சாதி ஆணவத்தால் அக்காவிற்கு நடந்தேறிய அநீதி : 4 வருடங்கள் கடந்து தட்டிக்கேட்ட தம்பி!!
கோவையில்..
கோவை மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்க ராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் - வர்ஷினி பிரியா தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வேறு வேறு...
காதலியை முதலாளிக்கு விருந்தாக்க நினைத்த காதலன் : இறுதியில் நடந்த சோகம்!!
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலம் நலசோபரா பகுதியைச் சேர்ந்த 24 வயதான ரெஹான் சர்தார். அஜ்சத் டாபரே என்ற கட்டிட காண்டிராக்டரிடம் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இதனிடையே 20 வயது இளம்பெண்ணுடன்...
தறிகெட்டு திரிந்த மகளை துவம்சம் செய்த தந்தை : காட்டுக்குள் அரங்கேறிய பயங்கரம்!!
திருச்சி....
திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மூத்த மகள் பிரியங்கா. பிரியங்காவை தவிர ஒரு மகள், ஒரு மகன் என 3 பிள்ளைகள் அறிவழகனுக்கு உள்ளனர்.
சிறு வயது முதலாகவே பிரியங்கா ஆண்...
தலை பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
சென்னை....
சென்னை வியாசர்பாடி அடுத்த எம்.கே.பி. நகர் கிழக்கு 16-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுடைய மகள் இந்துமதி (25).
இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சந்தோஷ் குமார்...
தாயை தரதரவென இழுத்து செல்லும் இளைஞர் : வெளியான பகீர் வீடியோ!!
உத்தரபிரதேசம்....
உத்தரபிரதேச மாநிலத்தில் பாக்பத் அருகேயுள்ள குஹார் கிஷன்பூர் பரால் கிராமத்தில் வசித்து வருபவர் . தனது வயதான தாயை வீட்டில் வைத்து பராமரிக்காமல், தெருவில் தரதரவென இழுத்துச் சென்றார்.
அக்கம் பக்கத்தினர் அவரை தட்டிக்...
கண்ணை மறைத்த கள்ளக்காதல்… செங்கல்சூளை அதிபரின் மனைவி போட்ட பிளான் : கணவனுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!!
உத்தரபிரதேசம்....
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் முஜ்க்தா கிராமத்தை சேர்ந்த செங்கல் சூளை அதிபர் மெஹ்ராஜூதின் (வயது 45). இவரது மனைவி ஷாமா.
இதனிடையே, ஷாமாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த அகீப் என்பவருக்கும் இடையே தகாத...
தூங்கிக்கொண்டிருந்த தம்பதிக்கு நேர்ந்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
துப்ரி....
துப்ரி மாவட்டத்தில் உள்ள குர்சக்தி பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜஹால் ஹுசைன். இவரது மனைவி நர்ஜினா பேகம். இவர்களது, மகள் கவுகாத்தியில் வசித்து வருகிறார். இவர், தனது பெற்றோருக்கு நேற்று இரவு (ஆக.26) செல்போன்...
கணவரை கொன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி : அதிர்ச்சிக் காரணம்!!
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு சந்தோஷ் (வயது19) என்ற மகனும், துர்கா (14) என்ற மகளும் உள்ளனர்.
சந்தோஷ்...
மனைவியிடமே மருமகளை படுக்கைக்கு அனுப்புமாறு கேட்ட மாமனார் : இறுதியில் நடந்த சோகம்!!
உத்தரப்பிரதேசம்.....
உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜேந்திர சிங்(43). இவரது மனைவி மித்லேஷ்(40). இந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள். இந்நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதி வீட்டு வாசலில் தேஜேந்திர சிங் கழுத்து அறுக்கப்பட்ட...
கள்ளக்காதலில் கணவன்… ஆத்திரமடைந்த மனைவி செய்த வெறிச் செயல்!!
கடலூர்...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள அப்பாபிள்ளைசந்தை சேர்ந்தவர் சுவாமிநாதன்(34). கோயில் ஒன்றில் பூசாரியாக உள்ளார். இவரது மனைவி சுதா(32). இந்த தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. கணவன் மனைவிக்கு...
















