பெண் குளிப்பதை வளைச்சு வளைச்சு செல்போனில் வீடியோ எடுத்து ரசித்த அண்ணன் தம்பிகள்!!
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காரங்காடு தெற்கு தெருவை சேர்ந்த 40 வயது பெண். அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். அரசு பெண் ஊழியர் குளிப்பதை வளைச்சு...
முக்கோண காதல் விவகாரம்.. இளைஞர் அடித்துக் கொலை.. நடந்தது என்ன?
திருப்பத்தூரில்..
திருப்பத்தூரில் காதல் விவகாரத்தில் 19 வயது இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே லட்சுமி நகரில் வசித்து...
சிறை சென்ற ஆசிரியர்.. விடுதலைக்காக காத்திருந்து கரம் பிடித்த காதலி.. இறுதிச்சடங்கு செய்த பெற்றோர்!!
ஒடிசா மாநிலத்தில்..
ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டம் மஹாங்காவின் உமர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிஸ்வஜித் மொஹபத்ரா. இவருடைய மகள் பாயல். இவர், தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.இவர், தனது ஆசிரியரான பெஹெரா மீது காதல்...
5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
கேரளாவில்..
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அலுவா அருகே உள்ள தைக்காட்டுக்காரா என்ற இடத்தில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தம்பதி வசித்து வந்தனர்.
இவர்களது 5 வயது மகள் கடந்த ஜூலை 27 ஆம் தேதி...
நண்பர் முகம், குரலோடு வந்த VIDEO CALL.. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணமோசடி.. சிக்கிய கும்பல்!!
AI தொழில்நுட்பம்..
A
சமீப சில ஆண்டுகளில் Artificial Inteligence தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, ஒடிசா...
கள்ளக்காதலி மரணம்.. இரவோடு இரவாக சடலத்தை புதைத்த கள்ளக்காதலன்!!
ஆந்திர மாநிலத்தில்..
ஆந்திர மாநிலம் தருமபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(45). இவரது முதல் மனைவி லட்சுமி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இவரிடம் ஆண்...
நள்ளிரவில் வீட்டிற்குள் நுழையும் ஜட்டி கேங்.. அச்சத்தில் மக்கள்… எச்சரிக்கும் காவல்துறை!!
ஆந்திராவில்..
ஆந்திராவின் மிகவும் முக்கியமான நகரமாக மட்டுமின்றி, உலகின் பிரசித்தி கோயிலாக திருமலை அமைந்திருப்பது திருப்பதி ஆகும். திருப்பதியில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
நாட்டின் பல நகரங்களில் இருந்து தினசரி லட்சம் பேர் வந்து...
ரியல் ஜோடியை தவிக்க விட்டு ரீல் ஜோடிவுடன் தீபாவளி கொண்டாடிய பிரபலம்.. கடுப்பில் இணையவாசிகள்!!
அர்ணவ்..
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பாகும் சீரியல்களில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா. இவர் செவ்வந்தி சீரியலில் நடித்து வந்த திவ்யா, அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ்வை என்ற இஸ்லாமிய...
டிக்கெட்ட கொடுங்க.. கீழ உட்காந்து கூட படம் பார்க்கிறோம்… அடுத்தடுத்து நரிக்குறவர்களை அவமதிக்கும் தியேட்டர்கள்; அதிர்ச்சி சம்பவம்!!
கோவையில் …
கோவை ஈச்சனாரி பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 40 பேர் சுந்தராபுரம் போத்தனூர் சாலையில் உள்ள அரசன் திரையரங்கிற்கு ஜிகர்தண்டா படம் பார்க்க சென்றுள்ளனர்.
கையில் குழந்தைகளுடன் திரைப்படம் பார்ப்பதற்காக...
பச்சை நிறத்தில் வாந்தி எடுத்த குழந்தை.. கதறிய தாய்.. பரிசோதனையில் அதிர்ச்சி!!
மும்பையில்...
பொதுவாக குழந்தைகள் பக்கத்தில் எந்த ஒரு சிறு பொருளும் வைக்க கூடாது என்பார்கள். குறிப்பாக உலோகம் சார்ந்த பொருட்கள் எதையும் வைக்கக்கூடாது என்று பெரியவர்கள், மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும் சில நேரங்களில்...
















