Friday, March 29, 2024

இந்திய செய்திகள்

பள்ளி மாணவியை போதைக்கு அடிமையாக்கி தொடர்ச்சியாக உறவு வைத்து வாழ்க்கையை சீரழித்த இளைஞன்!

0
தாம்பரத்தில்.. சென்னை தாம்பரம் அருகேயுள்ள அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து...

நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த அண்ணி… கதறித்துடித்த பெண் : இறுதியில் நடந்த சோகம்!!

0
சென்னையில்... சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அவதார ராமசாமி தெருவை சேர்ந்த கவுசல்யா(32), இவரது கணவர் பிரபாகரன். கவுசல்யா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனிடையே, கவுசல்யாவின் அண்ணன் விஜயசிம்மன் அவரது மனைவி துர்காபாய் (36) ஆகியோருக்கு...

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணமான பெண்ணை கடத்திய நபர் : 2 லட்சத்திற்கு விற்று கட்டாய திருமணம் செய்து...

0
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் 23 வயது திருமணமான பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு திடீரென்று மாயமானார். மாயமான பெண்ணின் குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்...

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்… வெளியான பரபரப்பு ஆடியோ : அம்பலமான அதிர்ச்சித் தகவல்!!

0
தென்காசியில்.. தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பனின் மகன் வினித். இவர் சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவீன் பட்டேல் தென்காசி பகுதியில் 20...

இன்ஸ்டாவில் வலை.. OYO-வுக்கு அழைத்து வலுக்கட்டாய உறவு : பெண்களை வீடியோ எடுத்து இளைஞர் செய்த செயல்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் கோரமங்கலா பகுதியைச் சேர்ந்த இளைஞர் டில்லி பிரசாத். தனியார் நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்த டில்லி இன்ஸ்டாகிராமில் 5 போ.லி க.ணக்குகளை உருவாக்கி தன்னை பெ.ண் போ.ல...

திருமண ஏற்பாட்டில் பெற்றோருடன் பிரச்சனை… கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
விழுப்புரத்தில்.. விழுப்புரம் நகருக்குட்பட்ட காகுப்பம் சாலையில் உள்ள நாவலர் நெடுந்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். தனியார் டிராவல் ஏஜென்சியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், ராஜலட்சுமி, ஜோதி என 2 மகள்களும்...

2 மனைவிகள் கர்ப்பம்… 3வது மனைவியை அறிமுகம் செய்த யூடியூபர் அர்மான் : பின்னர் நடந்த கலவரம்!!

0
யூடியூபர் அர்மான் மாலிக்.. யூடியூபர் அர்மான் மாலிக் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். குறிப்பாக தனது வீடியோக்கள் மற்றும் இரு மனைவிகளால் அவர் பிரபலமடைந்தார். அர்மான் மாலிக்-க்கு பயல் மாலிக் மற்றும் கிருத்திகா மாலிக் ஆகிய இரு...

மருமகளுக்கு கிரேன்ல வந்த 500 கிலோ மாலை.. தாய்மாமன் சீருன்னா சும்மாவா : அசர வைக்கும் வீடியோ!!

0
மதுரையில்.. மதுரையில் காதுகுத்து விழாவில் தனது மருமகளுக்கு 500 கிலோவில் மாலை வாங்கியிருக்கிறார் தாய்மாமன் ஒருவர். கிரேனில் இந்த மாலையினை தூக்கிக்கொண்டு உறவினர்கள் ஊர்வலமாக செல்லும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ்...

மகன் உயிரிழந்த அதே நாளில் மகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
விருதுநகரில்.. விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் சாலமுத்து - பாண்டி தேவி தம்பதியினர். இவர்களுக்கு மகாராஜன், புவனேஸ்வரி என்ற இரு பிள்ளைகள் இருந்தனர். மகாராஜன் மனநலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக இருந்ததால் தம்பதியினர்...

மொட்டை மாடியில் ரொமான்ஸ்… சட்டென வந்த காதலியின் தாய்.. பதறிப்போன மாணவன்.. இறுதியில் நடந்த சோகம்!!

0
சேலத்தில்.. தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் இளைஞர் சஞ்சய். 18 வயதான இவர் சேலத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். சிறுவயதிலிருந்து இவருக்கு சட்டம் படிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்ததால்...