ஒரே கும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியான சோகம்!!
பாஞ்சாப் மாநிலத்தில்..
பாஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள அவதார் நகர் குடியிருப்பு காலனியில் உள்ள வீட்டில் நேற்று (ஆக். 08) இரவு ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணத்தால் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை...
நாயுடன் உடலுறவு கொண்ட வாட்ச்மேன்… பள்ளிக் கூடத்தில் நடந்த பகீர் சம்பவம்.. அதிர்ந்துபோன போலீஸ்!!
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பிவாண்டி நகரத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியின் அருகே குடியிருப்புகளும் உள்ளன. குடியிருப்பில் இரவு நேர காவலாளியாக 30 வயதான நபர் பணிபுரிந்து...
காதல் திருமணம் செய்து 21 நாள்களில் கணவனுக்கு நேர்ந்த சோகம்!!
தமிழகத்தில்..
தமிழக மாவட்டம், கிருஷ்ணகிரி ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில நுழைவுவாயில் அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பேடரப்பள்ளியை சேர்ந்த நவீன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு கடை...
செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்.. இறுதியில் நடந்த பரபரப்பு!!
வேலூரில்..
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாபு (25) . இவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, தன்னைத்தானே கத்தியால் கீறி காயம் ஏற்படுத்தி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும், பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலை பகுதியில்...
50 அடி உயரம் கொண்ட தொட்டி மீது ஏறிய இளம்பெண்.. இறங்க முடியாமல் தவித்ததால் பரபரப்பு!!
திருவாரூரில்..
திருவாரூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சென்னை தனியார் கல்லூரி ஒன்றில், விடுதியில் தங்கி பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த சில வாரங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இவரை, மன மாற்றத்திற்காக இவரது...
இஸ்ரேல் போரில் உயிருக்குப் போராடும் இந்திய பெண்.. அதிர்ச்சியில் குடும்பம்!!
ஷீஜா ஆனந்த்..
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி காலை தாக்குதல் தொடங்கினர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் போரை அறிவித்தது. இரு தரப்புக்கும் இடையே போர் இன்றும் 3-வது நாளாக...
கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்.. நண்பர்களுக்கு பிரியாணி மது விருந்து கொடுத்து கொண்டாடிய கணவர்!!
கேரளா மாநிலத்தில்..
கேரளா மாநிலம் கோழிக்கோட்டு வரகரையை சேர்ந்தவர் 40 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மனைவிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில்...
குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம்.. குழந்தையை கொன்று விடுவதாக வீடியோகாலில் இளம் பெண்ணை மிரட்டிய கணவன்!!
தமிழகத்தில்..
பெரம்பலூர் அருகே குழந்தையை கொன்று விடுவதாக வீடியோகாலில் மனைவியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மேலஉசேன் நகரை சேர்ந்தவர் சந்துரு (எ)சந்தோஷ்குமார்(33).
கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம்...
ஒரே வகுப்பில் படிக்கும் 5 இரட்டையர்கள்.. அடையாளம் காண முடியாமல் குழம்பும் ஆசிரியர்கள்!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் பந்துவால் தாலுகாவில் உள்ள சஜிபமுடாவில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், வரலாறு காண முடியாத அளவுக்கு அதிகமான இரட்டையர்கள் படித்து வருகின்றனர். அந்தவகையில், 9-ம் வகுப்பில்...
விற்பனையாகாத லாட்டரி டிக்கெட்டால் கோடீஸ்வரரான வியாபாரி!!
கேரளாவில்..
கேரளாவில் விற்பனையாகாத லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ருபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளதால் ஏஜென்ட் ஒருவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். வாரத்தின் 7 நாட்களும் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் கேரள அரசு அனைத்து...
















