2 மகன்களை எரித்து கொன்று தாய் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தமிழகத்தில்..
திருவட்டார் அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை எரித்து கொன்றுவிட்டு தாயும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த பூவன்கோடு புத்தன்வீட்டுவிளையை சேர்ந்தவர் ஏசுதாஸ் (45). சென்ட்ரிங் கான்ட்ராக்டர்....
‘அவரைக் கொலை செய்தால் மட்டுமே பழையபடி பழக முடியும்’ கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்த மனைவி!!
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள ஒருவந்தூர் ஊராட்சியில் இருக்கிறது செல்லிபாளையம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37). இவர் கட்டட மேஸ்திரியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு இவருக்கு, பிரேமா என்ற மனைவியும்,...
ஆல் அவுட் குடித்த 2 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. பெற்றோர்களே உஷார்!!
சென்னையில்..
சென்னை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதிக்குச் சக்தி, லட்சுமி என இரண்டு வயது பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று காலை பாலாஜி வழக்கம்போல் டிரைவர்...
என் புருஷன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நாம ஒன்னு சேர முடியாது.. உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு மனைவி செய்த பகீர்!!
உத்தரபிரதேசத்தில்..
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் முஜ்க்தா பகுதியை சேர்ந்தவர் செங்கல் சூலை உரிமையாளரான மெஹ்ராஜூதின் (45). இவரது மனைவி ஷாமா. இந்நிலையில்,
ஷாமாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த அகீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த...
காதலன் கொடுத்த ஐடியா.. ஸ்கெட்ச் போட்டு அப்பாவை தூக்கிய மகள்.. மொத்த குடும்பமும் சிக்கியது எப்படி?
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமத்தை சேர்ந்த 43 வயதாகும் செல்வக்குமார் கட்டிடதொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பாக்கியலட்சுமி.
இவர்களுக்கு கார்த்திகா (வயது 21), சுதர்ஷினி (வயது...
நிலவை ‘இந்து நாடாக’ அறிவிக்க வேண்டும்.. இந்திய பிரதமருக்கு சாமியார் வேண்டுகோள்!!
நிலவை..
நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ,...
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்று நாடகமாடிய மனைவி.. இறுதியில் நடந்த சம்பவம்!!
மோகனூரில்..
மோகனூர் அருகே தகாத உறவுக்கு இடையூறால், கணவனை கொன்று நாடகமாடிய மனைவி காதலனுடன் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சி செல்லிபாளையம் அருந்ததியர்...
தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவி.. நடந்தது என்ன: போலிசார் தீவிர விசாரணை!!
தேனியில்..
தேனியில் திருமணமாகி 5 ஆண்டுகள் உள்ள நிலையில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே...
காதலியை குக்கரால் அடித்து கொலை செய்த காதலன்.. தொடரும் லிவிங் டு கெதர் சீரழிவு!!
இந்தியாவில்..
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருபவர் தேவா. இவருடன் படித்தவர் வைஷ்ணவ். வைஷ்ணவ் கொல்லத்தில் வசித்து வருபவர். இருவரும் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே காதலித்து வந்தனர். இருவருக்கும் பெங்களூரில் வேலைகிடைத்து சென்று...
ஆணியில் தொங்க விடப்பட்ட மாணவர்கள்.. சக மாணவர்கள் வெறிச்செயல்: பயங்கர சம்பவம்!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் அண்மைக்காலமாக பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகளிலும், செயல்களிலும் மோசமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. நாங்குநேரியில் சாதிய வன்மத்தின் காரணமாக பட்டியலின மாணவனை வீடு புகுந்த சக பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம்...
















