Wednesday, August 19, 2026

இந்திய செய்திகள்

தனியார் மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட செவிலியர்.. உறவினர்கள் போராட்டம்.. என்ன நடந்தது?

0
கும்பகோணத்தில்.. கும்பகோணத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். பா.ஜ.க-வில் சிந்தனை பிரிவு மாநில துணைத் தலைவராக இருக்கிறார். இவர் பல கிளைகளைக் கொண்ட நிதி நிறுவனத்தையும், காமராஜர் சாலையில் `பாமா சுப்ரமணியம்' என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றையும்...

துடிதுடித்து பலியான பள்ளி மாணவி.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

0
தஞ்சாவூரில்.. தஞ்சாவூர் அய்யம்பேட்டை கண்டக்கரயம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் செந்தில்குமார் பத்மா தம்பதியினர். இவர்களின் மூத்த மகள் சுஷ்மிதா . கணபதி அக்ரஹாரம் தட்டாரத் தெருவில் வசித்து வருஅப்வர் கந்தன் மகள் ராஜேஸ்வரி. இவர்கள்...

9 முறை பாம்பு கடித்து உயிர் பிழைத்த மாணவன்.. ஆச்சர்ய தகவல்!!

0
கர்நாடக மாநிலத்தில்.. கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா ஹலகார்த்தி கிராமத்தில் வசித்து வருபவர் விஜயகுமார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 14 வயதில் பிரஜ்வல் என்ற மகன் இருக்கிறான். இவன் அதே பகுதியில்...

3 மணி நேரம் பெண்ணின் காலில் சுற்றியிருந்த ராஜநாகம்… பின்பு நடந்தது என்ன?

0
உத்திரபிரதேசத்தில்.. உத்தரபிரதேச மாநிலம் மஹோபா நகரில் தஹராவில் உள்ள தனது தாய் வீட்டில் மித்லேஷ் யாதவ் என்ற பெண் வசித்து வந்துள்ளார். காலை நேரத்தில் தனது காலில் ராஜநாகம் ஒன்று சுருண்டு இருப்பதைக் கண்டு...

கிராமத்திலிருந்த ஒரு பெண் சூப்பர் ஸ்டாராக மாறியக்கதை.. வியக்க வைக்கும் கங்கனா ரனாவத்தின் மறுப்பக்கம்!!

0
கங்கனா ரனாவத்.. பொதுவாக நடிகைகள் எப்படி சினிமாவிற்குள் வந்தார்கள், அவர்களின் சாதனைகள் என்ன என்ன என்பதனை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில், பல இன்னல்களுக்கு மத்தியில் சாதித்த ஒரு நடிகை...

குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்.. உயிரை மாய்த்துக்கொண்ட தம்பதி.. பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

0
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருவரங்குளம் நம்புனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் பொற்பனையான் (31). இவரின் மனைவி பிரியங்கா (23). இவர்களுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. பொற்பனையானுக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. இதனால், பொற்பனையான்...

மனைவிக்கு திருமண நாள் பரிசாக ஏகே47 துப்பாக்கி.. சர்ச்சையில் சிக்கிய அரசியல் தலைவர்!!

0
மேற்கு வங்கத்தில்.. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) முன்னாள் தலைவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர், தனது திருமண நாளில் மனைவிக்கு ஏகே 47 துப்பாக்கியை பரிசாக அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரியாசுல்...

வாட்ஸ் அப் மூலம் பிட் அடித்த எஸ்.ஐ மனைவி.. உடந்தையாக இருந்த 2 எஸ்ஐ, டாக்டர்: இறுதியில் நடந்த...

0
திருவண்ணாமலையில்.. திருவண்ணாமலையில் சீருடை பணியாளர் தேர்வில் வாட்ஸ் அப் மூலம் பிட் அடித்த எஸ்.ஐ மனைவி கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த அவரது எஸ்.ஐ கணவர், மற்றொரு எஸ்.ஐ, டாக்டர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த...

காதலுக்காக, தாய் தந்தைக்கு விஷம் கொடுத்த மகன்.. பகீர் சம்பவம்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிசிலஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர்கள் நஞ்சுண்டப்பா - உமா தம்பதியர். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் இவர்களில் 2-வது மகன் மஞ்சுநாத் என்பவர் அதே பகுதியைச்...

மல்யுத்த வீராங்கனையிடம் ரூ. 50 லட்சத்தை இழந்த போலீஸ் அதிகாரி… இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

0
டெல்லி.. பாடி பீல்டரான அவர் ஏமாற்றம் அடைந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. பாடி பீல்டரான அவர் ஏமாற்றம் அடைந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. டெல்லியை சேர்ந்த தீபக் சர்மா உதவி...