வேகமாக வந்த ரயில் – தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட முதியவர் : அடுத்து நடந்த திக் திக் சம்பவம்!!
குஜராத்தில்..
குஜராத் மாநிலம் வாபி ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர், ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்குச் செல்வதற்காகத் தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரம் பார்த்து...
மனைவியைக் கொன்றுவிட்டு மகனுக்குத் தகவல் சொன்ன தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
விழுப்புரம்.....
விழுப்புரம் மாவட்டம், நவமால்காப்போர் பகுதியைச் சேர்ந்த தம்பதி பாண்டியன் – மலர். இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்துவரும் நிலையில் பாண்டியனும், மலரும் தனியாக வசித்துவந்திருக்கின்றனர்....
தந்தை கொலைக்கு பழிக்குப்பழியாக 23 ஆண்டுக்கு பின் ரவுடியை சரமாரியாக வெட்டி கொன்ற மகன் : திடுக்கிடும்...
திருவொற்றியூர்....
கொடுங்கையூர், நேரு நகர், ஏ.வி.பி அரசு தெருவை சேர்ந்தவர் செழியன் (59). திருமணம் ஆகாதவர். பிரபல ரவுடியான இவர், தற்போது வயது முதிர்ச்சி மற்றும் உடல் பலவீனம் காரணமாக, ரவுடி தொழிலை கைவிட்டு,...
பட்டப்பகலில் இளம்பெண் கடத்தல்… வேடிக்கை பார்த்த பொதுமக்கள் : சினிமாவை மிஞ்சும் சம்பவம்!!
குவாலியரில்...
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சினிமாவை மிஞ்சும் வகையில், இளம்பெண் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பெட்ரோல்...
தாலியை அறுத்து வீசிய காதலன் வீட்டார்… மன அழுத்ததில் காதலி செய்த செயல்!!
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழபுரம் கிராமத்தை சேர்ந்த 20 வயதாகும் மாரீசுவரி வட்டிய பகுதியில் இயங்கி வந்த தனியார் நூற்பாலையில் வேலை செய்து கொண்டிருந்தார். மாரீசுவரி பிளஸ்-2 படித்தபோது, தென்காசி மாவட்டம்...
உலகக்கோப்பை கிரிக்கெட்டால் பறிபோன உயிர் : தந்தையே மகனுக்கு எமனான சோகம்!!
உத்தரபிரதேசம்......
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் கணேஷ் பிரசாத். இவருடைய மகன் தீபக். கடந்த 19 -ம் திகதி உலகக்கோப்பை இறுதி போட்டியானது, இந்தியாவுக்கும் ஆன்ஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்றது.
இப்போட்டியை கணேஷ் பிரசாத், தனது வீட்டில்...
4வது வேண்டாம், 5 வது கணவருடன் வாழ்கிறேன் : இளம்பெண்ணால் அதிர்ச்சியான பொலிஸ்!!
கடலூர்....
தமிழக மாவட்டம், கடலூர் திட்டக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 28 -ம் திகதி தனது மனைவியை காணவில்லை என்று சேலம் மாவட்ட ரயில்வே காவல்துறையில் புகார் அளித்தார்.
அதன்படி, வழக்குப்பதிவு செய்த பொலிஸார்...
மனைவி குளிக்கும் போது வீடியோ எடுத்த சைக்கோ… இன்ஸ்டாவில் பதிவிட்டதால் பேரதிர்ச்சி!!
மனைவியின் அரை நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ள சைக்கோ கணவனின் செயல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் (20) கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 8வது பிளாக்கை சேர்ந்த...
அரபு நாட்டில் உயிரிழந்த தமிழர்.. சொந்த நாட்டிற்கு உடலை கொண்டுவர தவிக்கும் குடும்பம்!!
அரபு நாட்டில்..
தமிழக மாவட்டம், திருச்சியைச் சேர்ந்த தம்பதி ராஜ சேகர் (43) மற்றும் ரோஸ்லின் மேரி. இதில் ராஜசேகர் திருச்சியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு...
3 கோடிக்கு கடிகாரமா.. நீதா அம்பானியின் கையில் இருக்கும் கடிகாரத்தை பார்த்தீர்களா?
நீதா அம்பானி..
ஈஷா அம்பானி, ஆனந்த் பிரமாலின் இரட்டைக் குழந்தைகளான ஆதியா மற்றும் கிருஷ்ணாவின் முதல் பிறந்தநாளை நவம்பர் 18 அன்று ஜியோ வேர்ல்ட் கார்டனில் கொண்டாடினார்கள். பேரக்குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில்...
















