பெண் நடனக்கலைஞர் தூக்கிட்டு தற்கொலை… நடந்தது என்ன?
ஆந்திராவில்..
ஆந்திராவில் திருப்பதி எம்.ஆர்.பள்ளி காவல் நிலையம் ரோடு பகுதியில் வசித்து வருபவர் நரசிம்ம ரெட்டி. இவரது மகள் ஹிமா . ஹிமாவுக்கு வயது 25. நடன கலைஞரான இவர், திருமணமாகி கடந்த 6...
பெண் வழக்கறிஞர் எடுத்த விபரீத முடிவு… வக்கீல்கள் போராட்டம்!!
பஞ்சாப்பில்..
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் வசித்து வருபவர் ஹீனா பானோட். இவருக்கு வயது 28. வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவருக்கு 2020ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒருமகள். இவர் தமது கணவர், குழந்தைகளுடன் ஜபால்...
பரிதாபமாக பலியான கல்லூரி மாணவி… கதறித்துடித்த பெற்றோர்: சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
புதுச்சேரியில்..
புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி. இவர், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார்...
கல்லூரி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை… பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வசித்து வருபவர் குருசாமி. இவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வெங்கடேஸ்வரியும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களது மகள் அர்ச்சனா. இவர் வந்தவாசி அருகே உள்ள...
லிவ்-இன் பார்ட்னரைக் கொலைசெய்த காதலன்… உடலை சூட்கேஸில் அடைத்து விசிய கொடூரம்!!
மும்பையில்..
மும்பை, நைகாவ் பகுதியில் வசித்தவர் நயனா மகந்த் (28). மேக்கப் கலைஞராக இருந்தார். இவர் மனோகர் சுக்லா (43) என்பவருடன் லிவ்-இன் டுகெதர் முறையில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவந்தார். கடந்த சில நாள்களாக...
உனக்கு 54 எனக்கு 24 – காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்.. போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!!
சேலத்தில்...
சேலம் மாவட்டம் ஒமலூர் அருகேவுள்ள மாட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். 54 வயதாகும் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும், ஊரிலேயே விசைத்தறி தொழிலை நடத்தி...
காதலியை சுத்தியலால் அடித்து கொலை செய்த ராணுவ வீரர்.. நடுரோட்டில் வீசியெறியப்பட்ட சடலம்!!
உத்தர காண்ட்டில்..
உத்தர காண்ட் மாநிலம் டேராடூன் அருகே இருந்த சாலை பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அந்த வழியே சென்றவர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ...
கணவனும் மனைவியும் சேர்ந்து செய்துவந்த மோசமான செயல்!!
தமிழகத்தில்..
குமரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள், வாலிபர்களிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் புதுக்கடை ஐரேனிபுரம் கோணத்துவிளையை சேர்ந்தவர்...
கணவன் கொலை.. செப்டிக் டேங்கில் உடல்.. 9 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய மனைவி.. நடந்தது என்ன?
சிவகங்கையில்..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பன் தெருவில் உள்ள சீராளன் என்பவர் வீட்டின் செப்டிக் டேங்கில் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆணின் சட்டை மற்றும் மனித எலும்பு கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்ட...
குழந்தையை நடுரோட்டில் விட்டுச்சென்ற தாய்.. ஒரு மாதமாக அலையும் போலீஸ்!!
சென்னையில்..
சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் நகரங்களில், காஞ்சிபுரம் மிக்க முக்கிய நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகரத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் பெரிய காஞ்சிபுரம், ரெயில்வே சாலையில் கடந்த...
















