பள்ளி அளவில் முதலிடம்.. டிகிரி முடித்து வேலை கிடைக்காத விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்தவர்கள் முருகன்- சுபா தம்பதியர்கள். இவர்களின் மூத்த மகள் ஸ்வேதா (21). சென்னை செம்மஞ்சேரியில் உள்ளதனியார் கல்லூரி ஒன்றில் கடந்த ஆண்டு பி.காம் பட்டபடிப்பு முடித்த...
பேருந்தில் அத்துமீறல்.. கூச்சலிட்ட இளம்பெண்.. தப்பி ஓடிய மலையாள நடிகரை துரத்திப்பிடித்த பொதுமக்கள்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் கொல்லம் அருகே நிலமேல் பகுதியை சேர்ந்த பினு பி.கமால் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நகைசுவை நடிகராக வலம்வந்தவர்.
இவர் சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு...
7ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்… எல்லை மீறிய அத்தை மகன்.. பகீர் சம்பவம்!!
சேலம்....
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமியின் உடலில் மாற்றங்கள்...
கல்லூரி மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை.. காதலன் திட்டியதால் நடந்த சோகம்!!
கள்ளக்குறிச்சியில்..
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரில் வசித்து வருபவர் நந்திதா. இவருக்கு வயது 19. இவர் புதுவை லாஸ்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் 3ம் ஆண்டு ஆபரேசன் தியேட்டர் டெக்னாலஜி படித்து வந்தார்.
லாஸ்பேட்டையில் உள்ள...
அதிகாலையில் மனைவியுடன் நடந்து சென்ற போது புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!!
தமிழக மாவட்டத்தில்..
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் யுவசங்கர் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் நவீனா (21). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை...
இணையத்தில் வைரலாகும் காதல் ஜோடியின் அட்ராசிட்டி.. ஷாக்கான காவல்துறை!!
உத்தரபிரதேசத்தில்..
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை சிம்போலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜோடி ஒன்று பயணம் செய்து வந்தது. இதில் இளம்பெண் தனது காதலனின் முன்புறம் அமர்ந்து,
அவரை கட்டியணைத்தபடி வாகனத்தில்...
கல்யாணமாகி ஒரு மாசம் தான் ஆச்சு.. புதுமணப்பெண் தற்கொலை.. கதறும் பெற்றோர்!!
சேலத்தில்..
சேலம் மாவட்டம், கொளத்தூர் விநாயகபுரம் பகுதியில் வசித்து வருபவர் தமிழ்வாணன். இவர் ஐ.டி துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருச்செங்கோடு பகுதியில் வசித்து வரும் ஜெகப்பிரியாவுக்கும் செப்டம்பர் 3ம் தேதி திருமணம் நடைபெற்றது....
ஐயோ அம்மா என்ன காப்பாத்துங்க.. அலறிய இளைஞரை அரிவாளால் சல்லி சல்லியாய் வெட்டிய கும்பல்!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடை லட்சுமி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரத்பாபு (25). கூலித் தொழிலாளி. இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
வழக்கம் போல வேலைக்கு...
பள்ளி மாணவியை கரெக்ட் செய்து எஸ்கேப்பான 50 வயது ஆசிரியர்.. நெருக்கமான புகைப்படம் வைரல்!!
உத்தரப்பிரதேசத்தில்..
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோண்டா மாவட்டத்தில் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 50 வயது இந்தி ஆசிரியர். இவரிடம் இந்தி படிக்க 17 வயது மாணவி வந்துள்ளார்.
அப்போது அவரிடம் ஆசைவார்த்தை கூறி நெருங்கி...
நடுரோட்டில் ரீல்ஸ்… இளம்பெண்ணின் அட்ராசிட்டி வீடியோ!!
இளம்பெண்..
இன்றைய இளசுகள் சமூக வலைதளங்களில் லைக்குகள், கமெண்ட்கள் ஷேர்களுக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். காலையில் எழுவதுமுதல் இரவு குட்நைட் வரை எங்கு சென்றாலும் செல்பி, கல்யாண வீடுகள் தொடங்கி கருமாதி வரை தொடர்கிறது.
அதே...
















