Wednesday, August 19, 2026

இந்திய செய்திகள்

பள்ளிக் கழிவறையில் துடிதுடித்த மாணவி.. இறுதியில் நேர்ந்த பரிதாபம்!!

0
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துக்குட்டி கிராமத்தில் வசித்து வருபவர் டேவிட்ராஜ். இவருடைய மனைவி ஜெனிபர். அவருடைய மகள் ஜோஸ்லின் ஜெனியா. இவர் திருப்பூர் செரங்காடு பகுதியில் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூர் செரங்காடு...

6 வயது மகளை கொலை செய்து தந்தை தற்கொலை.. ஆன்லைன் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்!!

0
சென்னையில்.. சென்னை அயனாவரம் பூசனம்தெருவில் வசித்து வருபவர் கீதா கிருஷ்ணன்.இவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் தூய்மைப் பணி மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது 6 வயது மகள் மானசா, அயனாவரத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். ஆகஸ்ட்...

வகுப்பறையிலேயே 10ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.. நடந்தது என்ன?

0
இந்தியாவில்.. ராஜஸ்தான் மாநிலம் கொட்புட்லி - பிஹ்ரோர் மாவட்டத்தச் சேர்ந்த பள்ளி மாணவர் சச்சின். இவர் பிரஹ்புரா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ஆசிரியர்...

நண்பனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த நபர்… பெண்ணால் நடந்த விபரீதம்!!

0
திருப்பூரில்.. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரபிக் (28). பனியன் நிறுவனத்தின் டெய்லராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ் (29) நண்பர்களான...

திருடனைப் பிடிக்கச் சென்றபோது பழக்கம்.. ஹோட்டலில் செல்போன் திருடனுடன் சிக்கிய பெண் போலீஸ் அதிகாரி!!

0
மும்பையில்.. மும்பை புறநகர் ரயிலில் தினமும் ஏராளமான மொபைல் போன் திருட்டு நடந்துகொண்டிருக்கிறது. மும்பை கேர்வாடி போலீஸார் அது போன்ற ஒரு மொபைல் போன் திருடனை தேடிக்கொண்டிருந்தனர். ச பீர் அலி என்ற அந்தத் திருடன்...

ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கணவனை தள்ளிவிட்டு காப்பாற்றி உயிரை விட்ட மனைவி.. நடந்தது என்ன?

0
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குளத்துப்பட்டியை சேர்ந்த 37 வயதாகும் பாண்டி கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி 30வயதாகும் உதயசூரியா நிலக்கோட்டையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி...

திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. கதறித் துடித்த பெற்றோர்!!

0
சென்னையில்.. சென்னை திருவொற்றியூர் ராஜாஜி நகர், கக்கன் தெருவில் வசித்து வருபவர் முருகன். இவரது மகன் செல்வநாதன். இவருக்கு வயது 24. இவர் டிப்ளமோ படித்துவிட்டு எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்....

கதறித் துடித்த மகன்… கள்ளக்காதலியை குத்தி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்த நபர்!!

0
சேலத்தில்.. சேலம் மாவட்டம் கருப்பனூர் அம்மன் கோயில் பகுதியில் எடப்பாடியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி அமுதா. இவருக்கு ஒரு மகள் , 2 மகன்கள். அமுதாவிற்கும் பெரியபுதூர் வன்னியர் நகரில் வசித்து வரும்...

அவரை ஆறு மாசத்துல தமிழ் பேச வெச்சிடுவோம்.. துருக்கி இளைஞரை காதல் திருமணம் செய்த தமிழக பெண்!!

0
கரூரில்.. கரூரில் உள்ள பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா. பி.டெக் படித்துள்ள இவர், தற்போது டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். டெல்லியில், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அஹமத் ஜெமில் கயான் என்பவருடன், பிரியங்காவுக்கு...

இரவு முழுவதும் உல்லாசம்.. அதிகாலையில் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.. நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி!!

0
திருச்சியில்.. திருச்சி உறையூர் வடிவேல் நகரில் வசித்து வந்தவர் நந்தகுமார் (32). இவர் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி....