பேஸ்புக் காதலனுக்காக பாகிஸ்தான் ஓடிய திருமணமான இந்திய பெண்.. மீண்டும் நாடு திரும்புவது ஏன்?
உத்தரபிரதேசத்தில்..
உத்தரபிரதேசத்தில் புந்தேல்கண்ட் பகுதியில் ஜலான் மாவட்டத்தில் உள்ள கைலோர் கிராமத்தில் பிறந்தவர் 34 வயதான அஞ்சு. இவர், ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் வசித்து வந்தார். இவரது கணவர் அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து...
17 வயது சிறுவன் கொலை.. ஆசிரியையின் காதலன் செய்த வெறிச்செயல் : தவறை மறைக்க நாடகமாடிய கொடுமை!!
லக்னோவில்..
லக்னோவின் கான்பூர் நகரில் 17 வயது சிறுவன் ஒருவர் அவருடைய ஆசிரியையின் காதலன் கொலைசெய்துவிட்டு அதனை மறைக்க அந்த சிறுவனின் குடும்பத்தாருக்கு, சிறுவன் கடத்தப்பட்டதை போல ஒரு செய்தியையும் அனுப்பியுள்ளதாக போலீசார் வெளியிட்ட...
ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணைத் விரட்டிய இளைஞர்கள்.. கொலையில் முடிந்த முயற்சி!!
இந்தியாவில்..
கடந்த வெள்ளிக்கிழமை மதியம், Ghaziabad என்னுமிடத்தில், கீர்த்தி சிங் (19) என்னும் மாணவி கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். அவரை, இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்துள்ளனர்.
ஒரு...
மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த விவசாயி.. திட்டமிட்டு கணவன் செய்த கொடூரம்!!
நாமக்கல்லில்..
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மூலப்பள்ளிப்பட்டியை அடுத்த வைரபாலிக்காட்டை சேர்ந்தவர் மாரப்பன் மகன் ரவி(55). விவசாயி. கடந்த, 20 வருடங்களுக்கு முன்பே மனைவி இறந்துவிட்டார்.
தனது ஒரே மகளையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இந்நிலையில் அதே பகுதியை...
இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. 20 வயது இளைஞனை வீட்டுக்கு அழைத்த 33 வயது இன்ஸ்டா குயின்.. நள்ளிரவில் நடந்த விபரீதம்!!
திருப்பத்தூரில்..
திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி நதியா (33). இன்ஸ்டாகிராமுக்கு அடிமையான இவர், ரீல்ஸ்களை போடுவதை தினமும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
நதியா போடும் ரீல்ஸ் வீடியோவிற்கு அடிமையான...
கள்ளக்காதல் ஜோடி அடுத்தடுத்து எடுத்த விபரீத முடிவு : குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தேங்காய்பட்டறை பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் . இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 1 பெண் மற்றும்...
பாரதியார் முன் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி : எல்லோரும் திரும்பி பார்க்கவைத்த சம்பவம்!!
சேலம்....
சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கமல். இவர் வானகம் பகுதியில் இயற்கை விவசாயி பயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது கல்லூரி சார்பாக மாணவர்களை இன்டன்ஷிப் அனுப்புவது வழக்கம்.
அந்த வகையில் ராஜ்கமல் கல்லூரி சார்பாக...
6 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்ணுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு : நெகிழவைக்கும் சம்பவம்!!
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கணேஷ் நகரில் வசித்து வருபவர் கணேசன். இவருடைய மனைவி ஹேமாவதி . இவர்களுக்கு 17 வயதில் யோகிதா என்ற மகளும் , 12 வயதில் பிரவீண்குமார் என்ற மகனும்...
“என் சாவுக்கு எம்.எல்.ஏ தான் காரணம்…” உருக்கமாக கடிதம் எழுதி வைத்து இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!
குஜராத்...
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டம் சோர்வாட் கிராமத்தைச் சேர்ந்தவர் நிதின் பார்மர்(28). இவர், அவரது வீட்டில் மர்மமான முறையி தூக்கிட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி...
சமைக்க மறுத்த மனைவியை கொலை செய்த கணவன் : அழுகிய உடலுடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் வசித்த...
கடலூர்....
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் முல்லை நகரை சேர்ந்தவர்கள் மூர்த்தி - அனுசியா தம்பதி. இவர்களது மூத்த மகள் புதுச்சேரியிலும், இளைய மகள் கோயம்புத்தூரிலும் இன்ஜினியரிங் படித்து வருகின்றனர.
வெளிநாட்டில் ஹோட்டல் நடத்தி வந்த மூர்த்தி,...
















