரசு பள்ளி ஆசிரியர் வெறிச்செயல்!!
கேரளா.....
கேரளாவை சேர்ந்தவர் சந்தீப் நெடும்பன் (45). அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர், வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது இவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது....
காதலனுடன் தனியாக போன் பேசிய சிறுமி… தாய் எடுத்த விபரீத முடிவு : கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!
மன்புரா...
சோனு என்ற பெண் ஏப்ரல் 29 அன்று மன்புரா காட்டில் உள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது உறவினர்கள் அவரைக் காணவில்லை என்று புகார் அளித்தனர்.
முழுமையான விசாரணைக்குப் பிறகு,...
திருமணமான 4 மாதத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
திருச்சி...
மணப்பாறை அருகே திருமணமான நான்கு மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் களத்துப்பட்டியைச் சேர்ந்த சரத்குமார் என்பவருக்கும், வடக்கிப்பட்டியைச் சேர்ந்த கவிபிரியா என்ற பெண்ணிற்கும் கடந்த...
தங்கையின் ஆடையில் மாதவிடாய் ரத்தக்கறை… வாயில் துணியை வைத்து அடைத்து அண்ணன் செய்த வெறிச்செயல்!!
மும்பையில்...
மும்பையில் தானே மாவட்டத்தில் உல்லாஸ் நகர். இப்பகுதியில் பிரிஜேஷ் என்கிற முப்பது வயது வாலிபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடன் அவரின் தங்கையும் வசித்து வந்திருக்கிறார்.
தாய் , தந்தையை இழந்து விட்டதால்...
உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த குழந்தை…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் செய்த கொடூரம்!!
சேலம்..
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் தங்கி செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார் மல்லேஷ். அதே சூளையில் சக்திவேல் என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
சக்திவேல் புதுவடவள்ளியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகிவிட்டது. இவருடைய...
வரதட்சனை கேட்ட மருமகனை செருப்பால் அடித்து வெளுத்து வாங்கிய மாமனார்!!
வரதட்சனை..
மருமகனை செருப்பால் வெளுத்து வாங்கிய மாமனார் கல்யாணம் என்பது இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு தருணம். அது சிலருக்கு வரமாகவே கிடைத்து விடும். திருமணங்களில் பல வேடிக்கைகளும் நடக்கும். திடீரென்று சண்டைகளும் நிகழும்....