பேண்ட்டை ரிமூவ் பண்ணுங்க.. சிகிச்சையின் போது சில்மிஷம் செய்த டாக்டர்: அடுத்து நடந்த சம்பவம்!!
தமிழகத்தில்..
திருப்பத்தூர் போஸ்கோ நகரைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் பல் மருத்துவருக்கு 12ஆம் தேதி இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க...
மனைவி தன்னை விமர்சித்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகாவின் துமக்குர் மாவட்டம் குந்தூரி பாளையா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (38). மெட்ரோ பொறியாளரான இவர் பிரியங்கா என்ற பெண்ணை 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில்,...
தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்.. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்தது அம்பலம்!!
பொள்ளாச்சியில்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் அருள்ராஜ்(52). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்பேட்டை வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஒர்க் ஷாப்பில் அருள்ராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த...
மாமனாரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான கர்ப்பிணிப் பெண்ணைக் கைவிட்ட கணவர்!!
உத்தரப்பிரதேசத்தில்..
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவரை அவரது மாமனார் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில், கடந்த...
பள்ளி கழிவறையை மாணவர்களை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியருக்கு இறுதியில் நேர்ந்த கதி!!
விருதுநகரில்..
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அரசு உதவிபெறும் சிஎஸ்ஐ மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளது அதிர்ச்சியை...
உறவினர்களுக்கு அனுப்பப்பட்ட மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள்.. கடன் செயலி கொடுமையால் தம்பதி தற்கொலை!!
கேரள மாநிலத்தில்..
கேரள மாநிலம், கொச்சி அருகே வசித்துவந்தவர் நிஜோ(39). இவருக்கு சில்பா (29) என்ற மனைவியும், ஏபேல் (7), ஆரோன் (5) என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இவர் தனது குடும்பத்துடன் முதல் மாடியில்...
தலைக்கேறிய காமம்.. தாலி கட்டிய புஷருன் தலையில் கல்லை போட்ட மனைவி : கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!
ராணிப்பேட்டையில்..
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த கொண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (35). இவரது மனைவி அமலா (34). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், விநயாகமூர்த்தி நண்பன்...
மகன் வீட்டில் இல்லாத நேரத்தில் 7 மாதமாக மருமகளை பாலியல் வன்புணர்வு செய்துவந்த மாமனார்.. இறுதியில் நடந்த சோகம்!!
உத்தரப்பிரதேசத்தில்..
இங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 26 வயதாகும் பெண் ஒருவர், தனது மாமனார் மீது புகார் அளித்திருக்கிறார். அவருக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் முடிந்துள்ளது.
ஒரே வீட்டில் கணவர் மற்றும் மாமனாருடன் இந்த இளம்...
நடுக்கடலில் கவர்ச்சி போஸ் கொடுத்த லவ் டுடே இவானா.. திகைத்துப்போன ரசிகர்கள்!!
இவானா..
மலையாள படங்களில் நடித்து வந்த இவானா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த நாச்சியார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாக நடித்த லவ் டுடே...
பள்ளி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்!!
உத்தரப் பிரதேசத்தில்..
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம் போல பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மாணவிக்கு அறிமுகமான 2 பேர் நானும்...
















