Friday, August 21, 2026

இந்திய செய்திகள்

பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல் : பட்டதாரி இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!

0
கன்னியாகுமாரி.... கன்னியாகுமாரி நாகர்கோவில் கோணம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவர், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள கவரிங் நகைகள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றார். அங்கிருந்த கடை ஊழியர் குமரி மாவட்டம்...

திருமணத்தை மீறிய உறவு… நடுரோட்டில் இளைஞருக்கு அரங்கேறிய பயங்கரம் : வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

0
நெல்லை.... நெல்லை டவுனில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்த இளைஞரை 3 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த கொலை தொடர்பாக அவரது கள்ளக்காதலியின் கணவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை...

38 மனைவிகள், 100 அறைகள்… ஒரே வீட்டில் 199 பேர் வாழும் அதிசய குடும்பம் : சுவாரஸ்ய...

0
மிசோரமில்.... இந்திய மாநிலமான மிசோரமில் உள்ள பக்தவாங் கிராமத்தில் இந்த மிகப்பெரிய குடும்பம் உள்ளது. இந்த குடும்பத்தின் தலைவர் சியோனா சானா. இவர், 38 பெண்களை மணந்துள்ளார். அந்தந்த மனைவிகள் மூலம் 89 குழந்தைகள் மற்றும்...

காதலுக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கொடுமை!!

0
கர்நாடாகாவில்.... இந்திய மாநிலம், கர்நாடாகாவில் உள்ள பெலகாவி மாவட்டம், குடாச்சியைச் சேர்ந்தவர் ஹசீனா(46). இவருக்கு அஃப்னான்(23), அய்னாஸ்(23), அசெம்(12) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர் துபாயில் பணிபுரிந்து வருவதால் தன்னுடைய மூன்று குழந்தைகளுடன்...

பேக்கரி உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பம் : மனைவியே ஆள்வைத்து கணவரை கொன்றது அம்பலம்!!

0
விருதுநகர்.. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 12-ம் தேதி தீபாவளியன்று, குடும்பத்துடன் டூவீலரில் வெளியேவந்த பேக்கரி உரிமையாளர் சிவக்குமார் (வயது 42) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில்,...

கணவன் – மனைவி தூக்கிட்டு தற்கொலை.. நிர்கதியாய் தவிக்கும் 2 பிள்ளைகள்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தென்காசியில்.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ளது பணவடலிசத்திரம். இங்குள்ள வண்ணான் பொட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் கனகராஜ் (35). கனகராஜின் மனைவி சகுந்தலா (26). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஏழு வருடம் ஆன...

பள்ளி வளாகத்தில் மாணவன் சரிந்துவிழுந்து பலி… கதறித் துடித்த பெற்றோர்!!

0
பள்ளியில்.. சமீபகாலமாக மிகச்சிறு வயதிலேயே திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவன் மயங்கி விழுந்து பலி, கல்லூரி மாணவி பலி நடனம் ஆடிய போது பலி , உடற்பயிற்சி செய்யும் போது பலி...

பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு… கதறும் 4 வயது மகள்!!

0
புதுச்சேரியில்.. புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சப்தகிரி நகரில் வசித்து வருபவர் வினோத். இவர் மின்துறை ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சத்யா . இவர் புதுவை காவல்துறையில் 6 ஆண்டுகளாக ஊர்க்காவல் படை காவலராக...

நான் அழகாயில்ல… உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவ கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
கல்லூரி மாணவி.. தான் அழகாக இல்லை என்றும், தன்னுடைய உடல் அதிகளவில் பருமனாக இருக்கிறது என்றும் மன அழுத்தத்தில், மருத்துவ கல்லூரி மாணவி பிரக்ருதி, உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு, கல்லூரி விடுதியின்...

நடு வீதியில் துடிதுடித்து பலியான சிறுமியும் தாய்மாமனும்!!

0
ராமநாதபுரத்தில்... ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த கண்ணன் மகள் திவ்யதர்ஷினி(12).இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்றுமுன்தினம் இரவு தனது தாய்மாமன் பாண்டியராஜன்(38) என்பவருடன், பரமக்குடி ஐந்து முனை சாலை அருகேயுள்ள முருகன்...