Thursday, August 20, 2026

இந்திய செய்திகள்

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அம்மாவுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த ஓனர்… ஊழியர் செய்த காரியம்!!

0
சேலத்தில்.. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் சன்னியாசி கடை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (28). லாரி பட்டறை உரிமையாளர். இவரது மனைவி சத்யா(26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வாரத்தில் 3 நாட்கள்...

வாழ்ந்தா அவனோட தான்… காதலனுக்காக திருநங்கையாக மாறிய இளைஞர்!!

0
கடலூறில்.. கடலூர் மாவட்டம் பாலூர் நடுக் காலணி பகுதியில் வசித்து வருபவர் வினோத்குமார் . இவர் நத்தம்பேட்டை பகுதியில் வசித்து வரும் இளைஞருடன் நண்பராக பழகினார். இருவரும் நெருங்கிய நண்பர்களான பிறகு தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறி...

27 வயசு இளம் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?

0
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் எரியோடு பாலசுப்பிரமணியன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் பிரீத்தி (27). இவர் பிஎஸ்சி படித்து முடித்து விட்டு நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே நல்லூரில் உள்ள...

ஐஸ்கிரீம் கொடுத்து குழந்தை கடத்தல்.. பகீர் சம்பவம்!!

0
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துராஜ். இவரது மனைவி ரதி (32). இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற மகளும், ராஜசேகர், ஸ்ரீஹரிஷ் ஆகிய மகன்களும்...

மிரட்டிய உறவினர்கள்… எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி!!

0
காஞ்சிபுரத்தில்.. காஞ்சிபுரம் மானாமதி கண்டிகை பகுதியில் வசித்து வருபவர் ராஜ். இவருடைய மகன் 25 வயது ஹரிஷ். இவர் ஒரகடம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த பாலையூரில் வசித்து வரும்...

வெளிநாட்டில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்.. கலங்கும் உறவினர்கள்!!

0
அமெரிக்காவில்.. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நால்வர் கொண்ட இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விவகாரத்தை பொலிசார் படுகொலை சம்பவமாக கருதி விசாரணையை முன்னெடுக்க உள்ளனர். மேலும்,...

கல்யாணமாகி 22 நாள் தான் ஆச்சு.. 80 சவரன் நகைகளுடன் மாயமான புதுமணப்பெண்!!

0
மேற்கு தாம்பரத்தில்.. மேற்கு தாம்பரத்தில் வசித்து வரும் ஐ.டி பணியாளருக்கும், ஒரகடம் சென்னகுப்பம் கிராமத்தில் வசித்து வரும் ஆர்த்திக்கும் செப்டம்பர் 9ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஆர்த்தி எம்.காம் முதலாமாண்டு படித்து வந்தார். இவர்களது...

மனைவி, 2 மகள்களை சுட்டு கொலை செய்து காவலர் எடுத்த முடிவு.. அதிர்ச்சி சம்பவம்!!

0
கடப்பா நகரில்.. கடப்பா நகரில் காவல்நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் வெங்டேஷ்வர்லு. இவர் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள கூட்டுறவு காலனியில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். வழக்கம் போல் பணி முடிந்து...

திருமணமான 4 மாதத்தில் புதுமண தம்பதி எடுத்த முடிவு : சிக்கிய 3 பக்க கடிதம்!!

0
சென்னை..... சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் புத்தர் தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் சரவணன் (30). இவர் ஒரகடத்தில் உள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவரின் மனைவி காயத்ரி (25 )....

20 வயது இளைஞருடன் லிவிங் டூ கெதரில் 40 வயது பெண்.. உறவை முறித்ததால் ஆத்திரத்தில் செய்த வெறிச்செயல்!!

0
ஆந்திர மாநிலம்... ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நல்லப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (20), மினரல் வாட்டர் கம்பெனி ஊழியர். இவர் குண்டூரில் உள்ள பல இடங்களுக்கு ஆட்டோக்களில் தண்ணீர் கேனை எடுத்துச்சென்று கடைகள்...