மனைவி குழவிக்கல்லால் அடித்து கொலை.. கணவன் தற்கொலை முயற்சி!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை ஜெ.ஜெ.காலனி பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ். இவரது மனைவி நித்திய காமாட்சி இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அஸ்வந்த், நிவாஸ்ரீ , புவிஅட்சரா என 3 குழந்தைகள்...
3 வருடக் காதல்… காதலி சராமாரியாக குத்தி கொலை.. கதறித் துடித்த பெற்றோர்!!
திருப்பூரில்..
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் வசித்து வருபவர் மணிவண்ணன். இவரது மகள் சத்தியஸ்ரீ. இவர் திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோட்டில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், சத்தியஸ்ரீக்கும் கடலூர் மாவட்டம்...
அண்ணியுடன் கள்ளக் காதல்.. அண்ணனை விருந்துக்கு அழைத்த தம்பி… கடைசியில் நேர்ந்த விபரீதம்!!
ராணிப்பேட்டையில்..
ராணிப்பேட்டை மாவட்டம் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). ஸ்ரீபெரும்புதூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி என்ற பெண்ணை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து...
டான்ஸ் கலைஞரின் பிறப்புறுப்பை அறுத்த மர்மகும்பல்.. அதிர்ச்சி சம்பவம்!!
உத்தர பிரதேசத்தில்..
உத்தர பிரதேச மாநிலம் புலாந்த்ஷர் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அவர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று அங்கு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஏற்பாட்டில்...
தனியாக இருந்த இளம் விமானப் பணிப்பெண் கழுத்தறுத்து கொலை.. நடந்தது என்ன?
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரியின் புறநகர் பகுதியில் வசித்து வந்தவர் ரூபல் ஓக்ரே. சத்தீஸ்கரைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்ணான இவர், Air India நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்காக ஏப்ரல் மாதம் மும்பைக்கு மாறியுள்ளார்.
இந்த...
ஆசிரியர்கள் கிண்டல் செய்ததால் 6வது மாடியில் இருந்து குதித்த மாணவன்.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!
இந்தியாவில்..
மேற்கு வங்காளம் மாநிலம், தெற்கு பர்கனாஸ் மாவட்டம் கஸ்பா பகுதியில் 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். ஷேக் ஷான் (16) என்ற அந்த மாணவர் தனியார் பள்ளியொன்றில், 10ஆம் வகுப்பு...
உப்பு சத்து அதிகமாக இருந்தால் இது நடக்கும்.. Google தகவலை நம்பி இளைஞர் மரணம்!!
தமிழகத்தில்...
மதுரை மாவட்டம், பசுமலை அன்னை மீனாட்சிநகர் கோல்டன் சிட்டி 5 -வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (30). இவர் பொறியியல் படிப்பு படித்துள்ளார். இவர், வெளிநாட்டு நாய்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில்...
கொழுந்தியாளுடன் தகாத உறவு.. சினிமாவுக்கு தடை போட்ட கணவர்.. நடிகை அபர்ணா தற்கொலையின் பகீர் பின்னணி!!
அபர்ணா நாயர்..
கேரளா மாநிலம், திருவனந்தபுரம் கரமனை பகுதியைச் சேர்ந்தவர் அபர்ணா நாயர். 33 வயதான இவர் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்த...
‘டார்ச்சர் தாங்க முடியல…’ வீடியோ வெளியிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
கர்நாடக மாநிலத்தில்..
கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சன்னப்பட்னாவை சேர்ந்தவர் 31 வயதாகும் மாதுரி. நிதிமோசடி விவகாரம் தொடர்பாக அண்மையில், சன்னப்பட்னா புறநகர் காவல் நிலையத்துக்கு இவர் புகாரளிக்க சென்றிருக்கிறார்.
அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஷோபா...
கணவன் மின்சாரம் தாக்கி பலி.. காப்பாற்ற சென்ற மனைவிக்கு நேர்ந்த சோகம்!!
தேனியில்..
தேனி மாவட்டம் பெரியகுளம் பங்களாப்பட்டி, பெரியார் காலனியில் வசித்து வருபவர்கள் அரவிந்த். இவருடைய மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள்.
அரவிந்த், அதே பகுதியில் உள்ள நஞ்சாவரம் கண்மாய் மாட்டுக் கொட்டகை அமைத்து மாடுகளை...
















