படு மோசமான உடையில் சனம் ஷெட்டி வெளியிட்ட புகைப்படங்கள்!!
சனம் செட்டி...
கர்நாடகாவை சேர்ந்த நடிகை சனம் செட்டி தமிழில் அம்புலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில்...
கோயிலில் பழக்கம்… குளிர்பானத்தில் சயனைடு.. இளம்பெண்ணுக்கு பூசாரியால் அரங்கேறிய பயங்கரம்!!
சேலம்...
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பசுவராஜ். பெங்களூரில் கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி, கடந்த 15 ஆம் தேதி மாலையில் இருந்து காணவில்லை என அவரது...
திருமணம் மீறிய உறவு… நெருக்கமாக இருந்தபோது அழுத குழந்தைக்கு தயால் நேர்ந்த பயங்கரம்!!
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (32). இவர் குளச்சல் சுனாமி காலனிப் பகுதியில் புரோட்டா கடை நடத்தி வந்தார். அப்போது இரையுமன்துறை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி...
கணவனுடன் சேர்த்து வைக்க கோரி 86 நாட்களாக கர்ப்பிணி பெண் செய்த உருகவைக்கும் செயல்!!
சேலம்....
சேலம் மாவட்டம் ஓமலூர் வேலக்கவுண்டனூரில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும், பி.எஸ்சி மயக்கவியல் படித்த பவித்ராவை 10...
மனைவியை அடித்தே கொன்று குழந்தைகளை அனாதையாக்கிய கணவன் எடுத்த விபரீத முடிவு!!
நீலகிரி...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடி போதையில், தன்னுடைய மனைவியை கட்டையால் அடித்தே கொன்ற கணவன், பயந்து தானும் தற்கொலை செய்து கொண்டு குழந்தைகளை அனாதையாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம்...
கல்யாண ஆசை காட்டி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த பிரபல யூடியூபர் : பின்னர் நடந்த சம்பவம்!!
திருவள்ளூர்...
திருவள்ளூர் அருகே கிராமத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண், தனியார் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர், ‘’தமிழ் உங்களில் ஒருவன்’’ என்ற யூ டியூப் சேனலை பார்த்து அதை நடத்திவரும் தமிழழகன் என்பவருடன்...
ட்ராப் செய்வதாக பெண்ணை அழைத்து சென்ற நபரால் அரங்கேறிய பயங்கரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தஞ்சாவூர்...
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள கொசுவபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சர்மிளா (22). இவர் சென்னையில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
தீபாவளிக்கு முன்பாக செங்கிப்பட்டி அருகே உள்ள...
திருமணமான அடுத்த நாளே பரிதாபமாக உயிரிழந்த புதுப்பெண் : கதறும் குடும்பம்!!
சேலம்...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டி வலசு பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் செந்தில் (32), இவர் கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலைப்பார்த்து வருகிறார்.
இவருக்கும்...
10 முறை கர்ப்பிணி மனைவியை சுட்ட கணவன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம் : வெளியான அதிர்ச்சி காரணம்!!
கேரளா....
கேரளா மாநிலம் கோட்டயத்தில் அமைந்துள்ளது உழவூர் என்ற கிராமம். இங்கு மீரா (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பழையபள்ளி என்ற இடத்தில் வசித்து அமல் ரெஜி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு...
ரயிலில் ஐடி பெண் ஊழியரிடம் அந்தரங்க உறுப்பை காட்டிய காவலர் : துணிச்சலுடன் பதிலடி கொடுத்த இளம் பெண்!!
சென்னை...
சென்னை கோம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண். இவர் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார...
















