Wednesday, August 19, 2026

இந்திய செய்திகள்

வன்கொடுமையை தடுக்க முயன்ற விமான பணிப்பெண் கொலை.. கொலையாளியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி!!

0
சத்தீஸ்கரில்.. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ரூபால் ஓக்ரே (Rupal Ogrey). 22 வயது இளம்பெண்ணான இவர் மும்பையின் ஏர் இந்தியா விமானத்தில் பணிப்பெண்ணாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேர்ந்தார். பயிற்சி விமான பணிப்பெண்ணாக...

அப்பாவி வேடத்தில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்… வசமாக சிக்கிய வக்கிர சகோதரர்கள்!!

0
மதுரையில்.. வீட்டிலும் வெளியிலும் இவர்களைப் பற்றி முதலில் விசாரித்தபோது, ‘ரொம்ப நல்ல பசங்க’ என்றே எல்லோரும் சொன்னார்கள். அந்த அளவுக்கு யாருக்கும் சந்தேகம் வராதபடி பவ்யமாக நடந்துகொண்டிருந்தனர். பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து மிரட்டிய வழக்கில்...

டாட்டூ குத்திய கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு.. காரணம் என்ன தெரியுமா?

0
டாட்டூ.. டாட்டூ எனப்படும் பச்சை குத்துதல் மீதான மோகம் இன்றைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் இடையே வேகமாக அதிகரித்து வருகிறது. வண்ண வண்ண டாட்டூக்கள் இன்றைய இளம் தலைமுறையின் புதிய ஃபேஷனாக மாறிவிட்டது....

அண்ணியுடன் கள்ளக்காதல்.. இடையூறாக இருந்த அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பி!!

0
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (24). இவரது மனைவி யாமினி( 20 ). இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம்...

காதலியை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய இளைஞர்.. நடந்தது என்ன?

0
தமிழகத்தில்.. உதகை அருகே உள்ள எடக்காடு பாதகண்டியை சேர்ந்தவர்கள் ராமநாதன், கல்யாணி தம்பதியினர். இவர்களின் இரண்டு மகள்களுள் ஒருவர் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இரண்டாவது மகளான விசித்ரா பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.அவருக்கு பெற்றோர்...

பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு.. இது தான் காரணமா? வீடியோ வெளியிட்ட அண்ணன்!!

0
தமிழகத்தில்.. திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ராந்தம் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் அஞ்சலை (15) மங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று...

தினமும் இரவு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தாய், பாட்டியை தூங்க வைத்துவிட்டு காதலனுடன் பள்ளி சிறுமி...

0
சென்னையில்.. சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, வாலிபர் ஒருவரை பெரியவர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார்,...

வளைகாப்பு விஷேசத்தில் நடனம் ஆடியதை தட்டிகேட்ட இளைஞனுக்கு நடந்த விபரீதம்!!

0
கடலூரில்.. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 34). சரக்கு வேன் டிரைவரான இவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இவர்களது உறவினர் வளைகாப்பு விழாவில் அதே...

தங்கையை கொலை செய்தவரை பழிக்கு பழி வாங்கிய சகோதரர்களின் வெறிச்செயல்!!

0
தமிழகத்தில்.. கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுகன்யா . இவரது கணவர் வெங்கடேசன். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். வெங்கடேசன் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். சில...

கள்ளக் காதலியுடன் கணவன் உல்லாசம்.. நேரில் பார்த்த மனைவி.. அடுத்து நடந்த பயங்கரம்!!

0
ஆந்திர மாநிலத்தில்.. ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹுசைன். 30 வயதான இவருக்கு நஸியா என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு ஹஸ்னாபாத்தைச் சேர்ந்த ஷோபனா என்பவருடன் ஹுசைனுக்கு...