Monday, April 29, 2024

இந்திய செய்திகள்

கள்ளக்காதலை கைவிட மறுத்த டீச்சர் மனைவி.. கணவன் கொடுத்த அதிரடி தண்டனை!!

0
தெலங்கானா... தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் மங்கால்பேட்டை சேர்ந்த ஆயுதப்படை காவலர் ராஜீ. இவரது மனைவி மங்கால்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உயிரியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இதேபள்ளியில் நாகேந்தர் என்கிறவர் இயற்பியல் பாடப்பிரிவு...

தம்பதி செய்துவந்த மோசமான செயல் : போலிஸாரிடம் சிக்கியது எப்படி?

0
அமெரிக்கா... அமெரிக்காவை சேர்ந்த Turcios Medical நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பு மருத்து தேவைப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டு சென்னை கீழ் கட்டளையில் உள்ள முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் நிறுவனத்தை ஆன்லைன்...

2 குழந்தைகளை தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண்… ஒரு வாரத்திற்கு பின் நடந்த சம்பவம்!!

0
சேலம்... சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சவுண்டப்பன். தனது வீட்டில் பட்டு நெசவு கைதறி அமைத்து நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 9 வயதில் ஆண்...

என் புருஷன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நம்ம ஒன்னு சேர முடியாது… கணவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி!!

0
திருவள்ளூர்... திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த சந்திரவிலாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தர்ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (29). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அவரது தாய்மாமன் மகள் காயத்ரி...

கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : வீட்டின் கதவை திறந்த தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!!

0
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம் சிட்லப்பாக்கம் அடுத்த கோதாவரி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தி. இவரது மகள் ஹேமபிரியா. இவர் தனியார் கல்லூரியில் டிப்ளமா நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஹேமபிரியா கல்லூரியில் கௌதம் என்ற...

கல்யாணமாகி 3வது நாள் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம் : திருமண வரவேற்பு விழாவில் நடந்த அதிர்ச்சி!!

0
சத்தீஸ்கர்.. சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டத்தில் உள்ள பிரிஜ்நகர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லாம். 24 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான ககாஷா பானு என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி கடந்த...

அட கொடுமையே… கணவரின் தங்கையை காதலித்து திருமணம் செய்த பெண் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

0
பீகார்.. பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரமோத் தாஸ், இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுக்லா தேவி என்கிற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. வாழ்க்கை...

உன்ன ராணி மாதிரி பாத்துக்குவேன்… வேலைக்கு போயிட்டு வர்ற் மனைவிக்கு கணவர் கொடுத்த சர்ப்ரைஸ் : நெகிழ்ச்சி வீடியோ!!

0
சர்ப்ரைஸ்.. பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்ட சூழலில், அந்த மாதமே இந்த காதலர்களின் பதிவுகளால் தான் சமூக வலைத்தளங்கள் அதிகம் நிரம்பி வழியும். இந்த நிலையில், அப்படி ஒரு வீடியோ தான்...

குழந்தை உட்பட ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருவள்ளூர்.. திருவள்ளூர் மாவட்டம் திருமேனிகுப்பம் அருகே உள்ள வசனம்பட்டு கிராமத்தில் கலையரசன் என்பவர், தனது மனைவி நித்தியா மற்றும் குழந்தை ஹேம்நாத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். கேட்டரி வேலை செய்து வந்த கலையரசன், அத்தொழிலில் போதிய வருமானம்...

கணவனுக்கே அனுமதி இல்லை… 3 ஆண்டுகளாக மகனுடன் வீட்டுக்குள் பூட்டிக்கொண்ட தாய் : அதிர்ச்சி சம்பவம்!!

0
இந்தியாவில்.. இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு பயந்து, பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக 10 வயது மகனுடன் தனியாக வீட்டுக்குள் அடைந்துகொண்டிருந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் பலரின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு...