Thursday, August 20, 2026

இந்திய செய்திகள்

6வது குழந்தை பெற வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் மரணம்: பிறந்த சிசுவும் பலியான சோகம்!!

0
பிரசவம்.. பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்பது வாக்கு. சென்ற தலைமுறை வரை பிரசவங்கள் வீடுகளில் பார்த்து கொள்வது தான் சௌகர்யம் என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து வைப்பர். ஆனால் தற்போது...

4 வயது சிறுவன் அதிர்ச்சி மரணம்… கதறும் பெற்றோர்!!

0
சென்னையில்.. சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் அய்யனார். இவரது மனைவி சோனியா. இவர்களது மகன் ரக்சன் (4). இந்நிலையில் சிறுவன் ரக்சன் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து...

வரதட்சனை கேட்டு மனைவியை கிணற்றில் தள்ளிய கொடூர கணவர்!!

0
மத்திய பிரதேசத்தில்.. மத்திய பிரதேசத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் தனது மனைவியிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு, மனைவியை கயிறில் கட்டி கிணற்றில் தள்ளி சித்ரவதை செய்துள்ளார். இந்த சம்பவம் நடந்து...

கார் விபத்தில் உயிரிழந்த சிறுவன் வழக்கில் திடீர் திருப்பம்.. உறவினர் செய்த கொடூரத்தை காட்டிக் கொடுத்த CCTV!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது பூவாசல் என்ற கிராமம். இங்கு ஆதிசேகர் என்ற 15 வயது சிறுவன் ஒருவ தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம்...

ஆசிரியரின் உயிரைப் பறித்த ஆன்லைன் சூதாட்டம்.. பணத்தை இழந்த விரக்தியில் எடுத்த விபரீத முடிவு!!

0
திருப்பூரில்.. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரோடு, கேட்டுத்தோட்டம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இந்தத் தகவல் அறிந்து சென்ற திருப்பூர்...

உடலில் ஒட்டுத்துணி இல்லை.. இரவில் நிர்வாணமாக சாலையில் ஓடிய இளம்பெண் : அதிர்ச்சிக் காரணம்!!

0
ராஜஸ்தானில்.. ராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் உடலில் துணி எதுவும் இன்றி நிர்வாணமாக சாலையில் ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன்னை பலாத்காரம் செய்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்ததாக அவர் கூறிய...

பெண் தோழியிடம் பேச்சு.. காதலன் நெஞ்சில் பலமுறை குத்தி கொன்ற காதலி.. அதிர்ச்சி சம்பவம்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ரேணுகா (எ) ஷீலா (34). இவர் இருக்கும் அதே பகுதியில் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஜாவத் (24) என்பவர் செல்போன் பழுது பார்க்கும் கடையில் வேலை...

கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த 3 வயது மகன் கொலை.. நாடகமாடிய தாய் சிக்கியது எப்படி?

0
மத்திய பிரதேசத்தில்.. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் தியான் சிங். இவரது மனைவி ஜோதி ரத்தோர். இந்த தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில்,ஜோதி ரத்தோருக்கு பக்கத்துவிட்டை சேர்ந்த இளைஞருடன்...

வேறொருவருடன் உல்லாசம் அனுபவிக்கும் மனைவி.. பழிவாங்க ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய கணவன்!!

0
விழுப்புரத்தில்.. விழுப்புரம் தக்காதெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42). இவருக்கும் கோலியனூர் பகுதியைச் சேர்ந்த விஜி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பணம், நகைகளை...

திருமண வீட்டில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!

0
திருவாரூரில்.. திருவாரூர் மாவட்டம் குடவாசல் தீபங்குடி தெற்குத் தெருவில் வசித்து வருபவர் விவசாய கூலித் தொழிலாளி ராஜசேகர். இவரது மகன் கனிஷ். கனிஷ் அரசு நடுநிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில்...