கணவன் மனைவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை.. பரிதவிக்கும் பச்சிளம் குழந்தைகள்!!
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி தட்டான்விளை பெருமாள் நகரில் வசித்து வருபவர் பிரவீன். இவர் மர வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ரூபா. இவர்களுக்கு 3 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர்.
கடந்த சில...
கணவன் மனைவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை.. பரிதவிக்கும் பச்சிளம் குழந்தைகள்!!
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி தட்டான்விளை பெருமாள் நகரில் வசித்து வருபவர் பிரவீன். இவர் மர வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ரூபா. இவர்களுக்கு 3 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர்.
கடந்த சில...
சுற்றுலா சென்ற இடத்தில் இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
தமிழகத்தில்..
அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த செய்யது மசூது என்பவர் தனது நண்பர்களுடன் அடவிநயினார் கோவில் அணைப்பகுதியில் குளிக்க சென்றபோது தண்ணீரின் வேகம் காரணமாக இழுத்து செல்லப்பட்டார்.
அப்போது செய்யது மசூது பாறை ஒன்றில் சிக்கி கொண்டார்....
சந்தேக புத்தி கணவனால் பெண்ணுக்கு நேர்ந்த கதி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
சென்னையில்..
சென்னை சோழிங்கநல்லூர், காந்திநகர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவருக்கு சரசு, புண்ணியவதி என இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன் உள்ளார். புண்ணியவதிக்கு ரமேஷ், ரஞ்சித, லட்சுமி, சந்திரா என...
ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்க இரண்டு வயது மகனை கொன்ற சித்தப்பா.. பகீர் தகவல்!!
கள்ளக்குறிச்சியில்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி(24). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 17ம்...
10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை.. தந்தைக்கு நேர்ந்த சோகம்!!
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடிப்பழக்கத்திற்கு...
உயிர்பலி வாங்கிய கள்ளக்காதல்.. குழந்தைகளுடன் ரயில் முன்பாய்ந்த பெண் போலீஸ்.. கள்ளக்காதலன் எடுத்த விபரீத முடிவு!!
மதுரையில்..
மதுரை அருகே திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 40) இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 37 ) இவர் மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த...
செம.. ஓடும் ரயிலில் பெல்லி டான்ஸ்… வைரல் வீடியோ!!
மெட்ரோ ரயிலில்..
சமீபகாலமாக மெட்ரோ ரயில் பயணங்களில் பல்வேறு சர்ச்சைகள் , கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றன. மெட்ரோவில் நடனம், மெட்ரோவில் ஆபாச செயல், காதலர்கள் அருவறுப்பு என தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் டெல்லி...
சட்டென்று நின்ற துடிப்பு.. சுருண்டு விழுந்த இளைஞர்.. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்!!
இந்தியாவில்..
ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் மக்கள் விநாயகருக்கு பூஜை செய்து விட்டு தாங்கள் வழிபட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பர்.
அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி...
நான் தான் திருடன் பேசுகிறேன்…திருடிய போனுக்கு காசு தாங்க, சாப்பாடு வாங்கி வாங்க: பேரம் பேசிய காமெடி ஆடியோ!!
கடலூரில்..
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழைப்பெருமாள், விவசாயியான இவர், தனது வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டு உள்ளார். அதனை மர்ம நபர் ஒருவர் திருடி சென்ற நிலையில்,
அடுத்த...
















