தினமும் குடித்துவிட்டு துன்புறுத்திய கணவன்.. நள்ளிரவில் மனைவி செய்த சம்பவம்!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் வெங்கம் அருகே உள்ள வாணியன் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 30). கூலித் தொழிலாளியான இவருக்கு தங்கலட்சுமி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளன.
ரமேஷ் கடந்த...
கல்யாணமாகி ஒரு வருஷம் தான் ஆச்சு.. நிறைமாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு!!
கடலூரில்..
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாளிகம்பட்டு தெற்கு தெருவில் வசித்து வருபவர் முத்து. இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் குருசாமியின் மகள் செல்வகுமாரியை காதலித்து திருமணம் செய்து...
குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!
விருதுநகரில்..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதாக அருப்புக்கோட்டை யூனியன் சமூக நல விரிவாக்க அலுவலர் சந்தனமாரிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மருத்துவமனைக்கு நேரில் சென்ற...
என் பொண்டாட்டியோட பழகுவதை இத்தோட நிறுத்திக்கோ என சொன்ன கணவர்.. ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த பயங்கரம்!!
சேலத்தில்..
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் ரெட்டியா தெருவைச் சேர்ந்தவர் வினாயகம் மகன் செல்வம்(55). இவருக்கு திருமணமாகி சத்தியா என்ற மனைவியும் திலீப், பாபு ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் செல்வம் மினி...
9ம் வகுப்பு மாணவியை 6 மாதம் கர்ப்பமாக்கிய மாணவன்.. பகீர் சம்பவம்!!
சென்னையில்..
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 9ம் வகுப்பு மாணவியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் மகளை எழும்பூரில் உள்ள குழந்தையின் நல மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த...
படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்து ஒப்பனைக் கலைஞர் இளம்பெண் மரணம்!!
இளம்பெண்..
சமீபத்தில் சின்னத்திரை நடிகர் மாரிமுத்துவின் மரணம் சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், சென்னையில் நடந்து வந்த படப்பிடிப்பு தளத்திலேயே ஒப்பனைக் கலைஞராகப் பணிபுரிந்த வந்த இளம்பெண் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து...
வகுப்பறையில் சுருண்டு விழுந்து ஆசிரியை உயிரிழப்பு.. அதிர்ச்சி சம்பவம்!!
திருச்சியில்...
திருச்சி மாவட்டம் லால்குடி நடராஜபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அன்னாள் ஜெய மேரி . இவர் புள்ளம்பாடி ஆலம்பாக்கம் கிராமத்தில்...
சிலிண்டர் வெடித்து கணவன் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கர்நாடகாவில்...
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் குப்பதஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் கிரிஷ். இவரது மனைவி நந்தினி. இவர்கள் மதுசூதன் என்பவருக்கு சொந்தமான வாடகை பண்ணை வீட்டில் குடியிருந்து வந்தனர்.
செப்டம்பர் 16ம் தேதி சமையல்...
சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த மனைவி… திட்டமிட்டு கணவன் செய்த கொடூரம்!!
ராமநாதபுரத்தில்..
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் லட்சுமியின் கணவர் மதுவுக்கு...
கல்லூரி மாணவி 13 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை… கதறித் துடித்த பெற்றோர்!!
பெங்களூருவில்..
மாணவ , மாணவிகள் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகிறது. எத்தனை விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்ட போதிலும் இந்த தற்கொலைகளை தடுக்க முடியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன.
பெங்களூரு...
















