தாலியை அறுத்தெறிந்து விரட்டியடித்த உறவினர்கள் : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
ராஜபாளையம் அருகே கட்டிய தாலியை அறுத்தெறிந்து காதல் கணவரை, உறவினர்கள் பிரித்து அழைத்துச் சென்றதால் மன வருத்தத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த காதல் ஜோடி...
விதவையை திருமணம் செய்து மோசடி.. மிரட்டி 2வது திருமணம் செய்து வைத்ததாக வாலிபர் நாடகம்.. பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை...
திருவள்ளூரில்..
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாபு -செல்வி தம்பதியின் மகள் நந்தினி (32). இவருக்கும் முனிக்குமார் என்பவருக்கும் கடந்த 2008ல் திருமணம் நடந்தது. 13 வயதில் மகளும், 12 வயதில்...
தனிமையில் இருந்த போலீஸ் ஜோடி.. கதவை தட்டிய டிஎஸ்பி – எஸ்.பி அலுவலகத்தில் நடந்த அக்கப்போர்!!
மயிலாடுதுறையில்..
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் காவேரி நகர் அருகிலுள்ள அரோக்கியபுரத்தில் இயங்கி வருகிறது. எஸ்பியாக மீனா ஐபிஎஸ் பணியாற்றி வரும் நிலையில், இந்த அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி, டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள்...
கூல் ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து… விடிய விடிய கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் : அதிர்ச்சி சம்பவம்!!
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பால்கர் மாவட்டத்தில் உள்ள போய்சரில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் 19 வயது வணிகவியல் கல்லூரி மாணவி வசித்து வந்தார். அவர் வழக்கமாக மும்பையில் உள்ள பாபா...
கள்ளக்காதலனுடன் கம்பி நீட்டிய மனைவி.. கண்ணீர் விட்டு கதறிய 4 வது கணவர்!!
கடலூரில்..
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர், நானும் என் மனைவியும் கேரளாவிற்கு செல்ல சேலம் வந்ததாகவும், அப்போது திடீரென மாயமானதாகவும் , என் அம்மாவின் 20 சவரன் நகையையும் திருடி சென்றதாகவும்...
கடல் கடந்து 5 ஆண்டுகள் காதல்.. அமெரிக்க பெண்ணை தமிழ்முறைப்படி மணந்த தமிழக இளைஞர்!!
தமிழகத்தில்..
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (35). இவர், பொறியியல் படித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அதே போல, அமெரிக்கா மசாச்சூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்த அன்னி டிக்சன் (35)...
பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகை கர்ப்பம்? அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!!
அங்கிதா..
பிக் பாஸ் வீட்டிற்குள், பிரபல நடிகை அங்கிதா, கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்வதற்கான ப்ரெக்னன்ஷி கிட்களுடன் வலம் வந்தது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்திய மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை...
விபத்தில் உயிரிழந்த காதலன்… காதலி விஷம் குடித்து தற்கொலை : பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
தர்மபுரியில்..
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மோளையானூர் கிராமத்தில் வசித்து வருபவர் அகில் பிரியா. இவர் கோவை தனியார் மருந்துக் கடையில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் அவரது உறவினரான கட்டரசம்பட்டியில் வசித்து வரும் ஸ்டாலினும் காதலித்து...
மூன்றே நாளில் காதலனுடன் திருமணம்… தூக்கில் தொங்கிய மணமகள் : நடந்தது என்ன?
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் அசோக்குமார். இதே ஊரில் வசித்து வருபவர் ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் ஒன்றாக படித்ததுடன் புகழ் பெற்ற தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர். அத்துடன் கடந்த...
காதலித்து ஏமாற்றியதாக போஸ்டர் ஒட்டிய பெண்… காதலனின் தந்தையிடம் பேசிய பேரம்!!
திண்டுக்கல்லில்..
நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குருவையா. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூ ஏற்றுமதி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ரோஷன் பட்டதாரி இளைஞர் ஆவர்.
ரோஷனுக்கு பொள்ளாச்சி அருகே வடக்கு பாளையத்தை...
















