Wednesday, May 15, 2024

இந்திய செய்திகள்

திருமணத்தை மீறிய உறவு… கணவன், மாமியாரைக் கொலை செய்த இளம்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவத்தின் பின்னணி!!

0
மும்பை.. மும்பை சாந்தாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண் வேறொரு நபருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துவந்திருக்கிறார். இந்த நிலையில், அந்த நபருடன் சேர்ந்து தன்னுடைய கணவர், மாமியாருக்கு சாப்பாடு, ஜூஸில் கொஞ்சம்...

தண்டனைக்கு பயந்து காட்டில் 14 ஆண்டுகள் குகையில் வாழ்ந்த நபர் : இறுதியில் மனம்மாறி எடுத்த முடிவு!!

0
சீனாவில்.. சீனாவில் லூயி என்ற நபர் கடந்த 2009ம் ஆண்டு ₹ 1859 ரூபாய் பணத்தை திருடியுள்ளார். இந்த திருட்டு சம்பவத்தால் பெரும் அச்சத்திற்கு உள்ளான லூயி, காவலர்களுக்கு பயந்து காட்டுக்குள் தப்பி ஓடியுள்ளார். லூயி-க்கு பயம்...

சொத்துக்காக தாய் மீது காரை ஏற்றி கொலைச் செய்த ‘பாசக்கார’ மகன் : நெஞ்சை உலுக்கிய சம்பவம்!!

0
தென்காசி.. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள அச்சன்புதூர் பிள்ளையார் கோவில் தெருவில் சங்கரநாராயணன்- முருகம்மாள் (62) தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு சங்கர் என்ற மோகன் (45), ராம்குமார், உதயமூர்த்தி (38) என்று...

ஆன்லைன் சூதாட்டத்தில் 20 லட்சம் ரூபாயை இழந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

0
செங்கல்பட்டு... இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து...

மோசடி கும்பல் செய்துவந்த மோசமான செயல் : திட்டம்போட்டு தூக்கிய போலீஸ்!!

0
விழுப்புரம்.. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள ஒரு நகைக்கடைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் பர்தா அணிந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் வந்தனர். அவர்கள் தங்களிடம்...

க.ள்ளக் கா.தல் அ.லங்கோலம்.. கா.லிலேயே மி.தித்து.. அமுதாவுடன் சேர்ந்துதான் த.ண்.ணி அ.டி.ப்பாராம்… தூக்கிய போலீஸ்!!

0
தேனி.. தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியை சேர்ந்தவர் அமுதா. 45 வயதாகிறது. நேற்று முன்தினம் காலை வெகுநேரமாகியும் அமுதாவின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டை திறந்து கொண்டு உள்ளே...

திருமணத்தில் அலறிய DJ இசை : நெஞ்சு வலியில் சரிந்து விழுந்த மணமகன் : நின்றுபோன திருமணம்!!

0
இந்தியா.. இந்தியாவின் புகார் மாநிலத்தில் உள்ள சீதாமார்ஹி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொண்டாட்டத்தில் DJ இசை கச்சேரியின் சத்ததை கேட்க முடியாமல், மணமகன் சுரேந்திர குமார்(22) உயிரிழந்தது...

பெண்களே உஷார்…. மேக்கப் போட பியூட்டி பார்லர் சென்ற மணப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : நின்றுபோன திருமணம்!!

0
கர்நாடக மாநிலம்.. திருமணத்துக்கு மேக் அப் போட்ட இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறி, வாங்கியதால் திருமணமே நின்று போன சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக திருமணம் போன்ற நிகழ்வுகள் என்றாலே பெண்கள்...

இறந்து போனதாக நினைக்கப்பட்ட பிரபல நடிகை : வாழ்க்கையில் பட்ட துயரம்!!

0
நடிகை சுமதி.. தமிழ் சினிமாவில் ஆக்ரோஷமாகவும், சில தருணங்களில் கொமடி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்துபவர் தான் நடிகை சுமதி. இவர் சின்னத்திரை மட்டுமின்றி படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் வடிவேலுவுடன் சுமதி இணைந்து நடித்துள்ள காமெடி...

லண்டன் பெண்ணை மீனாட்சியாக மாற்றி திருமணம்.. சுவாரஸ்ய காதல் கதை!!

0
திருமணம்... தமிழகத்தின் அருப்புக்கோட்டை அருகே உள்ள கடம்பன் குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்து விட்டு வேலைக்காக லண்டனுக்கு சென்றுள்ளார். பணிபுரிந்த இடத்தில் பிரித்தானியாவை சேர்ந்த கேட்டியா ஒலி வேரா...