Friday, August 21, 2026

இந்திய செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்.. அதிர்ச்சி சம்பவம்!!

0
தருமபுரியில்.. தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த நெருப்பூர் மணியகாரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 50). இவர் ஏரியூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஏரியூர் பகுதியைச்...

சுடுகாட்டில் முனகல் சத்தம்.. கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்த போது தீ வைத்த கணவர்: இறுதியில் நடந்த சோகம்!!

0
உத்தரபிரதேசத்தில்.. உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் கோடியா கிராமத்தை சேர்ந்தவர் நேபால் சிங். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேபால் சிங்கின் மனைவிக்கும், அதேபகுதியை சேர்ந்த வாலிபருடன்...

கள்ளக்காதல் மூலம் பிறந்த ஆண் குழந்தை.. 7 நாளே ஆன பிஞ்சை ரூ 3 லட்சத்திற்கு விற்ற தாய்!!

0
தமிழகத்தில்.. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஜீவா நகர் சந்தன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துசுடலி (36). இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 4...

மகளின் திருமணத்திற்கு ஆசையாக சேர்த்த ரூ.2 லட்சம் : கரையான்கள் அரித்ததால் வேதனையில் விவசாயி!!

0
ஆந்திரா... ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டம் பார்வதிபுரம் அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்த விவசாயி ஆதி மூலம் லக்ஷ்மணா. இவர் தன்னுடைய மகளின் திருமணத்தை நடத்துவதற்காக சேர்த்த பணத்தை இரும்பு பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தியுள்ளார். இந்நிலையில்,...

அக்கா மகளின் பாதுகாப்புக்கு அனுப்பிய நண்பன்.. இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!

0
தமிழகத்தில்.. தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள கொசுவபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சர்மிளா (22). இவர் சென்னையில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தீபாவளிக்கு முன்பாக செங்கிப்பட்டி அருகே...

பெற்றோர்களின் அஜாக்கிரதையால் ஒரே நாளில் ஒரே விதத்தில் அடுத்தடுத்து 2 சிறுவர்களுக்கு நடந்த விபரீதம்!!

0
வேலூரில்.. வேலூர் மாவட்டம், ராஜாபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் கிஷோர், பாட்டி வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று...

உல்லாசத்தின் போது ஓயாமல் அழுத குழந்தை… வாயில் மதுவை ஊற்றிய கள்ளக்காதலன் : அடுத்து நடந்த பயங்கரம்!!

0
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை பகுதியை சேர்ந்தவர் சீனு (28). இவரது மனைவி பிரபுஷா (23). இவர்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு நட்சன் ராய் (3), அரிஸ்டோ...

கணவன் கண் முன்னே பலியான மனைவி, 9 மாத குழந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சென்னையில்... சென்னையை சேர்ந்தவர் செளந்தர்யா (23). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமானது. தற்போது இவருக்கு 9 மாதத்தில் குழந்தை இருக்கும் நிலையில், குடும்பத்துடன் இன்று காலை கர்நாடகா மாநிலம் பெங்களுரு சென்றுள்ளனர்....

இளம் பெண்ணை சீரழித்து கொடூர கொலை : அழுதுபுரண்டு நடித்த கொடூர இளைஞன் : விசாரணையில் அம்பலமான நாடகம்!!

0
தஞ்சாவூர்.... தஞ்சாவூர் மாவட்டம் கொசுவம்பட்டி பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் சிறுவயதிலேயே தாயை இழந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தச்சன் குறிச்சியில் உள்ள தனது தாய்மாமன் வீட்டில் அவரது பராமரிப்பில் வளர்ந்துள்ளார். தற்போது சென்னையில்...

இந்திய அணி தோல்வியால் பறிபோன உயிர் : இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்!!

0
திருப்பதி.... இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை தாங்கமுடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இவ்வருடம் இந்தியா...