Thursday, August 20, 2026

இந்திய செய்திகள்

3500 பேருக்கு பிரியாணி விருந்து.. ஆடம்பர திருமணம்.. 80 சவரன் நகையுடன் மணப்பெண் மாயம்!!

0
தமிழகத்தில்.. கடந்த மாதம் 9 -ம் திகதி, மேற்கு தாம்பரத்தை சேர்ந்த 26 வயது ஐ.டி பணியாளருக்கும், ஒரகடம் அடுத்து உள்ள சென்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி (22) என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது....

பைக் மோதி மாணவி பலியான சம்பவம்.. இளைஞர் தொடர்பில் வெளியான அதிர்ச்சிப் பின்னணி!!

0
கேரளாவில்.. கேரளாவின் மூவட்டுப்புழா பகுதியில் கடந்த சூலை மாதம் சாலையை கடந்த கல்லூரி மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த பைக் ஒன்று மோதியது. இதில் நமீதா எனும் 20 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது...

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலிகள்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகாவின் பெங்களூரு ராமமூர்த்தி நகர் காவலர் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (27). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 4 ஆண்டுகளாக சக பணியாளர் பெண்ணொருவரை காதலித்து வந்தார். ஆனால் இருவரும்...

அதிவேகமாக பைக் மோதி கேரள மாணவி பலியான சம்பவம்.. இளைஞர் தொடர்பில் வெளியான பகீர் பின்னணி!!

0
கேரளாவில்.. இந்திய மாநிலம் கேரளாவில் அதிவேகமாக வந்த பைக் மோதி மாணவி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கேரளாவின் மூவட்டுப்புழா பகுதியில் கடந்த சூலை மாதம்...

கல்லூரி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி.. கடைசியில் நடந்த துயரம்!!

0
சென்னையில்.. சென்னை அடுத்த கோவிலம்பாக்கதை சேர்ந்தவர் மோகனலஷ்மி(19). இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு உதவி மருத்துவம் அறிவியல் படித்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற...

காதல் திருமணம் செய்த மகன்.. விரக்தியில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த பெருகோபனப்பள்ளியை சேர்ந்தவர்கள் சரவணன் (50). இவரது மனைவி கீதா(45). இவர்களுக்கு, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மூத்த மகன் ரஞ்சித்குமார் (25) துணி வியாபாரம் செய்து...

ஜிப்மர் ஊழியர் கொலையில் திடீர் டிவிஸ்ட்.. சாபம் விட்ட பெண்ணை துடிக்க துடிக்க கொன்ற பகீர் சம்பவம்!!

0
தமிழகத்தில்.. துச்சேரி, வில்லியனூர் அடுத்த அரியூர்பேட்டை மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கோவித்தம்மாள் (வயது 40). ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியரான இவர் கடந்த 3ம்தேதி அரியூரில் நடந்து சென்றபோது, மர்மநபர்களால்...

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்.. அதிரவைக்கும் பிண்ணனி.. பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

0
திருச்சியில்.. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆண்டியகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30), இவர் பொக்லைன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தங்கமணி (26). இவர்களுக்கு சரோனிகா (6), பிரித்விகா (3) ஆகிய 2...

உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு திருநங்கைகளிடம் ரூ.1 லட்சத்தை இழந்த இளைஞன்!!

0
கடலூரில்.. கடலூர் பஸ் நிலையம் மற்றும் ஜவான் பவன் சாலையில் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் திருநங்கைகள் அவ்வழியாக செல்லக்கூடிய நபர்களிடம் உல்லாசத்திற்கு அழைப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. மேலும் சில நேரங்களில்...

மனைவி இல்லாத நேரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை!!

0
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டம் சித்துபட்டியை சேர்ந்தவர் கதிரவன். இவர் அங்குள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து...