Friday, August 21, 2026

இந்திய செய்திகள்

தந்தையை பழிவாங்க மகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட உறவினர் : இறுதியில் நடந்த சோகம்!!

0
கோவை.. கோவையை சேர்ந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் திருநீலகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (32). இவர் சொந்தமாக அச்சகம் வைத்து...

என் நண்பனை கொலை செய்துவிட்டேன்.. கைது பண்ணுங்க.. காவல்நிலையத்தில் சரணடைந்த இளைஞன்!!

0
காஞ்சிபுரம்.... காஞ்சிபுரம் அடுத்த ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 26). அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஐந்து வருடத்துக்கு முன்பு மாற்று சமுதாயத்தை...

ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர்களுக்கு போலீசார் கொடுத்த பதிலடி!!

0
தூத்துக்குடி... தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டினாலோ அல்லது சாகசம் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டாலோ, அவர்கள்...

4 வயது சிறுமி அறைக்குள் இழுத்து சென்று சப் இன்ஸ்பெக்டர் செய்த மோசமான செயல்.. கொந்தளித்த பொதுமக்கள்!!

0
ராஜஸ்தானின்.... ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் நான்கு வயது சிறுமியை காவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி காவல் நிலையத்திற்கு வெளியே மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த காவல் நிலையத்திற்கு வெளியே திரண்ட...

இவர்கள் தான் காரணம்… கடிதம் எழுதி வைத்துவிட்டு 2 சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு!!

0
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள ஆக்ராவில் பிரஜபதி பிரம்மா குமரிஸ் (Prajapati Brahma Kumaris ashram) என்ற ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் என அதிகமானோர் வசிக்கின்றனர். ஆன்மீக...

4 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

0
ராணிப்பேட்டை... நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பாதுகாப்பு, காற்று மாசுபாடு காரணமாக தமிழகத்தில் காலை 6மணி முதல் 7மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும்...

குப்பைத்தொட்டியில் இருந்த 25 கோடி மதிப்புமிக்க அமெரிக்க டாலர்.. ஷாக்கான தூய்மை பணியாளர்!!

0
மேற்குவங்கத்தில்.. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சுலைமான் ஷேக், பெங்களூருவில் துப்புரவு வேலை செய்து வந்தார். இவர் கடந்த 3ஆம் தேதி நாகவரா ரயில் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை...

ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளம் பெறும் இந்திய மாணவியின் கதை!!

0
உத்தரப் பிரதேசத்தில்.. இந்திய மாநிலம், உத்தரப் பிரதேசத்தின் உனாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) முஸ்கன் அகர்வால் என்ற மாணவி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியலில் இந்த ஆண்டு இளங்கலை...

ராணுவ வீரரை கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி… நடந்தது என்ன?

0
திருப்பத்தூரில்.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு ஊராட்சி பூனைக்குட்டி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் யாழரசன்(47), முன்னாள் ராணுவ வீரர். இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் சின்னகம்மியம் பட்டு அருகே உள்ள கலர் வட்டம்...

மனைவி விவகாரம்.. தந்தையை கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியர்!!

0
தமிழகத்தில்.. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் தசரதன் (55). இவரது மகனான அஸ்வத் குமார் (30) என்பவரும், அருணா என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில்,...