Friday, August 21, 2026

இந்திய செய்திகள்

பிரபல ஐடி நிறுவனத்தில் டேட்டா திருட்டு பெண்கள் உள்பட 6 பொறியாளர்களுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
சென்னை... சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில், எங்கள் நிறுவனம் அமேசான் வெப் சர்வீஸ் மூலம் புதிய மென்பொருட்களை வங்கி நிறுவனங்களுக்கு...

உடலுறவுக்கு அழைத்த இளைஞர்… புதர் மறைவில் திருநங்கைக்கு நடந்த அதிர்ச்சி!!

0
திருச்சி.... திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் திருநங்கை ஆர்த்தி இவருக்கு கீழ் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். இவர்கள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நம்பர் 1 டோல்கேட் அருகே கொள்ளிடம்...

காதல் தகராறில் கல்லூரி மாணவிக்கு காதலனால் அரங்கேறிய கொடூரம்!!

0
கர்நாடகா.... கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் ஹோசஹள்ளியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தவர் சுசித்ரா(20). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த சுசித்ராவின் தந்தை பெங்களூருவில், ஓட்டுநராகவும், அவரது தாய் ஆடை தயாரிக்கும்...

கல் உப்பில் முட்டி போட வைத்து கொடுமைப்படுத்திய தாய் : காதலனுடன் வெளியேறிய காதலி பகீர் வாக்குமூலம்!!

0
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உப்பட்ட குளச்சல் பகுதியில் வசித்து வருபவர்கள் சுனிதா மற்றும் அவரது மகள் அமர்சியா. அமர்சியா பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு,...

காதலியை மலை உச்சிக்கு கூட்டி சென்ற காதலன்… திடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தில் நேர்ந்த விபரீதம்!!

0
கர்நாடகா... கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் அமைந்துள்ளது கவலாகெரே என்ற கிராமம். இங்கு சுசித்ரா (20) என்ற இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவர் மொசலேஹொசஹள்ளி என்ற பகுதியில் இருக்கும் தனியார்...

நைட்டானாவே ஃபுல் மப்பிள் டார்ச்சர்.. மறுத்த மனைவி.. அடம் பிடித்த கணவர்.. மர்ம உறுப்பில் அடித்துக் கொலை!!

0
தேனி.... தேனி மாவட்டம் போடி ஜூவாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(47). இவரது மனைவி கிருஷ்ணவேணி(35). இருவருக்கும் திருமணமாகி சுமார் 19 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பெயிண்டர் வேலை செய்து...

மனைவியின் கட்டைவிரலை கடித்த கணவன் : தடுக்க வந்த தம்பிக்கு நேர்ந்த சோகம்!!

0
உத்தரபிரதேசத்தில்... உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பிலிபிட். இங்கு அமைந்துள்ளது சராவ்ரி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் திலக் சந்திரா. இவரது மனைவி ரேகாதேவி. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுவது...

திருமணம் முடிந்த 2 மணி நேரத்தில் கிடைத்த Wedding ஆல்பம் : AI Technology -யின் அசுர வளர்ச்சி!!

0
திருமணம்... திருமணம் முடிந்த இரண்டு மணி நேரத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பம் மூலம் திருமண புகைப்பட ஆல்பம் மணமக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போதைய காலத்தில் தொழிநுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த...

அமீரக லொட்டரியில் கோடீஸ்வரரான கேரள இளைஞன் : பரிசுத்தொகையை பார்த்து தலைசுற்றிய தருணம்!!

0
லொட்டரியில்.... இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜூ (39) கடந்த 11 ஆண்டுகளாக அமீரகத்தில் வேலை செய்து வருகிறார். துபாய் அருகே எண்ணெய் நிறுவனம் ஒன்றில் கன்ட்ரோல் ரூம் ஆபரேட்டராக ஸ்ரீஜூ இருந்து வருகிறார். இவருக்கு...

பிறந்த நாளே இறந்த நாளாக மாறிய சோகம் : ஒரு நொடி அவசரப்பட்டதால் நேர்ந்த விபரீதம்!!

0
திருவள்ளூா்.... திருவள்ளூா் மாவட்டம், செவ்வாப்பேட்டையைச் சேர்ந்த ரேகா(22) என்ற இளம்பெண் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.14) பிறந்த நாள் என்பதால் வீட்டிற்கு அருகில் உள்ள அழகு நிலையம் செண்டிருந்தார். பின்னர்...