பிரியாணிக்கு தயிர் பச்சடி கேட்டதால் தகராறு.. வாலிபர் அடித்துக் கொலை.. அதிர்ச்சி சம்பவம்!!
ஹைதராபாத்தில்..
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பிரபலமான பிரியாணி கடை ஒன்றுக்கு லியாகத் என்பவர் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். இவர்கள் பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது இவர்களுக்குக் குறைவாகத் தயிர் பச்சிடி கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் லியாகத்...
கணவனை கொலை செய்து செப்டிக் டேங்கில் போட்ட மனைவி.. பகீர் சம்பவம்!!
சிவகங்கையில்..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பன் தெருவில் வசித்து வருபவர் சீராளன்.இவரின் வீட்டில் செப்டம்பர் 9ம் தேதி செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
அப்போது டேங்கில் இருந்து ஒரு ஆணின் சட்டை, கைலி,...
1½ வயது குழந்தையை மாடியிலிருந்து வீசிக்கொன்ற தந்தை.. மதுவால் நடந்த விபரீதம்!!
மகாராஷ்டிராவில்..
தானே மாவட்டம் தைகர்காவ் அபய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அல்டாப் முகமது. இவர் தனது மனைவி மற்றும் 1½ வயது மகளுடன் வசித்து வந்தார். அல்டாப் முகமதுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது....
குடும்பத்துடன் காரில் வந்து பிஸ்கட் கொடுத்து நபர் ஒருவர் செய்த மோசமான செயல்!!
வாணியம்பாடியில்..
வாணிம்பாடியில் சாலையில் சுற்றித்திரிந்த 4 ஆடுகளுக்கு குடும்பத்துடன் காரில் வந்தவர்கள் பிஸ்கட் கொடுத்து திருடிச் சென்ற வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு மற்றும் ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில்...
உறங்குவதுபோல் நடித்து, பக்கத்து சீட் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை.. விமானத்தில் அதிர்ச்சி சம்பவம்!!
மும்பையில்..
விமானத்தில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பையிலிருந்து கெளகாத்திக்கு இரவு விமானம் ஒன்று புறப்பட்டது. இரவு என்பதால் விமானம் புறப்பட்டவுடன் விளக்கின் வெளிச்சம் குறைக்கப்பட்டது.
பக்கத்து பக்கத்து இருக்கையில் ஓர்...
பட்டியலின பெண் ஊராட்சித் தலைவரை காணவில்லை.. 2 வருடங்களாக அச்சுறுத்தல்.. கணவர் பரபரப்பு புகார்!!
தமிழகத்தில்..
2021ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள நாயக்கனூர் மலைகிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த ஊராட்சியில் முழுக்க முழுக்க பழங்குடியின மக்களே...
காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த காதலி.. பரபரப்பு வாக்குமூலம்!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வருபவர் ரேணுகா . இவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வரும் ஜாவத்தை காதலித்து வந்தார். இதில் ஜாவத் மொபைல் பழுது பார்க்கும் கடையில்...
இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை.. தாய் கண்டித்ததால் நடந்த விபரீதம்!!
திருப்பூரில்..
திருப்பூர் மாவட்டம் பாரபாளையம் பகுதியில் வசித்து வருபவர் விஜி . இவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் இருந்து வரும் நிலையில் அதே பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விஜி...
பைக் டாக்சியில் சென்ற மாணவி.. சில்மிஷம் செய்த டிரைவர்.. அதிர்ச்சி கொடுத்த போலீஸ்!!
சென்னையில்..
சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகரைச் சேர்ந்த 23 வயதான மாணவி கல்லூரியில் பயின்று வருகிறார். சூளைமேட்டில் இருந்து ராயப்பேட்டை வி.எம்.தெருவில் வசிக்கும் தனது சகோதரர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று இரவு 10 மணியளவில்...
சினிமா பாணியில் நடந்த பயங்கரம்.. வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த கல்லூரி மாணவனை காரில் கடத்திய கும்பல்!!
திருப்பூரில்..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பெருந்தொழுவு ஏடி காலனி பகுதியில் வசித்து வருபவர் சுதா (40). இவரது கணவர் குமார் இறந்து சில ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மகன் குணசேகரன் (20)....
















