கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் : வயிற்றிலேயே குழந்தை இறந்த சோகம்!!
அமெரிக்கா...
இந்திய மாநிலம், கேரளா கோட்டயத்தைச் சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பிலிருந்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகின்றனர்.
இவர்களுடைய 3...
குழந்தையின் கழுத்தைக் கடித்த தாய்… அடித்தே கொன்ற தந்தை : அதிர்ச்சி சம்பவம்!!
லண்டனில்....
வடமேற்கு லண்டனிலுள்ள Colindale என்னுமிடத்தில் வாழும் ரிங்கல்பென் ப்ரஜாபதி (Rinkalben Prajapati, 24), க்ருணால் ப்ரஜாபதி (Krunal Prajapati, 27) தம்பதியரின் மகள் ஹேஸல் (Hazel).
அவள் பிறந்து 11 வாரங்களே ஆன நிலையில்,...
குடும்பப் பிரச்சனையால் தாய், மகன் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ஆவடி...
ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் குடும்பப் பிரச்சினையால் தாய், மகன் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயில், சாந்திபுரம்,...
‘‘என் குடும்பம், மீண்டும் தலைகுனியக் கூடாது’’ – தங்கையின் காதலனுக்கு அண்ணன் செய்த கொடூரம்!!
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த தும்பேரி ஜமான்கொல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னதம்பி. இவரின் 22 வயது மகன் முரளியும், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத பதின்பருவப் பெண்ணும் கடந்த...
கணவரை மாடியில் வைத்துக்கொண்டே மனைவி உல்லாசம்… நேரில் பார்த்த கணவர் : இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
ராணிப்பேட்டை...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஏரிக்கரையை சேர்ந்தவர் ராஜ்குமார் (32). மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (28). ராஜ்குமாரின் நெருங்கிய நண்பர் ஹேம்நாத் (30). இவர் ராஜ்குமார் வீட்டிற்கு அடிக்கடி...
மனைவியை கரெக்ட் செய்த யோகா மாஸ்டர்… உல்லாசத்துக்காக கணவனை கொன்ற 2வது மனைவி : சிக்கியது எப்படி?
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(43). இவர் பழைய பேருந்து நிலையம் எதிரே ஸ்வீட் கடை மற்றும் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு...
துபாயில் வைத்து தமிழரை காதலித்த இலங்கை பெண்… சுற்றுலா விசாவில் தமிழகம் வந்து தஞ்சம்!!
கடலூரில்....
தமிழக மாவட்டம், கடலூரில் உள்ள விருத்தாசலம் வட்டம், டி.வி.புத்தூா் கிராமத்தில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் வசித்து வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பின்னர், கருவேப்பிலங்குறிச்சி பொலிஸார் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு சென்ற...
லண்டனில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது தாய்,குழந்தைகள் உட்பட 5 பேருக்கு நேர்ந்த சோகம்!!
இங்கிலாந்தின்.....
இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆரோன் கிஷன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சீமா ரத்ரா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்ட...
வீட்டின் அருகே விளையாடும் 3 வயதுக் குழந்தை துடிதுடித்து பலியான சோகம்!!
தர்மபுரி....
தர்மபுரி மாவட்டம் பாலக்காடு அருகே ஜர்க்கசமுத்திரம் பகுதியில் தனது வீட்டின் அருகே குழந்தை விளையாடி கொண்டிருந்தது.அப்பொழுது அந்த வழியாக வந்து சரக்கு வாகனம் வந்துள்ளது.
இதனையடுத்து வாகனத்தின் குறுக்கே குழந்தை சென்றுள்ளது. அப்பொழுது குழந்தையின்...
பச்சிளம் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண் : இறந்த கணவருக்கு நீதி கேட்டு போராட்டம்!!
புதுச்சேரி...
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு பகுதியில் சாசன் என்ற பெயரில் இயங்கிய மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை சில ஆண்டுகளுக்கு முன் சொலாரா ஆக்டிவ் பார்மா என்ற பெயரில் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த...
















