பிரபல நடிகை சக நடிகர் மீது பாலியல் புகார்.. பரபரக்கும் சினிமா வட்டாரம்!!
பிரியன்சு சிங்..
போஜ்புரி நடிகை பிரியன்சு சிங். இவர் தனது சக நடிகரான புனித் சிங் ராஜ்புத் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இது குறித்து பிரியன்ஸ் ”சமூக வலைதளங்கள் மூலம் புனீத்துடன் தொடர்பு...
தனியாக வசித்த மனைவியின் வீட்டை நோட்டமிட்ட கணவன்.. நடுரோட்டில் செய்த கொடூர செயல்!!
ஆந்திர மாநிலத்தில்..
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பூர்ணா மார்க்கெட் பகுதியில் வசிக்கும் வாசுபள்ளி பிரசாத் – நீலிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரது இல்லற வாழ்க்கை சில வருடங்கள் சுமூகமாகவே இருந்தது....
கிணற்றில் சடலமாக மிதந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் : நடந்தது என்ன?
தேனியில்..
தேனி மாவட்டம் பூதிப்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் போஸ் இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார் . இவருடைய மனைவி முருகேஸ்வரி . இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் முருகேஸ்வரி...
தாயின் காதலனுடன் மகளுக்கு தொடர்பு.. கண்டித்த தாய்க்கு பெற்ற மகள் செய்த கொடூரம்!!
குஜராத்தில்..
குஜராத் மாநிலம் குச் பகுதியிலுள்ள ஹாமிமோர் கடற்கரைப் பகுதியில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. அழுகிய நிலையில் இருந்ததால் அவரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
போலீசார்...
சகோதரனுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்த பெண்.. ரக்ஷா பந்தன் தினத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
சத்தீஸ்கரில்..
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் தங்கர். இவரது சகோதரி ஷீலாபாய். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஓம்பிரகாஷ் தங்கர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
அது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை...
3 வயதுக் குழந்தை துடிதுடித்து பலியான சோகம்!!
ஜார்கண்ட் மாநிலத்தில்..
ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் வசித்து வருபவர் பவன் குமார் குப்தா. இவரது மூன்று வயது குழந்தை கிருஷ்ண கார்த்திகேயா. குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து குழந்தை பாட்னாவில் உள்ள மருத்துவமனையில்...
அதிகாரியுடன் டேட்டிங்.. விலை உயர்ந்த பரிசுகள்.. வம்பில் மாட்டிய நடிகை நவ்யா நாயர்!!
நவ்யா நாயர்..
தமிழில் அழகிய தீயே, மாயக் கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நவ்யா நாயர். கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளத்தில் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது...
புதுமணத் தம்பதியர் இருவரும் விஷம் குடித்து தற்கொலை.. அதிர்ச்சிப் பின்னணி!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ளது திருவரங்குளம் நிம்புநேஸ்வரம். இந்த கிராமத்தில் கடந்த 14 மாதங்களுக்கு முன் பொற்பனையானுக்கும், கொத்தக்கோட்டை கிராமத்தில் வசித்து வரும் பிரியங்காவுக்கும் திருமணம் நடைபெற்றது.
இதில் பொற்பனையான் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால்...
நான் கையைப் பிடிச்சுக்கிட்டேன், அவங்க அடிச்சுக் கொன்னாங்க.. கணவனைக் கொன்ற பெண்.. பகீர் வாக்குமூலம்!!
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே இருக்கிறது செல்லிபாளையம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. 37 வயது இளைஞரான இவர், கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றிவந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.
பெரியசாமி...
ஒரே நாளில் 7000 பெண்கள்.. சாதனை படைத்த ஆசிரியர்!!
பாட்னாவில்..
ரக்சா பந்தன் விழாவையொட்டி பாட்னாவைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் ஆசிரியர் கான் சர் தனது பயிற்சி மையத்தில் ரக்சா பந்தன் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் அனைத்து பெண் மாணவிகளும் அவரின் மணிக்கட்டில்...
















