திருமணமான இரண்டே ஆண்டில் இளம் பெண் உயிரிழப்பு : நடந்த சோகம்!!
தமிழகத்தில்..
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், ஆண்டலாம் பேட்டையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கொத்தனார் பணி செய்து வரும் இவர் தனது எதிர் வீட்டில் வசித்து வந்த சந்தியா (22) என்பவரைக் காதலித்து கடந்த...
கருகிய நெற்பயிர்கள்… அதிர்ச்சியில் வயலில் விவசாயிக்கு நேர்ந்த சோகம்!!
நாகப்பட்டினம்....
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் வசித்து வருபவர் எம்.கே. ராஜ்குமார் .இவர் விவசாயத்தொழில் புரிந்து வருகிறார். இவர் நடப்பாண்டில் சுமார் 15 ஏக்கர் அளவிலான விளைநிலத்தில் குறுவை சாகுபடி செய்திருந்தார்.
ஆனால் கர்நாடகத்திலிருந்து இன்னும் தண்ணீர்...
தலித் இளம்பெண்ணை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!!
பீகாரில்..
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள மோசிம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் தலித் இளைஞர் இவர் உயர்சாதியை சேர்ந்த ஒருவரிடம் கந்து வட்டிக்கு சிறுதொகையை கடனாக பெற்று உள்ளார். காலக்கிரமத்தில் கடனுக்கான அசல்...
ஆறு வருஷம் காதல்.. கர்ப்பமான காதலி.. கல்யாணத்துக்கு நோ சொன்ன காதலன்.. கடைசியில் நடந்த திருப்பம்!!
விருத்தாசலத்தில்..
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பூவனூர் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ்குமார் பி.ஏ பட்டதாரி. இவர் எம்.பரூர் கிராமத்தை சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண்ணை கடந்த 6 வருடமாக காதலித்து வந்தார்.
நாகலட்சுமி மங்கலம்பேட்டை பகுதியில்...
துபாயில் இருந்து வந்த மகன்.. மீன் விற்கும் தாய்க்கு சப்ரைஸ் கொடுத்த நெகிழ்ச்சியான தருணம்..வைரல் வீடியோ!!
துபாயில்..
பொதுவாகவே தாய் பாசத்திற்கு நிகர் வேறொன்றும் இல்லை என்று சொல்லுவார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் பல சம்பவங்கள் தினம் தினம் நடத்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் தற்போது இணையத்தில் உலாவரும் வீடியோ ஒன்று...
மகிழ்ச்சியாக நடனமாடிய நபர் திடீரென சரிந்து விழுந்து பலியான சோகம்!!
விநாயகர் சதுர்த்தியில்..
விநாயகர் சதுர்த்தி விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் இருவரில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.
இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா சமீபத்தில் நடந்தது. இதனை இந்தியாவின்...
‘அலைபாயுதே’ பட பாணியில் திருமணம்.. கல்லூரி மாணவியை கொன்று எரித்த கணவர்!!
சேலத்தில்..
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ஜோடுகுளி வனப்பகுதியில் புலிக்குத்தி முனியப்பன் கோயில் அருகே நேற்று முன்தினம், சுமார் 20 வயது இளம்பெண் சடலமாக கிடந்தார். அருகில் செருப்பு, தாலிக்கொடி ஆகியவை தனியாக கிடந்தன.
இளம்பெண்ணை...
சவுதி அரேபியா வேலை.. 40,000 சம்பளம்.. தலா 4 லட்சத்துக்குப் பெண்கள் விற்கப்பட்ட கொடூரம்!!
புனேவில்..
வெளிநாட்டு வேலை மோகம் மக்களிடம் எப்போதும் குறைவதில்லை. பணம் கொடுத்தாவது வெளிநாட்டு வேலைக்குச் சென்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். அப்படி வெளிநாட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்கள், சில நேரங்களில் கடுமையான சித்ரவதையை அனுபவிக்கின்றனர்.
புனேயைச்...
தண்டவாளத்தில் ஓடி ரயிலை நிறுத்திய சிறுவன்.. 1000க்கும் மேற்பட்டோர் உயிரை காப்பாற்றிய சமயோசிதம்!!
மேற்கு வங்கத்தில்..
மேற்கு வங்க மாநிலம், மால்டா கிராமத்தில் வசித்து வருபவர் முர்சலீன். இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கச் சென்றான். அப்போது ரயில் பாதைக்கு அடியில் நிலம் சரிந்து...
சேர்ந்து வாழ மறுத்த மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்த கணவன்!!
ராமநாதபுரத்தில்..
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் திருவரங்கம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வம். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் செல்வம் மதுவிற்கு அடிமையாகிவிட்டார். தினசரி மது அருந்திவிட்டு...
















