Wednesday, August 19, 2026

இந்திய செய்திகள்

உறவினர்கள் கேட்ட ஒற்றைக் கேள்வியால் தம்பதியர் ஒன்றாக தற்கொலை செய்த சோகம்!!

0
மதுரை.. திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மதுரையைச் சேர்ந்த தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நடைபெறும் பாதி பிரச்சினைகளுக்கு அக்கம்பக்கத்தினரும், நாகரீகமே தெரியாத சில...

சித்தியுடன் கள்ள உறவில் இருந்த கணவன்… சந்திரமுகியாக மாறி மனைவி : இறுதியில் நடந்த சோகம்!!

0
கடலூர்... தனது சித்தியுடன் கள்ள உறவில் இருந்து வந்த கணவனுக்கு அவரது மனைவி கொடுத்த தண்டனையை கண்டு போலீஸாரே மிரண்டு போயுள்ளனர். மனைவி இருந்தாலும் அடுத்த பெண்களை தேடும் சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு...

மனைவியுடன் கள்ளக்காதலன் உல்லாசம்.. கடுப்பான கணவர் : இறுதி நடந்த பயங்கரம்!!

0
சென்னை.... சென்னை மயிலாப்பூர் நொச்சிநகர் புதிய அவுசிங் போர்டு 6-வது பிளாக்கில் வசித்து வந்தவர் பிரசன்னா(38). இவர் நேற்று இரவு வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த...

ராக்கி கட்ட தம்பி வேண்டும்…. அடம்பிடித்த சிறுமி : பெற்றோர் செய்த காரியத்தால் அதிர்ச்சி!!

0
இந்தியாவில்.... டெல்லி தாகூர் கார்டன் நகரில் ரகுபீர் நகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் குப்தா (41) - அனிதா குப்தா (36) தம்பதி. டாட்டூ கலைஞராக சஞ்சய் இருக்கும் நிலையில், அவரது மனைவி அனிதா...

மனைவியில் உள்ள கோபத்தில் இரண்டு மகன்களுக்கு தந்தையால் அரங்கேறிய கொடூரம்!!

0
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் சுரேஷ் (35). செங்கல்பட்டு மாவட்டம் கெங்கதேவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரிதா (31). 10 ஆண்டுகளுக்குமுன் இருவரும் காதலித்து திருமணம் செய்து...

கணவன் வேண்டாம்…. பழைய காதலனுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
செங்கல்பட்டு... செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவர் பொத்தேரி அடுத்த தைலாவரம் பகுதியில் கேபிள் ஆப்ரேட்டர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், இவரது நிறுவனத்தில் வேலை செய்த...

தந்தையே 2 குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொலை செய்த கொடூரம்.. பகீர் வாக்குமூலம்!!

0
கள்ளக்குறிச்சியில்.. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவருடைய மனைவி சரிதா. இருவருக்கும் 10 ஆண்டுகளுக்குமுன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பெர்லின் சஞ்சு, கேசவ் என 2 மகன்கள்.இதில்...

உறவை முறித்த காதலியை உயிருடன் எரித்து கொன்ற நபர்.. திடுக்கிடும் சம்பவம்!!

0
தமிழகத்தில்.. விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் விசாலாட்சி (38). இவர் தனது கணவர் முருகனுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஏ.முருகன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் விசாலாட்சி இருந்துள்ளார். இந்த...

பட்டப்பகலில் காவல்நிலையம் அருகே இளம்பெண்ணை வெட்டி சாய்த்த இளைஞர்.. அதிர்ச்சிக் காரணம்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் இன்று பிற்பகலில் மகளிர் காவல் நிலையம் அருகே கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு இளம்பெண் காவல்நிலையம் அருகே ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில்...

சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன். விஷயம் தெரிந்த தந்தை: என்ன செய்தார் தெரியுமா?

0
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமியிடம் 17 வயது சிறுவன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. பின்னர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல்...