Wednesday, August 19, 2026

இந்திய செய்திகள்

சாக்குமூட்டையில் கிடந்த இளம் பெண்ணின் சடலம்.. 5 நாட்களுக்கு பிறகு 80 கி.மீ தாண்டி சிக்கிய காதலன்!!

0
கோவாவில்.. கோவாவில் இருந்து 80 கி.மீ தூரத்தில் இருக்கும் மகாராஷ்டிராவின் அம்போலி காட் என்ற பகுதி உள்ளது. இங்கிருக்கும் காட்டுப்பகுதி ஒன்றில் சாக்குமூட்டை கிடந்துள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்....

பாலில் விஷம் கலந்து 5 மாத பெண் குழந்தை கொலை.. சித்தி செய்த கொடூரம்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் வடகேரா தாலுகா பபலா கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவரது முதல் மனைவி பெயர் ஸ்ரீதேவி. 11 ஆண்டுக்கு முன்பு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்திருந்தது. ஸ்ரீதேவியை திருமணம் செய்து...

இந்தியா பொண்ணு, பிரித்தானிய பையன், இந்து பாரம்பரியத்தில் மூன்று முடிச்சுடன் இணைந்த காதல் ஜோடி!!

0
காதல் ஜோடி.. காதலுக்கு சாதி, மதம், நிறம் மட்டுமல்ல, நாடுகளும், கண்டங்களும் தடையில்லை என்பதை இந்த ஜோடியின் காதல் திருமணம் நிரூபித்துள்ளது. பெரியவர்களை வற்புறுத்தி குடும்பத்தார் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அந்த இளைஞரின்...

நீட் தேர்வு பயிற்சி மாணவி பலியான சோகம்!!

0
இந்தியாவில்.. இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களை படிக்க நீட் தேர்வுகள் அவசியமாகின்றன. இதனால் நாடு முழுவதும் பல்வேறுபகுதிகளில் நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மகோட்டாவில் ஏராளமான நீட் பயிற்சி...

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மருமகன்.. அதிர்ச்சி சம்பவம்!!

0
திருப்பத்தூரில்.. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே துருஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (55). இவரது மனைவி மங்கம்மாள்(51). இவர் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை...

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவர் மாரடைப்பால் மரணம்.. அடுத்தடுத்து இருவரும் பலி!!

0
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்வா பகுதியில் வசித்து வருபவர் திலீப் சால்வி. இவருக்கு வயது 56. இவரது மனைவி பிரமிளா வயது 51. திலீப் சால்வே தானே மாவட்ட முன்னாள் மேயர்...

மனைவியை நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலம்.. கணவன் செய்த கொடூரம்!!

0
ராஜஸ்தானில்.. ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் பக்கத்து வீட்டு ஆணுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும், கணவர் வீட்டை விட்டு...

அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்.. அதிகாலையில் நடந்த பயங்கரம்!!

0
தமிழகத்தில்.. காஞ்சிபுரம் மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி (35). இவர்களுக்கு 2 மகன், 1 மகள் உள்ளனர். தம்பதிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது....

மருத்துவமனைக்குள் புகுந்து காதலியை குத்திக் கொன்ற காதலன் : இறுதியில் காதலன் எடுத்த விபரீத முடிவு!!

0
திருப்பூரில்.. திருப்பூர் தனியார் மருத்துவமனையில் புகுந்து காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்த காதலன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சூளை...

மருத்துவமனையில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

0
மருத்துவமனையில்.. பாஜக சிந்தனை பிரிவு மாநில துணை தலைவர் கார்த்திகேயன். இவர் 'பாமா சுப்ரமணியம்' என்ற பெயரில் கும்பகோணத்தில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். அதில், திருவிடைமருதூர் பகுதியில் வசித்து வரும் வைஷ்ணவி நர்ஸாக...