இளம்பெண்ணை வைத்து மளிகைக்கடைக்காரருக்கு அரை நிர்வாண ஸ்கெட்ச்.. பணம் பறித்த கும்பல் சிக்கியது எப்படி?
சேலம்....
சேலம், பள்ளப்பட்டி ஜவகர் மில் பகுதியைச் சேர்ந்தவர் பிரபுராஜ். இவர் சேலம் லீ பஜாரில் மளிகைக்கடை வைத்திருக்கிறார். இவரின் குடும்பத்தினர் அழகாபுரத்தில் வசித்துவருகின்றனர்.
கடந்த வாரம், பிரபுராஜின் வீட்டுக்கு வீட்டு வேலைசெய்ய பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த...
110 நாட்கள் உண்ணாவிரதம் : சாதனை படைத்த 16 வயது சிறுமி!!
மும்பை...
மும்பை கண்டிவாலி பகுதியை சேர்ந்த கிரிஷா என்ற 16 வயது சிறுமி கிட்டத்தட்ட 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார். 11ம் வகுப்பு படிக்கும் கிரிஷா முதலில் 16 நாட்கள் மட்டுமே...
கணவனுக்கு தெரியாமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்… வீட்டுக்குள் நுழைந்த இளைஞரால் நேர்ந்த விபரீதம்!!
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி நதியா (33) இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகி கடந்த சில நாட்களாக ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நதியா...
பிரபல நடிகை திடீர் தற்கொலை.. இறப்பதற்கு முன்பு வெளியிட்ட காணொளி வைரல்!!
ரெஞ்சுஷா மேனன்...
சமீபமாக மன அழுத்தம் காரணமாக நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. கேரளத்தில் பிரபல மலையாள திரைப்பட நடிகை ரெஞ்சுஷா மேனன் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து...
மின் வேலியில் சிக்கி தந்தை – மகனுக்கு நேர்ந்த சோகம்.. கதறும் குடும்பம்!!
நெல்லையில்..
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே அயன் சிங்கம்பட்டி மடத்து தெருவை சேர்ந்தவர் பேச்சி முத்து (55). இவரது மனைவி தங்கமணி. இவர்களுக்கு வனராஜ் (28) மற்றும் சரவணன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்....
என் அம்மாவ கொன்னுட்டாங்க.. சாட்சியளித்த மகளால் கொலைக்காரர்களுக்கு கிடைத்த தண்டனை!!
உத்தரப்பிரதேசத்தில்..
உத்தரப்பிரதேச மாநிலம் கஜ்னேராவைச் சேர்ந்தவர் வினிதா. இவர் சாந்தி விஹாரைச் சேர்ந்த விபின் சக்சேனாவை ஆறு வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமணமானதில் இருந்து வினிதாவை,...
25 நாள் பச்சிளம் ஆண்குழந்தை கொலை… நாடகமாடிய தாய்!!
தேனியில்..
போடியை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன் (23) என்பவருக்கும், கம்பத்தை சேர்ந்த சினேகா (19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த சினேகாவிற்கு வளைகாப்பு நடத்தி தாய் வீட்டிற்கு அனுப்பி...
தகாத உறவால் குடும்ப பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்!!
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் தகாத உறவால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மனைவி சுசிலாவுக்கு...
நாயை கல்லால் அடித்ததை தட்டிக் கேட்ட மூதாட்டி : பின்னர் நடந்த பயங்கரம்!!
சென்னை....
பல்லாவரம் அடுத்த பம்மல் கிரிகோரி தெருவைச் சேர்ந்தவர் ஜோதி (66). இவரது கணவர் தேவராஜ் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில், தனது மகன் சம்பத் (43), மருமகள் மற்றும்...
மார்க்கெட் போச்சு… திருமணத்திற்கு தயாரான ஸ்ரீ திவ்யா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
ஸ்ரீ திவ்யா....
தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் குழந்தை நட்சத்திரமாக மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.
தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில்...
















